துணை முதல்வருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கம் கடிதம்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்-கிராம ஊராட்சியில் பணிபுரியும்vprc,plf
கணக்காளர்களுக்கு தனி நிதி ஒதுக்கீடு
தொடர்பாக அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக துணை முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறி உள்ளதாவது...
தமிழ் நாட்டில் உள்ள 12525 கிராம ஊராட்சிகள் உள்ளனஅதில் ஒவ்வொரு ஊராட்சிக்கும்vprc(கிராம வறுமைஒழிப்புசங்ககணக்காளர்,PLF (ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கண்காளர்கள்) தமிழ்நாடு...
கரை வேட்டி பராக்..பராக் – அலறும் அதிகாரிகள்
என்ன ஒற்றரே...பதட்டமா,பரபரப்பா...
எனக்கு ஏன் தலைவா பதட்டம். உள்ளாட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் தான் பதட்டமா இருக்காங்க..
ஏன் ஒற்றரே..
தெரியாத மாதிரி கேட்குறீங்க. வர்ர ஜளவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடியுது. இனி,நாங்க சொல்றத தான் நீங்க கேட்கனும்னு கரை வேட்டிக்காரர்கள் அலப்பறையை ஆரம்பிச்சிட்டாங்க.
ஆளும் கட்சினா அப்படித்தானே ஒற்றரே..
நாங்க...
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரின் முக்கிய அறிவிப்பும்,உறுதி மொழியும்
அறிவிப்பும்...வாக்குறுதியும்
2 மாதத்தில் 1300 ஊராட்சி செயலாளர்கள் பணியிடம் நிரப்பப்படும்.
முதலைமச்சர் சாலை( 20000 கிலோ மீட்டர்) 2557கோடி ஒதுக்கீடு
கலைஞர் கனவு இல்லம் 3000கோடி ஒதுக்கீடு.
1250000 வீடுகள் கட்ட திட்டம்
புதிதாக 1200 நீர்தேக்க தொட்டிகள்
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு 6000 கோடி ஒதுக்கீடு.
1கோடி25லட்சம் குடும்பத்தில் 1கோடி
10லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது
1 கோடி...
கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு இதய நன்றி
உயிர்காக்க
நமது இணைய தளத்தில் வந்த செய்தியை படித்த உடனே, அந்த இளம் பெண்ணின் உயிர் காக்க உதவிய கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு ஊராட்சி செயலாளர்களை கடந்து, நமது இணைய தளத்தின் சார்பாகவும் இதய நன்றி.
50 சதவீதம் நகரமயமாதல் – ஊராட்சிகளின் நிலை?
16 வது நிதிக்குழு
தமிழ்நாடு வந்துள்ள நிதிக்குழுவிடம் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நகரமயமாதல் நடைபெற்று வருவதாக கூறி உள்ளார். அதனால், உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வரி பகிர்வை அதிகமாக்க வேண்டும் என கோரி உள்ளார்.
மாநில திட்ட குழு துணை தலைவர் ஜெயரஞ்சன்...
மூன்று சிறிய ஒன்றியங்களில் அனைத்தும் பெரிய ஊராட்சிகள்
கோவை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மொத்தம் 228. ஊராட்சிகள் உள்ளன.
காரமடை,மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் குறைந்த ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்கள் ஆகும்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;
பெள்ளாதி
பெள்ளேபாளையம்
சிக்கதாசம்பாளையம்
சிக்கராம்பாளையம்
சின்னகள்ளிப்பட்டி
இலுப்பநத்தம்
...
திருச்சி மாநாடு – நான்கு கோடிக்கு மேல் செலவு
கோரிக்கை மாநாடு
ஆகஸ்ட் 23ம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் மாநாடு பற்றி முக்கிய செய்திகள் சில...
ஒரு மாதத்திற்கும் மேலாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மாநில,மாவட்ட ஒன்றிய,ஊராட்சி என அனைத்து நிலை பணியாளர்களின் மனித உழைப்பு.
மாவட்ட வாரியாக வாகனம் மற்றும் மாநாட்டிற்கு...
ஆலமரத்துப்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆலமரத்துப்பட்டி/Alamarathupatti
ஆலமரத்துபட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலமரத்துபட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
தனது தவறை மறைக்க பொய்யான பாலியல் குற்றச்சாட்டா? – ஒற்றர் ஓலை
நமது செய்தியின் எதிர்வினை தகவலா ஒற்றரே...
ஆமாம் தலைவா...மகளிர் திட்டத்தில் பணிபுரியும் பெண்கள் மகளிர் குழுவிற்கான பணத்தை அபகரிக்கும் செயல் நாடெங்கும் நடக்குகிறது.அதனை தட்டி கேட்கும் அதிகாரிகள் மீது பாலியல் புகார் கொடுக்கப்படுவதாக நேர்மையான அதிகாரிகள் சொல்கிறார்கள்.
எது உண்மை ஒற்றரே...
சுய உதவிக்குழு சார்ந்து நீண்ட விசாரணை தேவை.அதுபற்றி துறை...
அமைச்சருக்கு எத்தனை உதவியாளர்கள்?
தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சர் அவையில் முதலமைச்சர் உட்பட 35 பேர் உள்ளனர்.
ஒரு அமைச்சருக்கு அதிகபட்சமாக அரசு தரப்பில் இரண்டு உதவியாளர்கள் நியமிப்பது நடைமுறையாக உள்ளது. அரசியல் உதவியாளராக ஒருவர் இருப்பார். சில அமைச்சர்கள் அரசியல் ரீதியாக ஒன்றுக்கும் மேற்பட்ட உதவியாளர்களை வைத்துக்கொள்வர்.
ஆனால், ஊரக மற்றும்...



































