செயல்வீரர்களின் கரங்களை வலிமைப்படுத்துவோம்… தலைவர்களை பாராட்டும் தருமபுரி க.கிருஷ்ணன்
இணைந்ததால் எல்லாம் வெற்றி
நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும், பொதுமக்களின் ஆரோக்கியம் சிறப்பாக அல்லும், பகலும், சுத்தம் சுகாதாரப் பணிகளில் தங்களை அர்பணித்துக் கொண்டு, செயல் ஆற்றும் செயல் வீரர்களின். அடிப்படையான வாழ்வாதார கோரிக்கைகளை, நிறைவேற்றி அவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகிவரும்....
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம், ...
தலைநகரை குலுங்க வைக்கும் ஊரக உள்ளாட்சி பணியாளர்கள் போராட்டம்
சைதாபேட்டை
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோபிரகாஷ் தலைமையில் பெருந்திரள் போராட்டம் நடந்து வருகிறது.
மிகப்பெரிய கூட்டத்தால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டதால், காவல்துறையின் வேண்டுகோளின்படி போராட்டத்தை முடித்துவிட்டு,முக்கிய நிர்வாகிகள் பேச்சு வார்த்தைக்கு சென்றுள்ளளர்.
விரைவில்...
எறையூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
எறையூர்/Eraiyur
எறையூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 8 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் எறையூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
ஆன்லைன் வரிவசூல் எந்த கணக்கிற்கு செல்லும்?
SNA
12525 ஊராட்சிகளிலும் ஆன்லைனில் அனைத்து வரிகளும் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒரு நபர் செலுத்தும் வரிப் பணம் அவரின் ஊராட்சி கணக்கிற்கு செல்லும் என்ற கேள்விக்கான பதிலை தேடினோம்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள்,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் பேசியதன் தொகுப்பு.
இதுவரை வரிவசூல் செய்யப்பட்டு அந்தந்த...
ஊராட்சிகளின் தற்போதைய மக்கள் தொகை
2011ல் எடுக்கப்பட்ட கணக்கு எடுப்பின் படியே வைக்க பீடியாவில் ஊராட்சிகளின் மக்கள் தொகை பதிவிடப்பட்டு உள்ளது.
நமது இணைய தளத்தில் தற்போதைய மக்கள் தொகை மற்றும் ஊராட்சிகளில் வார்டுகளின் எண்ணிக்கைகளை சரியாக பதிவிட்டு வருகிறோம்.
நமது இணைய தளத்தை தொடர்ந்து படியுங்கள்.
ஆலம்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆலம்பட்டி/Alampatti
ஆலம்பட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலம்பட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது....
எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தியின் தமிழ்புத்தாண்டு வாழ்த்து
அவ்வையார் ஆண்டு
அறம் சொன்ன அவ்வையின் தமிழ்நெறியை கடைபிடித்து நல்வழி செல்லும் தலைமுறையை உருவாக்க பிறந்த சார்வரி தமிழ்ஆண்டை அவ்வையார் ஆண்டாக தமிழக அரசு அறிவிக்கவேண்டும்.
சென்னை நோக்கி ஊராட்சி செயலாளர்கள்
வள்ளுவர் கோட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 06-04-2023 அன்று மாபெரும் தர்ணா போராட்டத்தை நடத்துவதற்காக தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஊராட்சி செயலாளர்கள் சென்னை நோக்கி வர இருக்கின்றனர்.
புனித வெள்ளி,பங்குனி மாத கோவில் திருவிழாக்கள் இருந்தும், தங்களின் உரிமை காக்க வள்ளுவர் கோட்டம் நோக்கி படையெடுக்க உள்ளதாக செய்தி. சுமார்...
ஏப்ரல் 24 – பஞ்சாயத்துராஜ் தினத்தில் பிரதமர் உரை
இ-பஞ்சாயத்து
பிரதமர் நரேந்திர மோடி 2020 ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் உரையாற்றவுள்ளார்.
இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது.
பிரதமர் பல்வேறு பங்கேற்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடுவார்.
நரேந்திர மோடி இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த இ-பஞ்சாயத்து போர்ட்டல் மற்றும் மொபைல்...
கனரா வங்கி அதிகாரிகளின் சார்பாக முக கவசம்
கொரொனா
ஒட்டுமொத்த உலகமும் உயிர் பயத்தில் வாழ்ந்து வருகிறது.
நமது நாட்டில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கும்,சமூக விலகலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள்,காவல்துறை,துப்புறவு பணியாளர்களின் பணிகள் பாராட்டத்தக்கது.
இரவும்,பகலும் தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் பணியாற்றிவருகிறார்கள்.
முக கவசம்
கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக 1500 முக கவசங்களை வடமண்டல காவல்துறை ஐஜி நாகராஜன்...