பெரும் நெருக்கடியில் ஊராட்சி செயலாளர்கள்- ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே...
ஊராட்சி செயலாளர்கள் தொடர் போராட்டத்தை தற்காலியமாக ஒத்திவைத்து விட்டு பணிக்கு திரும்ப அவர்களின் சங்கம் முடிவெடுத்தது.
நல்ல விசயம் தானே ஒற்றரே..
சரியான நேரத்தில் சங்கம் எடுத்த மிகச்சரியான முடிவு தான். ஆனா..மீண்டும் பணிக்கு சென்றால் பல மாவட்டங்களில் பணிக்கு சேர அனுமதி இல்லை என அதிகாரிகள்...
அறுபது தமிழ் வருடத்தின் சமஸ்கிருதம் இல்லா தனித்தமிழ் பெயர்கள்
அறுபது தமிழ் ஆண்டுகளின் சமஸ்கிருதம் அற்ற தமிழ்ப்பெயர்கள்
1.பிரபவ - நற்றோன்றல்
2. விபவ - உயர்தோன்றல்
3. சுக்கில - வெள்ளொளி
4.பிரமோதூத - பேருவகை
5.பிரசோத்பத்தி - மக்கட்செல்வம்
6.ஆங்கீரச - அயல்முனி
7.சிறிமுக - திருமுகம்
8.பவ - தோற்றம்
9.யுவ - இளமை
10. தாது - மாழை
11. ஈசுவர - ஈச்சுரம்
12.வெகுதானிய -...
சோழபுரம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
சோழபுரம்/Cholapuram
சோழபுரம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 4 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் சோழபுரம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
கொரொனா-கவர்னரின் நேரடி கள ஆய்வு எப்போது
சந்திப்பு
தமிழகம்,புதுவை ஆளுநர்கள் போட்டி போட்டிக்கொண்டு மக்களை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்தார்கள்.
மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் உட்பட அமைச்சரவை இருக்க,இவர்கள் தனி ஆவர்த்தனம் செய்தார்கள்.
அரசியல் சட்டத்தில் இடமுண்டு என்று விளக்கம் கூட கொடுத்தார்கள்.
ஆனால்...இப்போது தமிழக முதல்வர் பழனிச்சாமியும்,புதுவை முதல்வர் நாரயணசாமியும் மட்டுமே மக்களோடு மக்களாக களமாடி வருகிறார்கள்.
கொரொனா...
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
பேரிடர் காலத்தில் ஊராட்சி செயலர்கள் பணிமாறுதல்-சங்கத் தலைவர் கண்டனம்
பணிமாறுதலை ரத்து செய்யவேண்டும்
சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் கவனம் சிவகங்கை ஒன்றியத்தின் பக்கம் திரும்ப வேண்டும்
சிவகங்கை மாவட்டம்,சிவகங்கை ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)ஆக பணியாற்றிவரும் திரு.பாஸ்கரன் என்பவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் சிலரின் தூண்டுகோல் காரணமாக சில லட்சங்கள் பெற்றுக்கொண்டு 5 ஊராட்சி செயலர்களுக்கு பணியிட மாறுதலை விதிமுறைகளை...
சென்னையில் ஏப்ரல் 4ம் தேதி திரளப்போகும் ஊராட்சி செயலாளர்கள்
ஓய்வூதியம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் ஒற்றை கோரிக்கையாக ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைத்திட மூன்று கட்ட போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி,முதல்கட்டமாக ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங் களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரும் ஏப்ரல் 4ம்...
ஊராட்சி செயலாளருக்கான ஓடிபி, மாறாத ரகசியம் – ஒற்றர் ஓலை
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியம் கேட்டு போராட்டம் நடத்தியது நினைவிருக்குதா தலைவா..
ஆமா ஒற்றரே..இப்போ அதுக்கு என்னவாம்?
போராட்டத்தில் இருந்தப்போ ஊராட்சி செயலர்களுக்கான ஓடிபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள இளநிலை உதவியாளர்,உதவியாளர் என அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டதாம் தலைவா..
அதில் என்ன பிரச்சனை ஒற்றரே..
என்ன சமாச்சாரம் என்றால்,பலர் சஸ்பென்ட்,ஒன்றிய மாறுதல்,...
உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்
பெண் தலைவர்கள்
உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்த தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்து விட்டது.
2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக...
தனி அலுவலர் காலம் தொடருமா? தேர்தல் வருமா?
தனி அலுவலர்
காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் தவிர்த்து, 28 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், 2025 ஜனவரி, 5ல் முடிவடைந்தது.
எல்லை மறுவரையறை பணிகள் நிறைவடையாத நிலையில், இந்த ஊராட்சிகளில், 2025, ஜன., 5க்குள்...
































