இந்த மாதம் இவர்- சிறந்த பஞ்சாயத்து தலைவர்
மக்கள் சேவை
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் (9மாவட்டங்கள் தவிர்த்து) நடையெற்று முடிந்து மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
நமது இணையம் ஆரம்பித்து குறுகிய காலத்தில் பல விசயங்களை அறிந்து வருகிறோம்.
பல தலைவர்கள் பத்திரிகை என்றாலே அலறியடித்து ஓடுகிறார்கள்.
சிலபேர்களே அகம் மகிழ்ந்து தாம் செய்துவரும் செயல்களை பட்டியலிட்டனர்.
பல ஊராட்சிகளில்...
ஊராட்சி ஒன்றியங்களும்-பணிகளும்
மூன்றடுக்கு
பஞ்சாயத்து மூன்றடுக்கு அமைப்பில் பல ஊராட்சிகளை இணைத்து ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர்களை மக்கள் நேரடியாகவும்,தலைவர்,துணைத் தலைவரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
பணிகள்
குடிநீர் வழங்கல்
கிராம சுகாதார நிலையங்கள் பராமரித்தல்
சாலைகள் பராமரிப்பு
மகப்பேறு விடுதிகளை நிறுவுதல்
கால்நடை மருத்துவமனைகள் நிறுவுதல்
சமூக காடுகளை பராமரித்தல்
துவக்கப்பள்ளி கட்டங்களை...
பஞ்சாயத்துராஜ் மலர்ந்த வரலாறு
அக்டோபர்-1959
இந்தியா சுதந்திரம் பெற்று,குடியரசாக மாறிய பிறகு...
அதிகார பரவலும்,மக்கள் கையில் அதிகாரமும் என ஜனநாயக வழி திறக்க ஆரம்பித்தது.
1959ஆம் ஆண்டு அக்டோபர் 2ந்தேதி ஜவஹர்லால் நேரு,ராஜஸ்தான் மாநிலம் நகவுரில் பஞ்சாயத்துராஜ் சட்டத்திற்கு ஆரம்ப புள்ளியை தொடங்கிவைத்தார்.
ராஜூவ்காந்தியால் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் முழுமையான பஞ்சாயத்துராஜ்...
பஞ்சாயத்துராஜ் 11வது அட்டவணையில் என்ன அதிகாரம்
மூன்றடுக்கு ஊராட்சி
ஊராட்சி,ஊராட்சி ஒன்றியம்,மாவட்ட ஊராட்சி என மூன்றடுக்கு ஊராட்சியாக உள்ளது.
இந்த மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு அட்டவணை 11ல் கொடுத்துள்ள அதிகாரம் பற்றி தெரிந்துகொள்வோம்.(பிரிவு 243G )
விவசாயம் மற்றும் விவசாய விரிவாக்க பணிகள்
நில மேம்பாடு,நிலச் சீர்திருத்தங்களை அமல்படுத்தல்,நிலங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பேணுதல்
சிறிய நீர்பாசனங்களை நிர்வகித்தல்,நீர்...
பஞ்சாயத்து தலைவரும்-செயலரும்
தலைவர்-செயலர்
கிராம ஊராட்சியே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படை.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் கிராம ஊராட்சி தேர்தல்(9மாவட்டங்கள் நீங்கலாக) நடந்து முடிந்துள்ளது.
பதவி ஏற்றவர்களில் எழுபது சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் புதியவர்கள். அவர்களுக்கு பஞ்சாயத்துராஜ் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள சிறிது காலம் தேவைப்படும்.
அதுவரையும்,பதவி காலத்தின் இறுதிவரையும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள்...
தங்கத்தின் விலை குறைகிறது-கொரோனா படுத்தும்பாடு
பங்குசந்தை சரிவு
கொரொனா என்ற மூன்றெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்து வரை ஆழப்பாய்ந்து வருகிறது.
உலகப்பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டு வருகிறது. பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது.
தங்கத்தின் விலை
பங்குச்சந்தை சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் என்கின்றனர்.
கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எட்டாக் கனியாகிப்போன தங்கம்,கிட்டவரும் நிலை...
தயிரில் இவ்வளவு நன்மையா…
தயிரின் 20 அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.
2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.
3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.
4. குளிர்ச்சியைத்...
கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)' மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்...
குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..!
குலதெய்வம்
மனித வாழ்வை முறைப்படுத்தவும், பிரபஞ்ச சக்தியை உணரவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான், இறை நம்பிக்கையும், வழிபாடும்.குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..!
அந்த பிரபஞ்ச சக்தியை, உண்மை என்று அனைவருக்கும் உணர்த்துவது சூரிய- சந்திரர் இயக்கமே. இந்த இரண்டு கிரகங்களின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
உலகம் முழுவதும் நவக்கிரகங்களின்...
வரும்முன் காப்போம்-உள்ளாட்சி அமைச்சர் வேண்டுகோள்
கொரோனா
உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் வெளியிட்டுள்ள உத்தரவு.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வரும் சூழலில், நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் அவர்களது வழிநடத்துதலின் பேரில் தமிழகத்திலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மக்கள் அதிகம்...