ஊராட்சி செயலாளர் – OTP – சம்பளம் = இனி இப்படித்தான்!
OTP
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தியது தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம்.
அதன் வெற்றியாக, இனி ஊராட்சிகளின் கணக்குகளை நிர்வகிப்பதில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் கையெழுத்து முக்கியமோ,அதுபோல ஊராட்சி செயலாளரின் கைபேசிக்கு வரும் OTPஐ உள்ளீடு செய்தால் மட்டுமே ஊராட்சி கணக்குகளுக்குள்...
ஊராட்சிகளில் ஆன்லைனில் அனைத்து வரிகளையும் கட்டுவது எப்படி?
வரி செலுத்துதல்
முதலில் https://vptax.tnrd.tn.gov.in/ இந்த இணையத்தில் உள் நுழையவும்.
இதில் விரைவாக வரி செலுத்த என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அடுத்து pay tax என்பதை கிளிக் செய்யவும்
இதில் உங்களை பெயரை ஆங்கிலத்தில் டைப் செய்யவும். அதன் பிறகு, கைபேசி எண்,இமெயில், மாவட்டம்,ஒன்றியம்,ஊராட்சி போன்றவற்றை பதிவிடும். வரி விதிப்பு...
ஆன்லைன் வரிவசூல் -அரைகுறையான அரசு உத்தரவு
கிராம ஊராட்சி
இன்றுமுதல் தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளிலும் ஆன்லைனில் மட்டுமே அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
நாமும் அவர்கள் அறிவித்துள்ள இணைய தளத்திற்குள் சொத்து வரியை செலுத்துவதற்கு முயற்சித்தோம். ஆனால், கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
ஒரு ஊராட்சி செயலாளரிடம் பேசியபோது, இணைய தளத்தை முழுமை படுத்தாமலே...
கிராம ஊராட்சிகளில் ஆன்லைனில் மட்டுமே வரிவசூல்- தமிழக அரசு அறிவிப்பு
*கணினிமயமாகும் கிராம ஊராட்சிகள் - நாளை முதல் ஆன்லைன் மூலமாக கட்டணம் பெறப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.*
கிராம ஊராட்சிகளில் பொதுமக்கள் செலுத்தும் வரிகள் அனைத்தும் நாளை முதல் ஆன்லைன் மூலமாக பெறப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு
வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் கட்டணம்,...
ஊராட்சி செயலாளர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம் வெற்றி
பேச்சு வார்த்தைக்குறிப்பு
ஊராட்சி செயலர்களுக்கு கிராம ஊராட்சிகளில் ஊதியம் தாமதமாக வழங்கப்படுவது உள்ளிட்டவை குறித்து தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க
நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது அதன்போது கீழ்க்கண்ட விவரங்கள்
தெரிவிக்கப்பட்டது.
ஒற்றைமையக் கணக்கின் மூலம் ஊராட்சியின் மொத்த பகிர்மான நிதியம் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன்மூலம் நிதிப்பரிவர்த்தனை மேற்கொள்ள ஆவன
செய்யப்படும். அதற்கென கீழ்காணும் வழிமுறைகளில்...
பொருளாதார இழப்பு-உடல்நலம் பாதிப்பு – தொடரும் மூன்றாம் நாள் போராட்டம்
ஆளும் அரசு என்ன செய்யபோகிறது?
ஊராட்சி செயலாளர்களின் தொடர்காத்திருப்பு போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது.
பொருளாதார இழப்பு
குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ஊராட்சி செயலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.
ஒரு நபருக்கு குறைந்த பட்ச ஒரு நாள் செலவு என்று 300ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும், 5000 பேர்களுக்கு 15,00,000...
ஒற்றை மனிதனுக்கு கட்டுப்பட்ட கூட்டம்
ஜான்போஸ்கோபிரகாஷ்
ஊராட்சி செயலாளர்கள் பல்வேறு நியமான கோரிக்கைகளை வழியுறுத்தி தொடர்போராட்டத்தை அறிவித்து, பனகல் மாளிகை அருகில் பகலும் இரவும் போராடி வருகின்றனர்.
இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில்,மூன்றாவது நாளும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார் மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ்.
போராட்டத்தை கலைப்பது
மூன்றாம் நாள் போராட்டத்தின் போது பல அரசியல்...
உச்சகட்ட வெயில் – ஊராட்சி செயலாளர்களின் தொடரும் இரண்டாம் நாள் போராட்ட படங்கள்
சென்னை
சென்னையில் வாழ்பவர்களே காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் வருவதில்லை.
உச்சகட்ட வெயில் கொளுத்தினாலும் தமது உரிமையை வென்றெடுக்க தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊராட்சி செயலாளர்கள்.
சுட்டெரிக்கும் வெயிலில் ஊராட்சி செயலாளர்கள்
பாவம் பெண்கள்
அதிகபட்ச வெயிலின் தாக்கம் உள்ள நிலையில் தங்களின் உரிமைக்காக போராடிவரும் ஊராட்சி செயலாளர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பெண்களின் நிலையை கண்டால் கண்ணீர் வருகிறது.
குளுகுளு காரிலும்,அறைகளிலும் காலத்தை கழிக்கும் அமைச்சருக்கும்,உயர் அதிகாரிகளுக்கும் இவர்களின் நிலையை பற்றி சிறிதும் கவலை இல்லை போலும்.
கொழுப்பெடுத்து கள்ள...
ஊராட்சி செயலாளர்கள் தொடர் போராட்டம் – சீமான் அறிக்கை
கிராம ஊராட்சிச் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாடு முழுவதுமுள்ள 12,525 கிராம ஊராட்சிகளின் செயலாளர்களை அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்வதற்கான அரசாணையை வெளியிடாமல் திமுக அரசு தொடர்ந்து...