பணியை விட்டு தூக்குவோம்-பஞ்சாயத்து செயலரை மிரட்டும் இயக்கம்
சமூக அமைப்பு
மக்கள் சேவை செய்ய எண்ணற்ற அமைப்புகள் புற்றீசலாக புறப்பட்டு வருகின்றன.
நமக்கு கிடைத்த ஒரு குரல் தொகுப்பு பல விசயங்களை விளக்கியது.
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக தென்காசி மாவட்டம் நயினாகரம் பஞ்சாயத்து செயலரிடம் பேசிய குரல் பதிவு வந்தது.
பஞ்சாயத்து செயலரிடம் சட்ட நீதி இயக்க...
மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஜான்போஸ்கோ பிரகாஷ் நன்றி
மாநில தேர்தல் ஆணையம்
உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணிபுரிந்த ஊராட்சி செயலருக்கு மதிப்பூதியம் வழங்கவேண்டி மாநில தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்ததன் விளைவாக கடந்த 18.02.2020 அன்று ஊராட்சி செயலரின் அடிப்படை ஊதியத்தில் 50% வழங்கி ஆணையம் உத்தரவிட்டது..
தற்போது இன்றைய தேதியில் அத்தொகையை விடுவித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நிதி...
கருவூலம் மூலம் சம்பளம்-மாநிலத் தலைவர் சார்லஸ் கோரிக்கை
நமது "tn பஞ்சாயத்து செய்திகள்" சேனலுக்காக...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சார்லஸ் நம்மிடம் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்திலுள்ள 12524 ஊராட்சி மன்ற செயலர்கள் வாங்கும் சம்பளம் சம்பளத்தை, அரசு கருவுலகங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும், மற்றும் குடிநீர் விநியோகிக்கும்...
உள்ளாட்சி கட்டமைப்பு எப்படி?
ஊரகம் , ஊராட்சி என்றால் என்ன .
அவற்றின் கடமைகள் பற்றிய விளக்கங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4 கோடிக்கும் அதிகமாக ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவ்வூரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல்...
ஊரக அனைத்து பணியாளர் சங்க மாநாடு-திருவண்ணாமலை
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு மண்டல மாநாடு
நாள்:-29.02.2020,சனிக்கிழமை
இடம்:-திருவண்ணாமலை
நேரம்:-மாலை 4.00 மணி
தலைமை:-
R.சார்லஸ் ரெங்கசாமி மாநில தலைவர் ,தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர் சங்கம்*
முன்னிலை:-K.C.அமிர்தராஜ்,bdo மாவட்ட செயலாளர்
K.R.அன்பழகன் bdo மாவட்ட பொருளாளர்
A.சம்பத் bdo மாவட்ட துணைத்தலைவர்
K.ஆனந்தன் bdo மாவட்ட துணைத்தலைவர்
A.S.லெட்சுமி bdo மாவட்ட இணைச்செயலாளர்
B.விஜய...
பஞ்சாயத்து தலைவருக்கு கல்வித் தகுதி தேவையா?
மக்கள் பிரதிநிதி
மக்களால் தேர்ந்தெடுக்கும் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு வயது மட்டுமே தகுதியாய் உள்ளது.
சட்டமன்ற,நாடாளுபன்ற இன்னபிற பதவிகளை விட பஞ்சாயத்தில் தலைவர்,துணைத்தலைவர் பதவி தனித்துவம் வாய்ந்தது.
ஆம்...இந்த இரண்டு பதவிக்கு மட்டுமே பண பரிவர்த்தனை செய்யும் சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர்,முதலமைச்சருக்கு ௯ட காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் கிடையாது.
படிக்கத் தெரியாத பஞ்சாயத்து தலைவர்...
ஊராட்சி செயலர் ஒருவரின் கடிதம்
PFMS
பொதுநிதி மேலாண்மைத்திட்டம் என்பது இந்தியா முழுவதும் அனைத்து அரசுத்துறைகளும் நகர்ந்துகொண்டுள்ள ஒரு முக்கியமான நிதி சார்ந்த நகர்தல் இது!
அரசின் நிதிக்கையாளுகை கண்காணித்தல்,பார்வையிடுதல்,வெளிப்படையான நிர்வாகம்,ஊழலற்ற அரசு நிர்வாக அமைப்பு என சிறப்பான காரணிகளை முன்னிறுத்தி செயலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஊரகவளர்ச்சித்துறை PFMS கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது ஒரு வரலாற்று...
காசோலையா…மின்னனு பரிவர்தனையா…நடைமுறைக்கு எது சரி
குழப்பம்
PFMS நடைமுறைப்படுத்த திட்டம்
*அதில் DIGITAL SIGNATURE CARD(DSC) மற்றும் CHEQUE PAYMENT இருக்காது!*
*சரி..எப்படி பணபரிவர்த்தனை நடக்கும்?
*மேக்கர் (ஊராட்சி செயலர்) ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரிண்ட் பேமன்ட் அட்வைஸ்(PPA) தயாரித்து செக்கர் (மண்டல து.வ.வ.அ) வசம் அனுப்புவார்*
*செக்கர் (மண்டல து.வ.வ.அலுவலர்) அதை அங்கீகரித்து PPA ஜெனரேட் செய்வார்**ஜெனரேட் செய்யப்பட்ட PPA...
அமைச்சரோடு உள்ளாட்சி ஊழியர்களின் சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
சந்திப்பு
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர் சங்க மாநில தலைவர் மதுரை.ஆர்.சார்லஸ்,TNPSA மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ்,TNPSA மாநில பொதுச்செயலாளர் தூத்துக்குடி V.வேல்முருகன்,OHT&சுகாதார பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தருமபுரி கிருஷ்ணன்,டெல்டா மண்டல தலைவர் கவிச்செல்வன்,TNPSA மாநில இணைச்செயலாளர் முகையூர் நேரு,திருவள்ளூர் முத்து,ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் ஆற்காடு சரவணன்,திருவள்ளூர் மாவட்ட...
கலெக்டர் அதிகாரம்…கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்
குடிநீர் இணைப்பு
தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் பிரதான பிரச்சினை குடிநீர் இணைப்பு தான் தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருமே வீட்டிணைப்பு வழங்குவதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அதை நிறைவேற்றவும் முணைப்போடு செயல்படுகிறார்கள்.
தற்போதைய சூழலில் ஆட்சியரிடமிருந்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டு ஊராட்சி நிர்வாகங்கள் ஆட்சியரிடம்...