fbpx
29 C
Chennai
Sunday, June 21, 2026

நூறுநாள் வேலைதிட்டம் – மத்திய அரசு நிதி விடுவிப்பு

0
நிதி விடுவிப்பு கிராமப்புற மக்களின் வாழ்வை மேம்படுத்த, 100 நாள் வேலை அளிக்கும் திட்டத்தை, 2005ல் அப்போதைய காங்கிரஸ் அரசு கொண்டு வந்தது. தமிழகத்தில், 2008 - 09ம் ஆண்டில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு, 5 கி.மீ., சுற்றளவுக்குள், ஓராண்டில் 100 நாட்களுக்கு வேலை...

ஆட்டுக் கொட்டகையில் ஆட்டையை போட்ட நபர் – ஒற்றர் ஓலை

0
எந்த மாவட்டத்தில் ஒற்றரே... சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதி ஓடும் ஒன்றியத்தில் நடந்ததுள்ளது தலைவா... நூறுநாள் வேலை திட்டத்தில்  முறைகேடுகள் நடந்துள்ளதா ஒற்றரே... ஆமாம் தலைவா்...ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகத்திற்கும் புகார் அனுப்பி உள்ளார்களாம். ஆட்டுக் கொட்டகையில் ஆட்டைய போட்ட விசயங்களின் விவரங்களை சேகரித்து வருகிறேன். மொத்த ஆதாரங்களை சேர்த்த பிறகு...

உண்மையான உழைப்புக்கு விருது? – ஒற்றர் ஓலை

0
நேற்றைய செய்திக்கு தொடர்ச்சியா ஒற்றரே... ஆமாம் தலைவா...சுதந்திர தின விருதுகள் பற்றி நேற்று நாம் பேசியதற்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தன.தங்களின் ஆதங்கங்களை கொட்டி தீர்த்தனர். பெரிய தவறு தானே ஒற்றரே... களத்தில் பணி செய்பவர்களை விட, உட்கார்ந்த இடத்தில் இருந்து கோப்புகளை பார்க்கும் மேலாளர் நிலை அதிகாரிகளுக்கு விருது வழங்கிய விந்தையும்...

ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்

0
முதன் முதல் ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை. இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com  இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக. நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.

வாலு போயி கத்தி வந்தது- ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...பழமொழியோடு ஆரம்பிக்கிறீர். ஆமாம் தலைவா...தூய சக்தின்னு ஆட்சி வந்தவர்கள் செய்யும் செயலை பார்த்தால் இவர்களுக்கு அவர்களே பரவாயில்லை என நினைக்க தோன்றுகிறது. என்ன விசயம் ஒற்றரே... கடந்த ஆட்சியில் 7 சதவீதமாக இருந்த கமிசன் தொகையை பத்தாக மாற்றி விட்டதாம் தூய சக்தி. இந்த ஆட்சியிலும் மருமகனின் ஆதிக்கம் ஆரம்பித்து...

28 மாவட்டங்களில் திமுக தோற்பதற்கு திமுகவினரே செயல்படுகின்றனர் – ஒற்றர் ஓலை

0
என்ன ஒற்றரே...அரசியல் செய்தியா? ஆமாம் தலைவா,...உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், தனி அலுவலர் உள்ள மாவட்டங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடி கட்டி பறக்கிறது. நானும் கேள்வி பட்டேன்.அரசு அதிகாரிகள் எல்லாம் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வருகிறது ஒற்றரே... நூறு சதவீதம் சரி...ஒன்றிய பொறுப்பில் உள்ள திமுகவினர் வட்டார அதிகாரிகளை வாட்டி வதைக்கின்றனர்.சில...

ஐந்து பேரில் யார் அதிகம் பணம் தருவார், அழையும் அரசியல்வாதிகள் – ஒற்றர் ஓலை

0
என்ன செய்தி ஒற்றரே... ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி விரைவில் முடிவடைய உள்ளது. 1 காலியிடத்திற்கு 5 பேர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட உள்ளது தலைவா.. பிறகு என்ன ஒற்றரே... இதுவரை எல்லாம் சரியாகவே நடந்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ள 5 பேரில் யார் அதிகம்...

தலையை சுற்றி தொடுவது போல தூய்மை காவலர்களுக்கு சம்பளம்

0
காவலர்கள் கொரோனா தொற்று வந்த காலகட்டத்தில் உயிரையும் துச்சமென மதித்து பணிபுரிந்த காரணத்தால் தூய்மை பணியாளர்கள், இனி தூய்மை காவலர்கள் என அழைக்கப்பட்டனர். அப்படிப்பட்ட தூய்மை காவலர்களுக்கு ஊராட்சியில் வழங்கப்படும் சம்பளம் 5ஆயிரம் ரூபாய்.. அந்த சம்பளம் நேரடியாக வழங்கப்படுவது கிடையாதாம். ஊராட்சியின் 8வது கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும். அந்த...

தனி அலுவலர் காலம் – பத்திரிகைகளே மக்களுக்கு கேடயம்

0
ஊரக உள்ளாட்சி ஜனவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பதவி காலம்  முடிய உள்ள 27 மாவட்டங்களில் ஆறு மாதத்திற்கு தனி அலுவலர் ஆளுமை காலம் ஆரம்பிக்க உள்ளது. குறிப்பாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளது.ஆக, மக்கள் பணி செய்ய பிரதிநிதிகள் இல்லாத நிலை உருவாக உள்ளது. மத்தளம் இரண்டு...

ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?

0
வரி செலுத்துதல் முதலில் https://vptax.tnrd.tn.gov.in/ இந்த இணையத்தில் உள் நுழையவும். இதில் விரைவாக வரி செலுத்த என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து pay tax என்பதை கிளிக் செய்யவும் இதில் உங்களை பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்யவும். அதன் பிறகு, கைபேசி எண்,இமெயில், மாவட்டம்,ஒன்றியம்,ஊராட்சி போன்றவற்றை பதிவிடும். வரி விதிப்பு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்