ஊரக வளர்ச்சித்துறையில் பதவி உயர்வு மற்றும் இடமாறுதல்
உதவி இயக்குநர்
ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 17 பேர்கள் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.மற்றும் 52 பேர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் குறிப்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக(வளர்ச்சி) சுந்தரமகாலிங்கம் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி இயக்குநராக பதவி...
பஞ்சராகிப்போன பஞ்சாயத்துராஜ்
மாநில சுயாட்சி,மத்தியில் கூட்டாட்சி என கூப்பாடு போட்டு அதிகாரத்திற்கு வந்த இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் ஊராட்சிகளின் அதிகாரம் படிப்படியாக பறிக்கப்பட்டு பஞ்சாராகிப்போய்விட்டது பஞ்சாயத்துராஜ் சட்டம்.
அண்டை மாநிலமான கேரளத்தில் மட்டுமே உள்ளாட்சிகளுக்கான அதிகாரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டிலோ நிலைமை தலைகீழாக உள்ளது.
1. வீட்டு வரி உட்பட அனைத்து...
ஊரக வளர்ச்சித்துறை – ஓய்வு பெறுவோர்களுக்கு வாழ்த்துக்கள்
31-05-2025
ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி பல்வேறு பணி நிலைகளில் இருந்து ஓய்வு பெற உள்ளனர்.
உதவி இயக்குநர் பணி நிலையில் 20க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
அனைத்து பணி நிலைகளில் அதிகம் பேர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற உள்ளனர்.
மக்களோடு மக்களாக இணைந்து செயலாற்ற வாய்ப்பு உள்ள துறையில் பணியாற்றி...
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்புவது எப்போது?
2000
தமிழ்நாடு முழுவதும் 2ஆயிரத்தும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது.
ஒரு ஊராட்சி செயலாளர் இரண்டு ஊராட்சிகளை நிர்வகிக்கும் நிலை. உள்ளது. ஒரு ஊராட்சி பணிகளை செய்வதற்கே பணி நேரம் கடந்தும் உழைக்கவேண்டி உள்ளது. இந்நிலையில், மற்றொரு ஊராட்சி பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் தமிழ்நாடு...
யாளி – உலகையே மிரண்டு போக வைத்த தமிழன்
யாளி - உலகையே மிரண்டு போக வைத்த தமிழனின் புராதன கால விலங்கு..!!
இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!!
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்.?
யாழிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம்.
கோயில் கோபுரங்கள், மண்டப...
சூலூர் ஊராட்சி ஒன்றியம் சூப்பர்- ஏன் தெரியுமா?
கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்:-
அரசூர்
சின்னியாம்பாளையம்
கிட்டாம்பாளையம்
கரவளிமாதப்பூர்
கடம்பாடி
காடுவெட்டிபாளையம்
கலங்கல்
காங்கேயம்பாளையம்
கனியூர்
முத்துகவுண்டன்புதூர்
மயிலம்பட்டி
நீலாம்பூர்
பதுவம்பள்ளி
பட்டனம்
பீடம்பள்ளி
இராசிப்பாளையம்.
இந்த ஊராட்சிகளில் இராசிப்பாளையத்தை தவிர அனைத்து ஊராட்சிகளிலும் ஐயாயிரத்திற்கு அதிகமான மக்கள் தொகை உள்ளது.
அரசூர் ஊராட்சியில் அதிகபட்சமாக இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் சூலூர் ஒன்றியம் தனித்து விளங்குகிறது.
ஊரகவளர்ச்சி பொறியியல் பிரிவுக்கு சேர்மன்களின் ஈப்பினை வழங்கிடுக-மாநில தலைவர் தமிழக முதல்வருக்கு கடிதம்
அரசு வாகனம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் மற்றும் 388 ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.ஊராட்சி ஒன்றியத்தை பொறுத்தமட்டில்...
புறப்படுகிறார் அழகர் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...பக்தி செய்தியா.
இல்லை தலைவா...இடமாறுதலில் செல்லும் ஊரக வளர்ச்சித்துறை ஆணையரை பற்றிய செய்தி.
விவரமாக சொல்லும்...
ஆணையர் அவர்களின் காலகட்டத்தில் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி திட்ட அலுவலர் வரை நம்மிடம் நேற்று முதல் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
நேரில் புகழ்பாடுவதே நடைமுறை அல்லவா ஒற்றரே...
ஆமாம்...
மூன்றாண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் – கட்டாயம் நடைமுறை படுத்தவேண்டும்.
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊராட்சி தலைவர் பணியில் அமர்த்தி வந்தனர்.
பத்தாம் வகுப்பு படிப்பு தகுதியாக உள்ளது. இந்த கணிணி காலத்திற்கு ஏற்ப தங்களின் பணிமுறையை தகுதி உயர்த்தி கொள்ள சொற்பமான ஊராட்சி செயலாளர்களே உள்ளனர். கணிணி கையாள்வதற்கு...
கிராம ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31 வகையான பதிவேடுகள்…
கிராம ஊராட்சியில் பராமரிக்க வேண்டிய 31 வகையான பதிவேடுகள்...
இப்பதிவேடுகளை கிராம சபை கூட்டத்தில் மக்கள் பார்வையிட சமர்ப்பிக்க வேண்டும்.
* பதிவேடுகள் பராமரித்தல் *
ஊராட்சி நிர்வாகம் மற்றும் மூலதனம் / பராமரிப்பு தொடர்பான பட்டியங்கள் / வங்கி கைச்சொத்துக்கள் ரொக்க பதிவேடுகள் ஏனைய பதிவேடுகள், பதிவுருக்கள் அனைத்தும் கிராம...
































