தம்மம்பட்டி அருகே கொரோனா பணியில் இருந்த கிராம உதவியாளர் மாரடைப்பால் மரணம்
சேலம் மாவட்டம்
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி V.A.O., அலுவலகத்தில் கிராம உதவியாளராக தம்பம்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் செந்தில் (வயது 48)பனியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்காளம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை(19.5.2020) செந்தாரப்பட்டி வந்த மூன்று நபர்களுக்கு தம்பம்பட்டி அரசு மருத்துவமனையில் ஸ்வாப் டெஸ்ட்...
செங்கல்பட்டில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல்
கடுமையான நடவடிக்கை
செங்கல்பட்டில் தூய்மை பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் செங்கல்பட்டில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் நேற்று செங்கல்பட்டு நகரம் ரேடியோ மலை பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது...
பிரதமருக்கே முன்னோடியாய் பஞ்சாயத்து
21 நாட்கள்
நேற்று பிரதமர் மக்களுக்கு ஆற்றிய உரையில்,நம்மை தனிமைப் படுத்துவதே கொரொனா ஒழிப்பிற்கு ஒரே வழி என்றார்.
ஒட்டுமொத்த நாட்டிற்கும் நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது. சமூக ஒருங்கிணைப்பு தவிர்ப்பது,தனித்தே இருப்பது என இருபது நாளை கடந்துவிடவேண்டும்.
கொரொனா வைரஸ் பின்னால் கூட சதி உள்ளதாக வதந்தி உலாவருகிறது....
மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை மானியம்
தோட்டக்கலை த்துறை மூலமாக பிரதம மந்திரி வேளாண் நுண்ணீர் பாசன திட்டத்தின் ( PMKSY) கீழ் 2020-21 ஆண்டிற்கான சொட்டுநீர்/தெளிப்பு நீர் பாசன கருவிகள் சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.
எனவே தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன்...
ஊரடங்கினால் தொழில் முடக்கம்: வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் சலவை தொழிலாளர்கள்
ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கிய நிலையில் சலவை தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தள்ளு வண்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று துணிகளை தேய்த்து கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு...
உள்ளாட்சி கட்டமைப்பு எப்படி?
ஊரகம் , ஊராட்சி என்றால் என்ன .
அவற்றின் கடமைகள் பற்றிய விளக்கங்கள்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 4 கோடிக்கும் அதிகமாக ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். இவ்வூரகப் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தெருவிளக்கு, தரமான சாலை அமைத்தல்...
ஊராட்சி செயலாளர் மரணம் – மாநில மையம் போராட்ட அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு
*கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி ஒன்றியம் சிறுவங்கூர் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் திரு.ஜெயவேல் அவர்கள் இன்று மன உளைச்சல் காரணமாக ஏரிக்கரை செல்லியம்மன் கோவில் அரச மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியூட்டுகிறது..மிகக் குறைந்த வயதில் இந்த நிலைக்கு நிர்வாகம் சகோதரரை...
காசோலையா…மின்னனு பரிவர்தனையா…நடைமுறைக்கு எது சரி
குழப்பம்
PFMS நடைமுறைப்படுத்த திட்டம்
*அதில் DIGITAL SIGNATURE CARD(DSC) மற்றும் CHEQUE PAYMENT இருக்காது!*
*சரி..எப்படி பணபரிவர்த்தனை நடக்கும்?
*மேக்கர் (ஊராட்சி செயலர்) ஆன்லைன் பரிவர்த்தனைக்கான பிரிண்ட் பேமன்ட் அட்வைஸ்(PPA) தயாரித்து செக்கர் (மண்டல து.வ.வ.அ) வசம் அனுப்புவார்*
*செக்கர் (மண்டல து.வ.வ.அலுவலர்) அதை அங்கீகரித்து PPA ஜெனரேட் செய்வார்**ஜெனரேட் செய்யப்பட்ட PPA...
இணைய காலத்துக்கு ஏற்ப டிஜிட்டல் ஊராட்சி
*டிஜிட்டல் ஊராட்சி*
உங்கள் ஊராட்சியில் நடைபெறும் கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய செய்தியை டிஜிட்டல் முறையில் தெரிவிப்போம்.
1. *பல்க் வாய்ஸ் கால்* ( 27 செகண்ட்). கால்ரேட் 75 பைசா
2. பல்க் எஸ்.எம்.எஸ்* 40 பைசா
பிட்நோட்டீஸ் அச்சிட்டு விநியோகிக்கும் செலவை விட டிஜிட்டல்...
கருவூலம் மூலம் சம்பளம்-மாநிலத் தலைவர் சார்லஸ் கோரிக்கை
நமது "tn பஞ்சாயத்து செய்திகள்" சேனலுக்காக...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சார்லஸ் நம்மிடம் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்திலுள்ள 12524 ஊராட்சி மன்ற செயலர்கள் வாங்கும் சம்பளம் சம்பளத்தை, அரசு கருவுலகங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும், மற்றும் குடிநீர் விநியோகிக்கும்...