fbpx
30.8 C
Chennai
Friday, May 3, 2024
Home Tags சிவகங்கை மாவட்டம்

Tag: சிவகங்கை மாவட்டம்

மானபாக்கி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்

0
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மானம்பாக்கி ஊராட்சியில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவி மு.முத்துலெட்சுமி தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியின் துணைத் தலைவர்,வார்டு...

ஜெய் பைசா… ஜெய் ரிஷபத்-புதிய கொள்கையால் விவசாயத்தை அழிக்க துடிக்கும் அதிகாரவர்க்கம்

0
ஜெய் ஜவான்.. ஜெய் கிஷான்" என்பது நமது சுதந்திர இந்தியாவின் தாரக மந்திரம்... அதாவது 'வாழ்க ராணுவம்"... "வாழ்க விவசாயம்.." என்பதே..! அந்த மந்திரத்தை மாற்றியமைக்க பணம் படைத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வரிந்து கொண்டு கட்டிக்...

சினிமாவில் அத்திப்பட்டி…சிவகங்கையில் வேப்பங்குளம்?

0
விவசாயத்தை அழிப்பதா.. இனி...இந்தியாவின் பொருளாதாரம் விவசாயத்தை நம்பி மட்டுமே இருக்க போகிறது.மக்களுக்கு அனைத்து வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பே இயற்கை உணவே ஆகும். இந்த சூழ்நிலையில்...வறண்ட பூமியாக மாறிய நிலத்தை மீண்டும் வளமான பூமியாக மாற்றிய...

திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் மருதுஅழகுராஜ்

0
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஜமாத்திற்கு உட்பட்ட 8 பள்ளிவாசல்களுக்கு 6 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு 1.25 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி புதுத்தெருவில் உள்ள மக்களுக்கு 1.25 டன் அரிசியும் வழங்கினார். சிங்கம்புணரியில்...

வானம் பார்த்த பூமியில் இருபோகம் விளைவித்து சாதனை

0
வேப்பங்குளம் சிவகங்கை மாவட்டத்தில் வறண்ட பூமியாய் இருந்த வேப்பங்குளத்தில் நீர்மேலாண்மை ஏற்படுதியதை ஏற்கனவே பார்த்தோம். முந்தைய செய்தியை படிக்க மேலும் தொடர்ந்தார் திருச்செல்வம்ராமு.... 17 கிலோ மீட்டர் நீர்வரத்து கால்வாயை மேம்படுத்தி,நான்கு கண்மாய்களை ஊர் பொதுமக்களே சொந்த செலவில்...

மக்கள் மனதறிந்து செயல்படும் நடராஜபுரம் ஊராட்சி

0
சிவகங்கை மாவட்டம் நமது இணையத்தில் தொடர்ந்து இந்த நடராஜபுரம் ஊராட்சியை பற்றி செய்தியை பதிவிட்டு வருகிறோம். அதற்கு ஒரே காரணம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களும் தொடர்ந்து புதுப்புது திட்டமாக அறிவித்து செயல்படுத்தி வருவதே ஆகும். நிவாரண பொருட்கள் வழங்கியது,கொரொனா...

வறண்ட பூமியை வளமாக்கியது எப்படி – விவரிக்கிறார் திருச்செல்வம்ராமு

1
சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் ஊராட்சி மட்டும் அல்ல...சுற்றி உள்ள அனைத்து கிராமங்களும் வறண்ட பூமி. வானம் பொய்த்தால் விவசாயம் கிடையாது. மரங்களை வெட்டி இயற்கையை அழித்ததால்மழையும்  ஏமாற்றிவிட்டது. அரசாங்கத்திடமும்,அரசிடமும் போராடி தோல்விகண்ட திருச்செல்வம்ராமு தாய் மண்ணை நம்பி...

வேப்பங்குளத்தில் விவசாய புரட்சி – விதை போட்ட திருச்செல்வம்

0
கணினிப் பொறியாளர் கனவு திருச்செல்வம்ராமு என்ற கணினி பொறியாளரின் பல ஆண்டு விவசாயப் போராட்டம் விழிகளில் நீரை வரவழைக்கும். எல்லோரும் போல லட்சத்தில் வந்த சம்பளத்தோடு வாழ்வை கழிக்கும் யாதார்தத்தை விட்டு,லட்சியம் தேடி பயணப்பட்டார். விவசாயமே இந்திய...

ஊரணி மேம்படுத்துதல்- நீர்மேலாண்மை பணியில் ஏ.வேலங்குடி ஊராட்சி

0
சிவகங்கை மாவட்டம் ஏ.வேலங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஊரணி மற்றும் கண்மாய்கள் தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் மூலம் ஊராட்சியின் அனைத்து நீர்நிலைகளையும் மேம்படுத்த ஊராட்சி மன்ற தலைவரின் தனிக்கவனத்தின் பேரில் நடைபெற்று வருகிறது. மிக நீண்ட காலமாக...

நடராஜபுரம் ஊராட்சியை பாராட்டும் பிரபல நீச்சல் பயிற்சியாளர் முனியாண்டி

0
சிவகங்கை மாவட்டம் நடராஜபுரம் பஞ்சாயத்தில் உள்ள மக்களின் விளையாட்டு திறமைகளை மேன்படுத்தித்துவதற்கு விளையாட்டு மைதானங்களை கிழ்காணும் ஊர்களில் அமைத்துக்கொண்டு இருக்கிறோம். வெகு விரைவில் இந்த மைதானங்கள் இளைஞர்கள் மற்றும் கிராமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்படும். 1.பிலம்பிச்சம்பட்டி ஒரு கைப்பந்தாட்ட மைதானம் 2.மும்முடுசாம்பட்டி ஒரு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்