உள்ளாட்சி பணியாளர்களுக்கு ஊதிய குறைப்பு சரியா?
அகவிலைப்படி
கொரனா வைரஸ் உலகில் பல மாற்றங்களை செய்துவருகிறது. அதில் நல்லதும் உண்டு,மீதும் உண்டு.
ஓசோனில் ஓட்டை அடைபட்டது,வல்லரசு என கூவிய நாடுகளை புரட்டிப்போட்டது, இந்தியாவில் தற்காலிக மதுவிலக்கு இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
பொருளாதார சூழ்நிலையை கருத்தில்கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது.
தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அடுத்த வருடம் வரை...
ஆலம்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆலம்பட்டி/Alampatti
ஆலம்பட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆலம்பட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது....
அழகாபுரி- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
அழகாபுரி/Alagapuri
அழகாபுரி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 6 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் அழகாபுரி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது....
ஆண்டிபட்டி- இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
ஆண்டிபட்டி/Andipatti
ஆண்டிபட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 5 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் ஆண்டிபட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய...
அய்யம்பாளையம் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
அய்யம்பாளையம்/Ayyampalayam
அய்யம்பாளையம் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 9 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் அய்யம்பாளையம் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
அரியூர் – இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
அரியூர்/arivur
அரியூர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் 10 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் அரியூர் என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
அம்மாபட்டி-இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!
அம்மாபட்டி/Ammapatti
அம்மாபட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 8 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.
இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.
அப்படி உள்ள சிற்றூர்களில் அம்மாபட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும்...
ஏப்ரல் 24 – பஞ்சாயத்துராஜ் தினத்தில் பிரதமர் உரை
இ-பஞ்சாயத்து
பிரதமர் நரேந்திர மோடி 2020 ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் உரையாற்றவுள்ளார்.
இந்த நாள் ஆண்டுதோறும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது.
பிரதமர் பல்வேறு பங்கேற்பாளர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடுவார்.
நரேந்திர மோடி இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த இ-பஞ்சாயத்து போர்ட்டல் மற்றும் மொபைல்...
உள்ளாட்சி அமைச்சருக்கு சங்கத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி உருக்கமான கோரிக்கை
வேண்டுகோள்
கொரனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றிடுக.
மாநில தலைவர் கோரிக்கை
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஆர்.சார்லஸ் ரெங்கசாமி அவர்கள் தமிழக அரசுக்கும்,உள்ளாட்சித்துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
நடந்துமுடிந்த சட்டப்பேரவை மாநியக்கோரிக்கையில் மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் S.P.வேலுமணி அவர்கள் கிராம...
தமிழக அரசுக்கு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் நன்றி
ஐம்பது லட்சம்
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் R.சார்லஸ் ரெங்கசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...
கொரனா தொற்றுநோய் உலகையே அச்சுறுத்திவரும் இச்சூழலில் ஊரகவளர்ச்சித்துறையில் திட்ட இயக்குநர்கள்,உதவி இயக்குநர்கள்,வட்டாரவளர்ச்சி அலுவலர்கள்,பொறியாளர்கள்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பணிமேற்பார்வையாளர்கள்,உதவியாளர்கள்,இளநிலை உதவியாளர்கள்,ஈப்பு ஓட்டுநர்கள்,மாவட்ட/வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள்,அலுவலக உதவியாளர்கள்,கணினி உதவியாளர்கள் என அலுவலர்களும்,கிராம ஊராட்சிகளில்...