Tag: சிவகங்கை மாவட்டம்
ஒரு பக்க சார்பு நிலை – சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய...
கூட்டம்
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 07.02.26 அன்று மாலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றியப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் அப்துல் ஜப்பார் தலைமையிலும் மாவட்டச் செயலாளர்...
சிவகங்கை மாவட்ட பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா
சமத்துவ பொங்கல் விழா
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் பெரும்பச்சேரி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது
மக்கள் கும்மி அடித்தும் கோலம் போட்டும் மரக்கன்றுகள் நட்டும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பொங்கல் கொண்டாட்ட நிகழ்வை ஊராட்சி...
ஊராட்சி செயலாளர்கள் கலந்தாய்வுடன் இடமாறுதல் – சிவகங்கை திட்ட இயக்குநருக்கு நன்றி
நன்றி நன்றி நன்றி
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட மைய கோரிக்கையை ஏற்று
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் ஆணையரின் உத்தரவை ஏற்று அதனை செயல்படுத்தும் விதமாக ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு...
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆணையருடன் சந்திப்பு
ஆணையர்
தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் மற்றும் சிவகங்கை மாவட்ட தலைவர் திரு.பாக்கியராஜ்,மாவட்ட செயலாளர் திரு.முத்துராமலிங்கம் ஆகியோர் இன்று சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்ட ஊரகவளர்ச்சித்துறை...
எழுச்சி அடைந்து வரும் 1970ல் தொடங்கிய சங்கம்
ஊரக வளர்ச்சித்துறை
சிவகங்கை மாவட்டத்தில் தாய் சங்கத்தில் இருந்து பிரிந்து சென்ற உறவுகள் எல்லாம் மீண்டும் சங்கத்தில் இணைந்து வருகின்றனர் என்றார் நம்மிடம் பேசிய தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்கத்தின்...
சிவகங்கை மாவட்டம் – வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
இடமாறுதல்
சிவகங்கை மாவட்டத்தில் இடமாறுதல் செய்யப்பட்டு, பதவி ஏற்க இருக்கும் புதிய பணியிடங்களின் விவரங்கள்.
செ.பாலசுப்பிரமணியன், கண்காணிப்பாளர்/வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சிவகங்கை
மா.விஜயகுமார்,வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ), சாக்கோட்டை
கோ.சுந்தரம், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ),...
சிவகங்கை – கடைநிலை ஊழியர்கள் கொடியேற்றினர்
சுதந்திர தினம்
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஒன்றியத்தில் காஞ்சிரங்கால் ஊராட்சியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை அந்த ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை காவலர் ஏற்றி வைத்தார்.
அதுபோல, சோழபுரம் ஊராட்சியில் மேல்நிலை...
ஊராட்சி செயலாளர்கள் இடமாறுதல் – சிகரம் வைத்த சிவகங்கை
ஆணையர் ஆணை
ஊரக வளர்ச்சித் துறை ஆணையரின் ஆணையை முழுமை பெறச் செய்யும் வகையில் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.
கலந்தாய்வுடன் இடமாறுதல் என பல்வகை போராட்டங்களுக்கு பிறகு ஊரக...
திட்ட இயக்குநரை சந்தித்த சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
சிவகங்கை
புதிதாக பதவி ஏற்றுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் திட்ட இயக்குநர் அரவிந்த் அவர்களை ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்தித்து வாழ்த்து கூறினர்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் பாக்கியராஜ்...
சிவகங்கை மாவட்ட புதிய திட்ட இயக்குநர் பதவி ஏற்பு
பதவி ஏற்பு
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக கடந்த 7ம் தேதி பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, விருதுநகர் மாவட்ட உதவி இயக்குநராக பணியாற்றிய அரவிந்த அவர்கள் பதவி உயர்வு பெற்று,...



























