மதுரை மாவட்டம்- ஒன்றியங்கள்
மதுரை மாவட்டம் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களும் 420 கிராம ஊராட்சிகளும் கொண்டது,
அவைகள்.
மதுரை கிழக்கு
மதுரை மேற்கு
கொட்டாம்பட்டி
அலங்காநல்லூர்
திருப்பரங்குன்றம்
செல்லம்பட்டி
திருமங்கல்
தே.கல்லுபட்டி
கள்ளிகுடி
சேடபட்டி
உசிலம்பட்டி
வாடிபட்டி
மேலூர்
தடையில்லா குடிநீர்-சொக்கநாதன்புத்தூர் தலைவி சூளுரை
குடிநீர்
தாகம் தீர்க்க தடையில்லாத குடிநீர் வேண்டும் என்பதே எங்களது சொக்கநாதன் புத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.அதை சரிவர நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும், என்றார்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட,
சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி சாந்தி.
மேலும் அவர் நமது "tnபஞ்சாயத்து செய்திகள்" யூடியூப்...
கடலூர் மாவட்டடம்-ஒன்றியங்கள்
கடலூர் மாவட்டத்தில் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அவைகள்;
கடலூர்
அண்ணாகிராமம்
பண்ருட்டி
குறிஞ்சிப்பாடி
கம்மாபுரம்
விருத்தாச்சலம்
நல்லூர்
மேல்புவனகிரி
பரங்கிப்பேட்டை
கீரப்பாளையம்
குமராட்சி
காட்டுமன்னார்கோயில்
மங்கலூர்
திண்டுக்கல் மாவட்டம்-ஒன்றியங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.
அவைகள்
திண்டுக்கல்
நத்தம்
ஆத்தூர்
வத்தலகுண்டு
குஜிலியம்பாறை
ஒட்டன்சத்திரம்
பழனி
கொடைக்கானல்
ரெட்டியார்சத்திரம்
சானார்பட்டி
நிலக்கோட்டை
தொப்பம்பட்டி
வடமதுரை
வேடசந்தூர்
எட்டக்காபட்டி பஞ்சாயத்து தலைவி பேட்டி
எட்டக்காப்பட்டி ஊராட்சி
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்...
அரியநாயகிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் கொரோணா வைரஸ் தடுப்பு பணியை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்கேயன் மற்றும் பற்றாளர் காசிப்பாண்டியன் ஆய்வு செய்தனர்.
அரியநாயகிபுரம் கிராமம் மெயின் ரோடு வாறுகால் சுத்தம் செய்தல்,கிராமிய சேவை மையம் சுத்தம் செய்தல்.பேருந்துகளில்...
ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் கொரொனா விழிப்புணர்வு கூட்டம்
விருதுநகர் மாவட்டம்
கொரோனா விழிப்புணர்வு முகாம் திருவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
அதில் திருவில்லிபுத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர் மல்லி கு.ஆறுமுகம் , யூனியன் அதிகாரிகள் மற்றும் யூனியன் ஒன்றிய கவுன்சிலர்களும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ௯ட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியை உணர்த்தும்...
அயன்கரிசல்குளத்தில் தூய்மை பணி தீவிரம்
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் நூலகப் பகுதி தூய்மைப்படுத்துதல் மற்றும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு பணிகள் நடைபெற்ற காட்சிகள்.
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகம் அனைத்து தெருக்களிளும் எழுதப்பட்டது.
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் பல்வேறு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தூய்மை பணிகள், OHT Tank இல் ஏற்பட்ட குடிநீர் குழாய் அடைப்பு சரி பார்த்தல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கொரோனா மனித சிறுகுடலை விரும்பி உண்ணும் : பதற வைக்கும் உண்மை!
கொரோனா வைரஸ் நுரையீரல் மட்டுமின்றி சிறுகுடலையும் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.39 லட்சமாக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728 ஆக உள்ளது, அதேசமயம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,92,804 ஆக உயர்ந்துள்ளது.
இது நாள் வரையில் கொரோனா நுரையீரலை தாக்கி முச்சுதிணறல்...