லஞ்ச ஒழிப்புத்துறை-முடங்கும் அரசுதுறைகள்- ஒற்றர் ஓலை
மாற்றம் என வந்தவர்களால் முடங்கும் அரசு துறைகளா ஒற்றரே...
ஆமாம் தலைவா...எப்போது லஞ்ச ஒழிப்புதுறை வருமோ என்ற பதட்டத்தில் அரசு அலுவலங்கள் எல்லாம் முடங்கும் நிலை என்பது உண்மைதான்.
லஞ்ச அதிகாரிகளை தண்டிப்பது தவறு இல்லையே ஒற்றரே...
தவறு இல்லை தலைவா...ஆனால், லஞ்ச ஒழிப்பு சோதனையை சாதனையாக செய்ய முயல்வது தான்...
ஊரக வளர்ச்சி துறையும்,இஆப அதிகாரிகளும் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...இஆப அதிகாரிகள் பற்றிய செய்தி ஊரக வளர்ச்சி துறையில் ஓயாது போலவே...
ஆமாம் தலைவா...அது பற்றி விரிவாக பேசிவிடலாம். முதலில், கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குநராக நிர்ணகிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் இஆப அதிகாரிகளின் நியமனத்தால் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது.
உண்மைதானே ஒற்றரே...
இரண்டாவதாக முகமையில் பணிபுரிய மட்டுமே...
மகளிர் பணத்தை சூறையாடிய அதிகாரிகள்- ஒற்றர் ஓலை
தமிழ்நாட்டில் மகளிர் திட்டத்தில் 600 கோடி ஊழல் என்று தினமலர் நாளிதழில் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டு உள்ளதே ஒற்றரே...
ஆமாம் தலைவா...மாபெரும் ஊழல் நடந்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாண காலகட்டங்களில் நடந்துள்ளதை விரிவாக விசாரிக்க வேண்டும் தலைவா...பெண்களின் மேம்பாட்டிற்கான நிதியை பெருமளவு எடுத்து தங்களின் கஜானவை நிரப்பி உள்ளனர்...
கூடுதல் இயக்குநர் ஒருவர் புதிய நிறுவனம் தொடங்குகிறார் – ஒற்றர் ஓலை
திடுக்கிடும் செய்தியா ஒற்றரே..
ஆமாம்....ஊரக வளர்ச்சி துறையில் பணி புரியும் கூடுதல் இயக்குநர் ஒருவர் ஊராட்சிகளுக்கு சில பொருட்களை சப்ளை செய்வதற்கு புதிய கம்பெனியை ஆரம்பிக்கிறாராம்.
ஆரம்பித்துவிட்டாரா..இனிமேல் ஆரம்பிக்க போகிறாரா ஒற்றரே..
ஆரம்பிக்க போவதாகவே செய்தி வருகிறது.அந்த கூடுதல் இயக்குநர் சில மாதங்களில் ஓய்வு பெற உள்ளதாகவும் கூறுகிறார்கள். அவரால் பாதிக்கப்பட்ட...
அழியும் நிலை நோக்கி ஊரக வளர்ச்சித்துறை -ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அதிர்ச்சியான செய்தியாக உள்ளதே..
ஆமாம் தலைவா...நகர்புறத்தை ஒட்டி உள்ள ஊராட்சிகளை மட்டும் ஒருங்கிணைத்து தனியாக நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த போகிறார்களாம்.அந்த நிர்வாகத்தில் செயல் அலுவலர் நிலை அலுவலர் முதல் அவருக்கு கீழ் மூன்று அலுவலர்கள் இருப்பார்களாம்.
ஊராட்சி செயலாளரின் நிலை என்ன ஒற்றரே..
அந்த 600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் ஊராட்சி...
இணைப்பு விழா அழைப்பிதழ்
சென்னை
தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் இணைப்புச்சங்கமாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் எதிர்வரும் சனிக்கிழமை இணைய உள்ள நிலையில் அப்பெருவிழாவிற்கான அழைப்பு கடிதத்தை இன்று சென்னையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் மு.வீரபாண்டியன் அவர்களிடமும்,AITUC தேசிய செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் வகிதா நிஜாம் அவர்களிடமும்,தமிழ்நாடு...
துறை செயலாளர்????- ஒற்றர் ஓலை
என்ன செய்தி ஒற்றரே..
மக்களை நேரடியாக தொடர்பு உள்ள ஊரக வளர்ச்சி துறைக்கு செயலாளராக இருந்த வடநேரே இப்போது இன்ச்சார்ஜ் செயலாளராக தொடர்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு புதிய செயலாளர் நியமிக்க படலாம் என்ற நினைத்த வேளையில் புதிய உத்தரவு வரவில்லை.
என்ன காரணம் ஒற்றரே...
தலைமை செயலாளருக்கு நெருக்கமான வட்டத்தில்...
திட்ட இயக்குநர்களுக்கான சங்கம் எங்கே? -ஒற்றர் ஓலை
காணவில்லை செய்தி ஒற்றரே...
ஆமாம் தலைவா...கன்னியாகுமரி,தேனி மாவட்ட திட்ட இயக்குநராக வனத்துறை அதிகாரிகளை நியமனம் செய்ததை கண்டித்து ஊரக வளர்ச்சி துறையை சார்ந்த சங்கங்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் திட்ட இயக்குநர்களுக்கான சங்கம் மெளனம் சாதித்து வருவதாக சில திட்ட இயக்குநர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
அதன் நிர்வாகிகள் என்ன...
புதிதாக 9 ஒன்றியங்கள்,93 ஊராட்சிகள் பிறந்தது
ஊரக வளர்ச்சி துறை
தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் இருந்தன. அதில் பல ஊராட்சிகள் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளோடு இணைந்தன.
இந்நிலையில் இப்போது வெளியிடப்பட்ட அரசாணையின் படி 9 ஊராட்சி ஒன்றியங்கள்,93 ஊராட்சிகள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளது.
இனி ஊராட்சிகளின் எண்ணிக்கையை குறைக்காது, ஊராட்சிகளின் வளர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டும்.
உரிமைக்காக அனைத்து சங்கங்களும் இணைந்து போராட்டம் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...பரபரப்பு செய்தியா?
ஆமாம் தலைவா...ஊரக வளர்ச்சித்துறையில் திட்ட இயக்குநராக வனத்துறை அதிகாரிகளை (IFS) நியமனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
காட்டை காட்டிலும் நாட்டிலும் அதிக விலங்குகள் வாழ்கிறதோ ஒற்றரே...
சரியாக சொன்னீர் தலைவா..இப்படி ஒரு நியமனத்தை செய்ய முடிவெடுத்த அதகாரிக்கு முதுமலை காட்டிற்குள் சிலை ஒன்று வைத்து...


























