மூன்றடுக்கு
பஞ்சாயத்து மூன்றடுக்கு அமைப்பில் பல ஊராட்சிகளை இணைத்து ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டது.
ஒன்றிய கவுன்சிலர்களை மக்கள் நேரடியாகவும்,தலைவர்,துணைத் தலைவரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
பணிகள்
- குடிநீர் வழங்கல்
- கிராம சுகாதார நிலையங்கள் பராமரித்தல்
- சாலைகள் பராமரிப்பு
- மகப்பேறு விடுதிகளை நிறுவுதல்
- கால்நடை மருத்துவமனைகள் நிறுவுதல்
- சமூக காடுகளை பராமரித்தல்
- துவக்கப்பள்ளி கட்டங்களை சீர் செய்தல்