கொரொனா தடுப்பு பணியாளர்களுக்கு நடராஜபுரம் ஊராட்சி சார்பாக நிவாரண பொருட்கள்

சிவகங்கை மாவட்டம்

நடராஜபுரம்பஞ்சாயத்தில் கொரோன தொற்று நோயை பரவாமல்
தடுப்பதற்கு கடுமையாக உழைத்த
பஞ்சாயத்துநிர்வாகிகள் -6
சுகாதாரபணியாளர்கள் – 9
தன்னார்வலர்கள் – 6
தண்ணீர் தொட்டி பராமரிப்பாளர்கள் -8
தூய்மைபணியாளர்கள் – 5
கூட்டுறவு பணியாளர்கள் -3
என மொத்தம் 38 நபர்களுக்கும்,

அவர்களின் பணியை பாராட்டும் விதமாகவும், அவர்களை ஊக்கப் படுத்தும் விதமாகவும் மற்றும் அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும்
தலா 10கிலோ பொன்னி அரிசியை பஞ்சாயத்து தலைவர்
திருமதி.சந்திராதமிழரசன் அவர்களின் குடும்பத்து சார்பாக ஆசிரியர் இராஜசேகரன்  வழங்கினார்.

Also Read  அரணமணை சிறுவயல் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்