மூன்று வாரத்தில் முடிகிறது உள்ளாட்சிகளின் பதவிகாலம்
ஜனவரி-5
2020 ஜனவரி 5ம் தேதி 27 மாவட்டங்களில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
அவர்களின் பதவிக் காலம் வரும் ஜனவரி 5-2025 அன்று நிறைவுபெறுகிறது. இன்றில் (டிசம்பர் 15) இருந்து மூன்றே வாரத்தில் முடிவுக்கு வருகிறது உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி.
தேர்தல்
எப்போது தேர்தல் வரும்...
ஊரகவளர்ச்சித்துறையின் பொக்கிசம் ஆணையர் – ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிக்கை
கடும் கண்டனம்
மனிதருள் மாணிக்கம் போற்றுதலுக்குரிய ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களை இல்லாத பொல்லாத விசயங்களை குறிப்பிட்டு போலியாக ஒரு கடிதம் தயாரித்து அவப்பெயர் ஏற்படுத்த முயன்றுள்ள கயவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
*ஊரகவளர்ச்சித்துறையின் பொக்கிஷமாக அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படும் ஒரு செயற்கரிய செம்மலை,பாகுபாடின்றி பயனடைந்து பதவி...
இந்த ஊராட்சியில் இந்த சிறப்புகள்
12525
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சியில் ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும்.
1. பழமையான கோவில்(உத்தரகோசமங்கை )
2.வரலாற்று பகுதி மற்றும் சுற்றுலாதலம்(கீழடி,ஏலகிரி,ஏற்காடு,சிறுமலை...இதுபோன்று)
3. புகழ்பெற்ற நபர்.(கல்வி,விளையாட்டு,ஆராய்ச்சி)
4. ஊராட்சியில் அதிகம் பேர்கள் ராணுவம் உட்பட பல்வேறு துறைகளில் புகழ்பெற்று இருப்பர்
இப்படி ஏதாவது ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அப்படிப்பட்ட சிறப்புகளை மட்டும்...
நூறுநாள் திட்ட ஊழலுக்கு யார் பொறுப்பு?
பணி நாட்கள்... பணியாட்கள்
ஒரு ஊராட்சியில் இன்று( 6.7.23)தேசிய ஊரக உறுதி திட்டம் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வின் போது 72 பணியாளர்கள் மட்டுமே பணித்தளத்தில் இருந்தனர். 72 பணியாளர்களின் வேலை அடையாள அட்டைகள் மட்டுமே இருந்தது. ஆனால் இன்று காலையில் 102 பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாக அலுவலகத்திற்கு வருகை...
முடங்கப்போகும் ஊராட்சிகள்-தீவிர போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு-செவி சாய்க்குமா அரசு?
29-10-2025
கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடைநிலை பணியாளர்களான தூய்மை காவலர்கள்,தூய்மை பணியாளர்கள்,குடிநீர் ஆபரேட்டர்கள்,மக்கள் நல பணியாளர்கள்,சுகாதார ஊக்குநர்கள்,ஊராட்சி கணினி உதவியாளர்கள்,வேலை உறுதிதிட்ட கணினி உதவியாளர்கள்,சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள்,ஊராட்சி செயலர்கள் இணைந்து தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து...
நூறுநாள் வேலைதிட்டம் – மத்திய அரசு நிதி விடுவிப்பு
நிதி விடுவிப்பு
கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005ல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில், 2008 - 09ம் ஆண்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, 5 கி.மீ., சுற்றளவுக்குள், ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை...
வேப்பங்குளத்தில் விவசாய புரட்சி – விதை போட்ட திருச்செல்வம்
கணினிப் பொறியாளர் கனவு
திருச்செல்வம்ராமு என்ற கணினி பொறியாளரின் பல ஆண்டு விவசாயப் போராட்டம் விழிகளில் நீரை வரவழைக்கும்.
எல்லோரும் போல லட்சத்தில் வந்த சம்பளத்தோடு வாழ்வை கழிக்கும் யாதார்தத்தை விட்டு,லட்சியம் தேடி பயணப்பட்டார்.
விவசாயமே இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேர் என்று அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டு பயணப்பட்டார்.
விவசாய இணையம்
இந்தியாவில் எந்த ஒரு...
ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் ஆதங்கம்- தராசு ஷ்யாம் அவர்களின் ஆலோசனை
வார்டு உறுப்பினர்.
ஊராட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் வார்டு உறுப்பினர்கள் பல்வேறு வகையான வாக்குறுதிகள் கொடுத்து வெற்றிபெற்று வந்துள்ளனர்.
ஊராட்சி தலைவரோடு நல்ல உறவு இருந்தால் மட்டுமே அவர்களின் வார்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.
நம்மிடம் பேசிய வார்டு உறுப்பினர் கூறியதாவது...
அய்யா...உள்ளாட்சி தேர்தலின் போது எங்கள் ஊராட்சி தலைவர் தேர்தலில் எனது...
வட்டம் மாவட்டம்னு வரிசை கட்டுறாங்க – ஒற்றர் ஓலை
மக்கள் பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால், தனி அலுவலர் பொறுப்பில் உள்ளனர்.
ஆமாம் ஒற்றரே...ஜனவரி 6ல் அதிகாரம் மாற்றம் நடந்து முடிந்துவிட்டதே...
தலைவா..சில மாவட்டங்களில் ஊராட்சி தலைவர் பொறுப்பை ஒப்படைக்காமல், கோப்புகளை எடுத்து சென்ற நிகழ்வுகளும் நடந்துள்ளதாம்.
எனக்கும் தகவல் வந்தது ஒற்றரே..அவர்களின் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படுள்ளதாம். அதைவிட...
மொத்த ஊராட்சி செயலாளர்களும் சென்னையில் போராட்டம்
சைதாப்பேட்டை
10 ஆயிரத்திற்கு அதிகமான ஊராட்சி செயலாளர் சென்னை சைதாப்பேட்டை பனகல்மாளிகை அருகே திரண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிப் பணிகள் ஸதம்பித்து உள்ளன. இவர்களின் கோரிகைக்களை நிறைவேற்றினால் தான் மக்கள் பணி நடைபெறும்.
இந்த விசயத்தில் தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்....




































