அனைவருக்குமான ஆணையர்- தமிழ்நாடு ஊரகவளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கம்
முகவரியற்ற கடிதம்
ஊரக வளர்ச்சி துறையின் மதிப்புமிகு ஆணையர் அவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒரு சங்கத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி இழிசெயல் செய்த அந்த மலிவான நபர்களின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊரக...
மாவட்ட தலைநகரங்களில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டம்
16 அம்ச கோரிக்கை
மாவட்ட தலைதகரங்களில் ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக முதல்கட்ட போராட்டமாக ஆர்பாட்டம் நடைபெற்றது . அந்த போராட்ட களங்களின் சில காட்சிகள்.
சிவகங்கை மாவட்டம்
திருநெல்வேலி மாவட்டம்
திருப்பத்தூர் மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
அரியலூர் மாவட்டம்
சேலம் மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்:
செங்கல்பட்டு மாவட்டம்
செய்தி தொடரும்......
ஒரே சம்பளம்- ஊராட்சி செயலாளர்களின் குமுறல்
ஊரக வளர்ச்சித்துறை
மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்பில் ஊராட்சிகளின் பங்கே ஜனநாயகத்தின் முதுகெழும்பு. தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன.
ஊராட்சி நிர்வாகத்தில் ஊராட்சி செயலாளர்களின் பங்கு மிக முக்கியமாகும். ஒரு ஊராட்சி செயலாளர் பணியில் சேர்ந்து பத்தாண்டுகள், மற்றொருவர் இருபது ஆண்டுகள் ஆனாலும் இருவருக்கும் ஒரே சம்பளம். இந்த நிலையை மாற்றி...
ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?
வரி செலுத்துதல்
முதலில் https://vptax.tnrd.tn.gov.in/ இந்த இணையத்தில் உள் நுழையவும்.
இதில் விரைவாக வரி செலுத்த என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து pay tax என்பதை கிளிக் செய்யவும்
இதில் உங்களை பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்யவும். அதன் பிறகு, கைபேசி எண்,இமெயில், மாவட்டம்,ஒன்றியம்,ஊராட்சி போன்றவற்றை பதிவிடும். வரி விதிப்பு...
நீர் மேலாண்மையில் தென் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டம் திருநெல்வேலி – மத்திய அரசு விருது
திருநெல்வேலி
ஆண்டுதோறும் உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் உள்ளாட்சி அமைப்பை தேர்ந்து எடுத்து விருது வழங்கும் நிகழ்வை மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்தியாவில் தென் மாநிலங்களிலே சிறந்த மாவட்டமாக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தை தேர்ந்தெடுத்து விருது வழங்கி உள்ளது.
இன்று(நவம்பர்-2025) புதுதில்லியில் நநடைபெற்ற...
தமிழ்நாட்டின் முதல் மூன்று பெரிய ஊராட்சிகள்
தமிழ்நாடு
தமிழகத்தில் 12525 ஊராட்சிகள் உள்ளன.
மொத்தம் உள்ள ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி எது என்று ஆய்வு செய்தோம்.
தலைநகரான சென்னையை ஒட்டிய ஊராட்சிகள் மிக பெரிதாக இருந்தது. மாநகராட்சியின் விரிவாக்கத்தின் போது பல பகுதிகளை இழந்தது.
இன்றைய நிலையில்...தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி ஒன்றியத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியே தமிழகத்தில் மிகப்பெரிய...
ஊராட்சி செயலாளர் காலியிடத்தை உடனே நிரப்புக-தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் ஊரகவளர்ச்சித்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது...
கிராம வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் முக்கிய பணியிடமாக கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் உள்ளது.பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதிலும்,அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும்,கிராம ஊராட்சியின் ஆவணங்களை பராமரிப்பதிலும்,கிராம ஊராட்சி நிர்வாகங்களை நடத்துவதிலும்,அரசின்...
ஜெய் பைசா… ஜெய் ரிஷபத்-புதிய கொள்கையால் விவசாயத்தை அழிக்க துடிக்கும் அதிகாரவர்க்கம்
ஜெய் ஜவான்.. ஜெய் கிஷான்" என்பது நமது சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம்...
அதாவது 'வாழ்க ராணுவம்"... "வாழ்க விவசாயம்.." என்பதே..!
அந்த மந்திரத்தை மாற்றியமைக்க பணம் படைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிந்து கொண்டு கட்டிக் கொண்டு வேலை செய்கிறது.
அதில் எத்தனையோ கசமுசா உண்டு..
இப்போது சுதந்திர இந்தியாவை சுரண்டுபவர்களின்.. தாரக...
கனரா வங்கி அதிகாரிகளின் சார்பாக முக கவசம்
கொரொனா
ஒட்டுமொத்த உலகமும் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகிறது.
நமது நாட்டில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கும்,சமூக விலகலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள்,காவல்துறை,துப்புறவு பணியாளர்களின் பணிகள் பாராட்டத்தக்கது.
இரவும்,பகலும் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றிவருகிறார்கள்.
முக கவசம்
கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக 1500 முக கவசங்களை வடமண்டல காவல்துறை ஐஜி நாகராஜன்...
மூன்று சிறிய ஒன்றியங்களில் அனைத்தும் பெரிய ஊராட்சிகள்
கோவை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மொத்தம் 228. ஊராட்சிகள் உள்ளன.
காரமடை,மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் குறைந்த ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்கள் ஆகும்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;
பெள்ளாதி
பெள்ளேபாளையம்
சிக்கதாசம்பாளையம்
சிக்கராம்பாளையம்
சின்னகள்ளிப்பட்டி
இலுப்பநத்தம்
...
































