fbpx
29.2 C
Chennai
Thursday, October 16, 2025

ஊராட்சி ஒன்றியங்களும்-பணிகளும்

0
மூன்றடுக்கு பஞ்சாயத்து மூன்றடுக்கு அமைப்பில் பல ஊராட்சிகளை இணைத்து ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர்களை மக்கள் நேரடியாகவும்,தலைவர்,துணைத் தலைவரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். பணிகள் குடிநீர் வழங்கல் கிராம சுகாதார நிலையங்கள் பராமரித்தல் சாலைகள் பராமரிப்பு மகப்பேறு விடுதிகளை நிறுவுதல் கால்நடை மருத்துவமனைகள் நிறுவுதல் சமூக காடுகளை பராமரித்தல் துவக்கப்பள்ளி கட்டங்களை...

ஊராட்சி செயலாளர் இடமாறுதல் – உதாரணமான பெரம்பலூர் மாவட்டம்

0
ஆணையர் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக வெளியான அரசாணை எண் 113/2023ன் படி கலந்தாய்வின் மூலம் மூன்றாண்டுகள் பணி நிறைவு செய்த ஊராட்சி செயலாளர்களை இடமாறுதல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் சில வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்களுக்கான ஊராட்சி செயலாளர்களை நினைத்த நேரத்தில் நிர்வாக காரணங்களுக்காக எனக்...

புதிய இடத்தில் பணியில் சேர உத்தரவு – ஒற்றர் ஓலை

0
ஆணையரின் உத்தரவை உடனடியாக  செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒற்றரே... ஆமாம் தலைவா...இடமாறுதல் ஆணையை பல இடங்களில் மதிக்காமல் இருக்கும் அதிகாரிகளை பற்றி கடந்த சந்திப்பில் பேசினோம் அல்லவா.. ஆமாம் ஒற்றரே.அதற்கான விடையாக தலைமை அலுவலகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தகவல் சென்றுள்ளது. அதன்படி, இடமாறுதல் பட்டியலில் இருப்பவர்களை தங்களுக்குரிய இடத்தில் பணியில் சேர்வதற்கான...

சேலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சருடன் ஊரக பணியாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் சந்திப்பு

0
சந்திப்பு ஊராக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கமும் இணைந்து வெயிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது.... சேலம் மாவட்டம்,பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு  வருகை புரிந்த மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்களை தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சேலம்.A.முருகன்,TNPSA மாநில பொருளாளர்...

துணை முதல்வருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கம் கோரிக்கை

0
பெறுநர் மாண்புமிகு துனை முதல் அமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகம் சென்னை. பொருள்: கிராம ஊராட்சியில் பணிபுரியும்vprc,plf கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு செய்து சம்பளம் வழங்க கேட்டல்- தொடர்பாக தமிழ் நாட்டில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் உள்ளன அதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும்vprc (கிராம வறுமைஒழிப்புசங்ககணக்காளர்,PLF (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கண்காளர்கள்) 2007ம்ஆண்டுமுதல் பணிபுரிந்து வருகின்றனர்,இவர்கள் ஊராட்சியில்...

தூய்மை காவலர்களுக்கு ஊதிய உயர்வு

0
ஊதியம் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்களில் பணி புரியும் தூய்மை காவலர்ளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 3600 என்ற மதிப்பு ஊதியம் இனி 5000 ரூபாயாக உயர்த்தி அறிவித்துள்ளது தமிழக அரசு.  

ஊரக வளர்ச்சித்துறையில் பெண் ஊழியர்களின் மீது தொடரும் பாலியல் சீண்டல் – ஒற்றர் ஓலை

0
பரபரப்பான குற்றச்சாட்டா ஒற்றரே... ஆமாம் தலைவா...அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல் தொடர்கதையாகவே உள்ளது. தங்களை பெற்றதும் பெண்ணே என்ற எண்ணம் சிறிதும் இல்லா காமூகர்கள் நிறைந்துள்ளனர். நாமும் ஏற்கனவே பேசி உள்ளோமே ஒற்றரே... ஆமாம் தலைவா...சேலம் வாழப்பாடி, சிவகங்கை தேவகோட்டை என பணியாற்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களின்...

பஞ்சாயத்தின் பணிகள்

0
 ஊராட்சி மன்றத்தின் பணிகள் படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தலும் இதன் கடமைகள். தெரு விளக்குகள் அமைத்தல்சிறுபாலங்கள் கட்டுதல்ஊர்ச்சாலைகள் அமைத்தல் , சாலை பராமரிப்புகுடிநீர்க் கிணறு தோண்டுதல்கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்சிறிய பாலங்கள் கட்டுதல் வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல் கிராம நூலகங்களைப் பராமரித்தல் தொகுப்பு வீடுகள் கட்டுதல் இளைஞர்களுக்கான...

வெளிப்படைத் தன்மையுடன் ஊராட்சி செயலாளர்கள் தேர்வு அரசாணை – நன்றி தெரிவிக்கும் சங்கம்

0
நன்றி..நன்றி..நன்றி ஊராட்சி செயலர்கள் பணிநியமன வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய அரசாணை எண் 198 ஐ சீர்மிகு அளவில் வெளியிட்டுள்ளதனை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மகிழ்வுடன் வரவேற்கிறது!* இதில் உள்ள சரத்துகள் மற்றும் தேர்வு முறைகள் மிக அற்புதமானவை..வெளிப்படைதன்மை நிறைந்தவை.   வரலாற்றுச்சிறப்புமிக்க இவ்வுத்தரவை வெளியிட அயராது பாடுபட்ட மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை ஆணையர்...

கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை  வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)' மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்