இது தான் எங்கள் ஆணையர் – இறுமாப்புடன் கூறும் ஊரக வளர்ச்சித் துறையினர்
பதவி உயர்வு
இன்று ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களில் இருந்து உதவி இயக்குநராக 19 பேர்கள் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இது துறைரீதியாக நடக்கும் நிகழ்வு தான். ஆணையரை ஏன் பாராட்டுகிறீர்கள் என கேட்டோம்.
சார்...இந்த 19 பேரில் ஒருவர் இன்று...
ZOHO நிறுவனத்தை தனது ஊராட்சிக்கு கொண்டுவந்த முன்னாள் ஊராட்சி தலைவர்
நாகப்பட்டினம்
ஊராட்சி தலைவர்களுக்கு உதாரணமாக செயல்பட்டு கொண்டிருப்பவர் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு. பதவி காலம் முடிந்த பிறகு தனது ஊராட்சியின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதற்காக விடாமுயற்சி செய்து சோகா நிறுவன மென்பொருள் அலுவலத்தை தனது ஊராட்சியில் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அவருக்கு...
ஊராட்சி செயலாளர் பணி – வயது வரம்பில் பாரபட்சம் ஏன்? பாதிக்கப்பட்ட இளைஞரின் கோரிக்கை
முதல்வருக்கு கோரிக்கை மனு
பெறுநர்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
முதலமைச்சர் அலுவலகம் (CM Cell),
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
செயலாளர் அவர்கள்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
செயலாளர் அவர்கள்,
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (P&AR),
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009.
பொருள்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி...
முடங்கப்போகும் ஊராட்சிகள்-தீவிர போராட்டத்துக்கு தயாராகும் கூட்டமைப்பு-செவி சாய்க்குமா அரசு?
29-10-2025
கிராம மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் கடைநிலை பணியாளர்களான தூய்மை காவலர்கள்,தூய்மை பணியாளர்கள்,குடிநீர் ஆபரேட்டர்கள்,மக்கள் நல பணியாளர்கள்,சுகாதார ஊக்குநர்கள்,ஊராட்சி கணினி உதவியாளர்கள்,வேலை உறுதிதிட்ட கணினி உதவியாளர்கள்,சுகாதார ஒருங்கிணைப்பாளர்கள்,ஊராட்சி செயலர்கள் இணைந்து தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி 16 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து...
ஊராட்சி செயலர் பணி நியமனம்-முறைகேடுகளுக்கு வாய்ப்பிருக்கா? தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் சொல்வது என்ன?
விழிப்புணர்வு பதிவு
ஊராட்சி செயலர்கள் புதிய பணிநியமனம் தொடர்பாக அப்பணியை பெற்றுத்தருகிறோம் இவ்வளவு பணம் தாருங்கள்,அவ்வளவு பணம் தாருங்கள் என புரோக்கர்கள் அலைவதாக செய்திகள் வருகின்றன.
உண்மை நிலை என்ன?
ஒரு பணியிடத்துக்கு 05 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ளனர்..அதாவது நேர்காணல் அழைப்பு வரும்வரை எல்லாமே கணினி வழி தேர்வுதான்..10 ம்...
ஊராட்சி செயலாளர்கள் தேர்வு,அரசியல்வாதிகள் விளையாட்டு,அனைவரும் ஜாக்கிரதை – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...எச்சரிக்கை செய்தியா?
ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்கள் தேர்வில் ஆளும்கட்சியினர் புகுந்து விளையாட புறப்பட்டுவிட்டதாக செய்தி வருகிறது. யாரும் ஏமாறக்கூடாது.
சரியான செய்தி ஒற்றரே..விரிவாக சொல்லும்.
தலைவா...பத்தாம் வகுப்பு மதிப்பெண் 85 சதவீதம், நேர்முக தேர்வு மதிப்பெண் 15 சதவீதம் என அரசு அறிவித்துள்ளது பாரட்டத்தக்கது. பத்தாம் வகுப்பில் 425 மதிப்பெண்ணிற்கு...
அரசியலால் அல்லல்படும் முன்னாள் ஊராட்சி தலைவர்- உயிருக்கு உத்திரவாதம் இல்லை
மக்களுக்காக பாடுபட்ட அந்த இளைஞரின் தற்போதைய நிலை இது. இந்நாள் ஊராட்சி தலைவர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்களர்கள் என அனைவருக்கும் இந்த நிலை வரலாம். உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இணைந்து அவருக்காக போராட முன்வர வேண்டும்.
வேடிக்கை பார்க்கும் அனைவருக்கும் இந்த நிலை ஒருநாள்...
1483 ஊராட்சி செயலாளர்கள் காலிப்பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கலாம்
1483
ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்கள் சென்னை நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ளது.
2025- அக்டோடர் 10 (இன்று) முதல் இணைய வழியே விண்ணப்பிக்கலாம்.கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
https://tnrd.tn.gov.in/project/recruitment/Application_form_ps_Display.php
அக்டோபர் 10ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் – ஊராட்சி செயலாளர்கள் தேர்வு
ஊராட்சி செயலாளர்கள்
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு வரும் 10 ம் தேதி முதல் இணைய வழியே விண்ணப்பம் அளிக்கலாம்.
இறுதி முடிவு டிசம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் வெளியிடப்படும்.
டிசம்பர்17 ம் தேதி பணி நியமன ஆணை...
ஆணையருக்கு நன்றி – தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்
நன்றி!நன்றி!நன்றி!!!
*தொடர் விடுமுறை நாளில் கிராம சபை வருவதனையடுத்து அதனை மாற்றுத்தேதியில் நடத்திட வேண்டும் என அமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்ததை கனிவுடன் ஏற்று,
*அதில் உள்ள நியாயத்தினை கருத்தில்கொண்டு அக்டோபர்-02 ம் தேதிக்கு பதில் அக்டோபர்-11 ம் தேதிக்கு கிராம சபை நடத்திட உத்தரவிட்ட,
*மதிப்புமிகு ஊரகவளர்ச்சித்துறை ஆணையர் அவர்களுக்கும்,மதிப்புமிகு...






























