கொரோனா மனித சிறுகுடலை விரும்பி உண்ணும் : பதற வைக்கும் உண்மை!

கொரோனா
  • கொரோனா வைரஸ் நுரையீரல் மட்டுமின்றி சிறுகுடலையும் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43.39 லட்சமாக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,00,728 ஆக உள்ளது, அதேசமயம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,92,804 ஆக உயர்ந்துள்ளது.

இது நாள் வரையில் கொரோனா நுரையீரலை தாக்கி முச்சுதிணறல் ஏற்படுத்துகிறது என்றுதால் சொல்லப்பட்டு வந்தது, ஆனால் அவை சிறுகுடலையும் தாக்குகிறது என சீன ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

அதாவது, வாய் வழியாக மனைத உடலுக்குள் நுழையும்  வைரஸ் சிறுகுடலில் உள்ள ஏசிஇ-2 என்ற புரதத்தை  விரும்பி உண்கிறதாம்.

இது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு பின்வரும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.அவை,

குடலை வைரஸ் தாக்கினால் வயிற்றுப்போக்கு, வாந்தி, அடிவயிற்றில் வலி ஆகியவை ஏற்படும்.

சிறுகுடலை  தாக்கியிருந்தால்  வைரஸ் மனித மலத்திலும் காணப்படுகிறது.

நுரையீரலை  முழுவதுமாக தாக்கினாலும், அடுத்து சிறுகுடலில் அவை வாழ துவங்கிவிடுகிறது.

எங்கள் முகநூல் பக்கம்

மேலும் செய்திகளுக்கு

 

Also Read  கொரோனா நிவாரண நிதி:ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கரூர் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்