ஓசோன் படலத் துளை தானாக மூடியது – மீண்டும் உண்டாக வாய்ப்புண்டா?
பூமியின் வட துருவ பகுதியிலுள்ள ஓசோன் படலத்தில் சென்ற மாதம் கண்டறியப்பட்ட மிகப் பெரிய துளை தானே மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியின் வட துருவ பகுதியில் உள்ள ஓசோன் படலத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் மிகப் பெரிய துளையை கண்டறிந்துள்ளதாக கடந்த மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் கோப்பர்நிகஸ் வளிமண்டல...
துணை முதல்வருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
பெறுநர்
மாண்புமிகு துனை முதல் அமைச்சர் அவர்கள்
தலைமைச் செயலகம்
சென்னை.
பொருள்: கிராம ஊராட்சியில் பணிபுரியும்vprc,plf
கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்து சம்பளம் வழங்க கேட்டல்- தொடர்பாக
தமிழ் நாட்டில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் உள்ளன
அதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும்vprc
(கிராம வறுமைஒழிப்புசங்ககணக்காளர்,PLF (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கண்காளர்கள்) 2007ம்ஆண்டுமுதல் பணிபுரிந்து வருகின்றனர்,இவர்கள் ஊராட்சியில்...
ஊரக வளர்ச்சி துறையில் 597 காலிப்பணியிடம் – வேலைவாய்ப்பு
597 காலிப்பணியிடம் நிரப்ப அரசாணை
ஈப்பு ஓட்டுநர், இரவு காவலர்,பதிவறை எழுத்தர், அலுவலர் உதவியாளர் பணியிடம் நிரப்ப அரசானையை ஊரக வளர்ச்சித்துறையின் முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி இஆப வெளியிட்டு உள்ளார்.
மூன்றாண்டில் அடியெடுத்து வைத்த ஆணையர் – ஒற்றர் ஓலை
அதிகாரியின் பதவி காலம் என்பது சாதாரண நிகழ்வு தானே ஒற்றரே...
அதிகாரியின் பதவி காலம் கழிவது என்பது சாதாரணம் தான் தலைவா..அந்த துறையில் அவர் செய்த செயல்களின் தன்மைகளை பற்றி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நம்மிடம் சொன்னது தான் பிரமிக்க வைத்தது.
அப்படி என்ன ஒற்றரே...
கடைநிலை பணியாளர்கள் முதல்...
IP க்கு EB யா? மாற்றமா…கூடுதல்துறையா…
செந்தில்பாலாஜி
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் பணம் பெற்ற வழக்கு நீதி மன்றத்திற்கு வந்தது.
வழக்கு தொடுத்தவர்கள் உடன் சமாதானம் செய்து பணத்தை திருப்பி கொடுத்தனர். அதனை சென்னை உயர்நீதி மன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்....
இடமாறுதலும் ,சங்கமும் – ஒற்றர் ஓலை
எந்த மாவட்டத்தில் ஒற்றரே..
சிவகங்கை மாவட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதலில் குறிப்பிட்ட ஒரு சங்க நிர்வாகிகள் சொன்னது மட்டுமே நடக்குமாம். இந்த இடமாறுதலில் அது நடைபெறவில்லையாம்.
யார் சொல்கிறார்கள்..
சம்மந்தப்பட்ட சங்கத்தினர் மாநில தலைமை வரை குற்றச்சாட்டாக இதை பகிர்ந்துள்ளனர் தலைவா.சம்மந்தப்பட்ட சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை...
ஊராட்சிகளில் ஆன்லைனில் கட்டிட அனுமதி
ஒற்றை சாளரமுறை
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி இனி ஆன்லைனில் மட்டுமே பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்கள்
வரைபடம்
மதிப்பீடு
நில ஆவணம்
பட்டா/சிட்டா
போன்ற ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவேண்டியது இருக்கும்.
கட்டிட மதிப்பீட்டு தொகையில் ஊராட்சி அனுமதிக்கு கட்ட வேண்டிய தொகையும்...
கூடுதல் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் இடமாறுதல்
உத்தரவு
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக இன்று வெளியான அரசாணையில் கூடுதல் இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் இடமாறுதல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை குறைகிறது-கொரோனா படுத்தும்பாடு
பங்குசந்தை சரிவு
கொரொனா என்ற மூன்றெழுத்து உயிர் என்ற மூன்றெழுத்து வரை ஆழப்பாய்ந்து வருகிறது.
உலகப்பொருளாதாரம் ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டு வருகிறது. பங்குச் சந்தை வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வருகிறது.
தங்கத்தின் விலை
பங்குச்சந்தை சரியும்போதெல்லாம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும் என்கின்றனர்.
கிராமத்தில் வாழ்பவர்களுக்கு எட்டாக் கனியாகிப்போன தங்கம்,கிட்டவரும் நிலை...
ஆலத்தூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆலத்தூர்/Alathur
ஆலத்தூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 18 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலத்தூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...

































