பயிற்சி முடித்த 7 பேர் உதவி இயக்குநராக பதவி ஏற்பு
குருப்1
அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று ஊரக வளர்ச்சித் துறைக்கு தேர்வாகினர்.
துறைரீதியான பயிற்சி முடித்த 7பேர்கள் இன்று ஊரக வளர்ச்சி துறையில் உதவி இயக்குநராக பதவி ஏற்றுள்ளனர்.
ஊராட்சி செயலாளர் மரணம் – மாநில மையம் போராட்ட அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு
*கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி ஒன்றியம் சிறுவங்கூர் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் திரு.ஜெயவேல் அவர்கள் இன்று மன உளைச்சல் காரணமாக ஏரிக்கரை செல்லியம்மன் கோவில் அரச மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியூட்டுகிறது..மிகக் குறைந்த வயதில் இந்த நிலைக்கு நிர்வாகம் சகோதரரை...
வழக்கே வா என வரவேற்போம் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே தலைப்பே ஆர்வத்தை தூண்டுகிறதே.
ஆமாம் தலைவா...நாம் வெளியிட்ட செய்திக்காக க்ரைம் பிராஞ்ச் பிரிவில் வழக்கு பதியப்படும் என ஒரு குழுவினர் ஓங்கி குரல் கொடுக்கிறார்களாம்.
பத்திரிகை நடத்தினால் அனைத்தையும் சந்தித்துதானே ஆக வேண்டும் ஒற்றரே...
சரியாக சொன்னீங்க தலைவா...நாம் வெளியிடும் செய்திகளுக்கு குரல் பதிவு உட்பட பல ஆதாரங்கள்...
கொரோனா விழிப்புணர்வு-ஜான்போஸ்கோபிரகாஷ் அழைப்பு
இயன்றதை செய்வோம்..வாருங்கள்
கொரனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் ஏற்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதன் பேரில்,
பள்ளிக்குழந்தைகளிடையே கைக்குட்டை பழக்கத்தை உருவாக்கிட ஏதுவாக,
எனது ஊராட்சியில் உள்ள அத்தனை பள்ளிகள்,அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக வரும் வாரம் கைக்குட்டை இலவசமாக வழங்கிட உள்ளேன்.
இதனைப்போல ஒவ்வொரு ஊராட்சி...
ஊராட்சி செயலர்களை சமூக தணிக்கை நிதி இழப்புகளுக்கு பொறுப்பாக்குவதை திரும்ப பெற வேண்டும்-மாநில தலைவர் தமிழக அரசிற்கு கடிதம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் தமிழக அரசிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது..
கிராம ஊராட்சிகளில் சிறப்புடன் நடைபெற்றுவரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் ஆவணங்களை சமூக தணிக்கை குழு ஆய்வு செய்து நிதி இழப்பு தொடர்பான பத்திகளை எழுப்பி...
திருச்சியை நோக்கி ஊரக வளர்ச்சித்துறையின் பணியாளர்கள்
ஆகஸ்ட் 23
16 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக திருச்சியில் கோரிக்கை மாநாடு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர்கள், கணிணி உதவியாளர்கள், மக்கள் நல் பணியாளர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் என அனைவரும் இணைந்து...
தொகுதி வரையறைக்காக பொதுத்தேர்தலை தள்ளிவைக்கலாமா? உள்ளாட்சிக்கு ஒரு சட்டமா?
ஒரு நாடு ஒரே தேர்தல்
ஜனவரி 5ம் தேதியோடு 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சியின் பதவி காலம் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆறுமாதத்திற்கு தனி அலுவலர் காலம் வர உள்ளது. கிட்டதட்ட ஆளுநர் ஆட்சி போல.
மாநில சுயாட்சி பேசும் திராவிட கட்சிகள் உள்ளாட்சியின் தன்னாட்சி பற்றி ஒருக்காலமும் கவலைப்படாது. ஆனால்,...
இரவு எட்டுமணிக்கு பிரதமர் என்ன சொல்லப்போகிறார்
இரவு பேச்சு
ஒரு நாள் இரவில் நாட்டுமக்களுக்கு செய்தி சொல்லப்போகிறேன் என்றார். ஆவலோடு அனைவரும் காத்திருந்தோம்.
பண மதிப்பிழப்பு என்று அணு குண்டை தூக்கிப் போட்டார். கிராமப் பொருளாதாரம் கூட ஆடிப்போனது.
அடுத்த முறை...
கொரொனாவிற்கு எதிராக ஜனதா ஊரடங்கு என்றார். உயிர் பயம் வந்து போனது.
இன்று இரவு...
என்ன சொல்லப்போகிறார் என்ற எண்ணம்...
தமிழ்நாட்டின் மாவட்ட வாரியாக வருவாய் கிராமங்கள்
மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள் வாரியாக வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை
அரியலூர்-195
செங்கல்பட்டு+676
சென்னை -138.
கோயம்புத்தூர். -298
கடலூர் - 905
தருமபுரி -479
திண்டுக்கல் -361
ஈரோடு- 465
கள்ளக்குறிச்சி-562
காஞ்சிபுரம் -525
கன்னியாகுமரி- 188
கரூர் - 203
கிருஷ்ணகிரி -661
மதுரை - 665
மயிலாடுதுறை-287
நாகப்பட்டினம் - 236
நாமக்கல் -454
நீலகிரி - 106
பெரம்பலூர் -152
புதுக்கோட்டை -763
இராமநாதபுரம் -400
ராணிப்பேட்டை - 331
சேலம் - 640
சிவகங்கை - 521
தென்காசி - 246
தஞ்சாவூர் - 911
தேனி - 114
தூத்துக்குடி - 480
திருச்சிராப்பள்ளி - 507
திருநெல்வேலி...
திட்ட இயக்குநராக பதவி உயர்வு
சென்னை:-
ஊரக வளர்ச்சி துறையில் சேலம் மாவட்ட உதவி இயக்குநராக பணியாற்றும் சங்கமித்திரை அவர்கள் திட்ட இயக்குநராக பதவி உயர்வு பெற்று, திருப்பூர் மாவட்ட திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்படுள்ளார்.
நான்கு திட்ட இயக்குநர் இடமாற்றம்





































