ஊராட்சி செயலர்களின் உழைப்பை சுரண்டும் போக்கினை கைவிடுக- மாநில தலைவர் அறிக்கை!!
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் அரசு கட்டிடங்களில் சின்னங்கள் அழிக்கும் பணியில் ஊராட்சி செயலர்கள் ஈடுபட்டனர்..
தற்பொழுது குடிநீர் வசதி,கழிப்பறை, வசதி,மின் வசதி, தளவாடங்கள் வசதி சாமியானா அமைத்தல்,சுகாதாரப்...
கரை வேட்டி பராக்..பராக் – அலறும் அதிகாரிகள்
என்ன ஒற்றரே...பதட்டமா,பரபரப்பா...
எனக்கு ஏன் தலைவா பதட்டம். உள்ளாட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் தான் பதட்டமா இருக்காங்க..
ஏன் ஒற்றரே..
தெரியாத மாதிரி கேட்குறீங்க. வர்ர ஜளவரி 5ம் தேதியோடு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிகாலம் முடியுது. இனி,நாங்க சொல்றத தான் நீங்க கேட்கனும்னு கரை வேட்டிக்காரர்கள் அலப்பறையை ஆரம்பிச்சிட்டாங்க.
ஆளும் கட்சினா அப்படித்தானே ஒற்றரே..
நாங்க...
ஊரக வளர்ச்சி துறையும் – சங்கங்களும் , தொகுப்பு-1
சங்க அமைப்புகள் ஒரு கண்ணோட்டம்
ஊரக வளர்ச்சித் துறையில் முதன்முதலாக "தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கம் துவக்கப்பட்டது. சீர்காழியில் அன்றைய சேர்மன், கேசவன் என்கிற பதிவறை எழுத்தரை (RC) தரக் குறைவாக பேசியதன் அடிப்படையில் சீர்காழி கொள்ளிடம் திரு.M. நாராயணன் அவர்கள் மற்றும் கோவை மாவட்டம் அவினாசி...
ஊரடங்கினால் தொழில் முடக்கம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்
ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் சலவை தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தள்ளு வண்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று துணிகளை தேய்த்து கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு...
தமிழக அரசுக்கு நன்றியும்,கோரிக்கையும் -மாநில தலைவர் சார்லஸ் ரெங்கசாமி
காலிபணியிங்களை நிரப்ப கோரிக்கை
ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழக அரசுக்கு நன்றி!
தமிழக அரசு பணியாளர்கள் ஓய்வூதியத்தை 58 வயதிலிருந்து 59 வயதாக உயர்த்தி ஆணை வழங்கிய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும்,மாண்புமிகு தமிழக துணை முதல்வர் அவர்களுக்கும்,நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவிப்பதாகவும்,
அதே நேரம் ஊரகவளர்ச்சித்துறையில்...
ஊராட்சி திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: மத்திய அரசு அறிக்கையில் தகவல்
மத்திய அரசின் ஊராட்சிகளின் அதிகாரப்பகிர்வு குறியீடு அறிக்கை வெளியீடு: ஒட்டு மொத்த தரவரிசையில் தமிழ்நாடு 3வது இடத்தையும், செயல்பாடுகள் குறியீட்டில் முதலிடத்தையும் பெற்றுள்ளது
“மாநிலங்களில் ஊராட்சிகளின் அதிகாரப் பகிர்வின் நிலை - சான்றுகள் அடிப்படையிலான தரவரிசை" என்ற தலைப்பில் மத்திய இணை அமைச்சர் பேராசிரியர் எஸ். பி. சிங்பாகேல்,...
பஞ்சாயத்தின் வருவாய் வழிகள்
கிராம ஊராட்சியின் வருவாய்
வீட்டுவரி,தொழில் வரி,கடைகள் மீது விதிக்கப்படும் வரி அபாரதக் கட்டணங்கள்குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம்,
நிலவரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது.
இவைகளால் வரும் வருவாய் மட்டுமே...
TNGOTS- மாநில செயற்குழு கூட்டம்
TNGOTS
அமைப்பின் நாமக்கல் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று 19.01.2025 ஞாயிறு காலை 10.00 மணி அளவில் நாமக்கல் கவுண்டம் பாளையம், பவர் ஆபீஸ் அருகில் மீனாட்சி மஹாலில் வைத்து சிறப்பாக நடை பெற்றது...
TNGOTS மாநில அமைப்பு செயலாளர் நாமக்கல் சரவணன் தலைமை தாங்கினார்.., மாநில இணை செயலாளர்...
இந்தியாவிடம் அமெரிக்கா கையேந்த இந்திரகாந்தியே காரணம்
`ட்ரம்ப் இந்தியாவிடம் மருந்தை கேட்பதற்கான காரணம் என்ன?'
இந்த வரலாறு முக்கியம்
சி.எஸ்.ஐ.ஆர்-ல் ஆராய்ச்சியாளராக இருக்கும் முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் எழுதிய இந்தக் கட்டுரை முக்கியமானதொரு செய்தியை இங்கே பதிவுசெய்திருக்கிறது...
இந்தியாவை உலகின் மருந்தகம் என்று அழைக்கிறார்கள். அதனால்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியாவிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எனும் மருந்தை ஏற்றுமதி...
உள்ளாட்சித்துறை அமைச்சருடன் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் சந்திப்பு
அமைச்சருடன் சந்திப்பு
தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
இன்று(4.5.2020) ஊரகவளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின் சாா்பில் நமது மாண்புமிகு.அமைச்சா் அவா்களை மாநிலத்தலைவரும் மற்றும் தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான பொள்ளாச்சி. திரு.க.பாலசுப்பிரமணியன் வ.வ.அ.அவா்கள் தலைமையில் TNRDPUEA கோவை...