உயிர் காக்க ரூபாய் 5 லட்சத்துக்கும் மேலாக உதவிய உள்ளங்கள்
மருத்துவ நிதியுதவிரூ 527361
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வீரசோழபுரம் ஊராட்சி செயலர் திரு.சுப்பிரமணியன் அவர்களின் மகள் செல்வி.சுஜாதா(22) அவர்கள் சாலை விபத்தில் தலையில் பலத்த காயமுற்று உயர்சிகிச்சை பெற்றுவரும் நிலையில் அவரது அறுவை சிகிச்சைக்கு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக நிதியுதவி கோரப்பட்டதில் பல...
இடமாறுதலும் ,சங்கமும் – ஒற்றர் ஓலை
எந்த மாவட்டத்தில் ஒற்றரே..
சிவகங்கை மாவட்டத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுதலில் குறிப்பிட்ட ஒரு சங்க நிர்வாகிகள் சொன்னது மட்டுமே நடக்குமாம். இந்த இடமாறுதலில் அது நடைபெறவில்லையாம்.
யார் சொல்கிறார்கள்..
சம்மந்தப்பட்ட சங்கத்தினர் மாநில தலைமை வரை குற்றச்சாட்டாக இதை பகிர்ந்துள்ளனர் தலைவா.சம்மந்தப்பட்ட சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை...
கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு இதய நன்றி
உயிர்காக்க
நமது இணைய தளத்தில் வந்த செய்தியை படித்த உடனே, அந்த இளம் பெண்ணின் உயிர் காக்க உதவிய கரூர் மாவட்ட திட்ட இயக்குநருக்கு ஊராட்சி செயலாளர்களை கடந்து, நமது இணைய தளத்தின் சார்பாகவும் இதய நன்றி.
உயர்ந்த உள்ளம் கொண்ட ஊராட்சி செயலாளர்கள்
உயிர்காக்க
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஊராட்சி செயலாளர் ஒருவரின் மகள் சென்னையில் படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி ஏற்பட்ட விபத்தால், உயிருக்கு போராடி வருகிறார். இரண்டு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் விரைவில் மூன்றாவதாக ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது உள்ளது.
இந்த விடயங்களை ஊராட்சி செயலாளர்களின்...
விடுமுறை நாளில் கிராமசபை – தேதி மாற்றிட ஆணையருக்கு வேண்டுகோள் கடிதம்
பெறுநர்:-ஆணையர்
ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பனகல் மாளிகை
சைதாப்பேட்டை
சென்னை
மதிப்புமிகு ஐயா
பொருள்:கிராம சபை-அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று இந்துக்களின் பண்டிகையான ஆயுத பூஜையன்று வருவது-மாற்றுதேதியில் நடத்திட ஆணை பிறப்பித்திட வேண்டுதல்-சார்பாக
பார்வை:-அரசு விடுமுறை அரசிதழ்
வணக்கம்.எதிர்வரும் அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியன்று கிராம சபைகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுவது வழக்கம்.இந்நிலையில் இவ்வாண்டு அக்டோபர்-02 காந்தி ஜெயந்தியானது இந்துக்கள்...
மாதத்தின் முதல் நாள் சம்பளம் – ஒற்றர் ஓலை
என்ன விசயம் ஒற்றரே...
ஊராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பல்வேறு தேதிகளில் சம்பளம் வழங்கி வருகிறார்களாம் தலைவா..
என்ன காரணம் ஒற்றரே...
ஊராட்சி செயலாளர் தொடங்கி தூய்மை காவலர்கள் வரை சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்குவது இல்லை. அந்தந்த பிடிஓ,மண்டல துணை பிடிஓ இணைந்து ஓடிபி பதிவிட வேண்டுமாம் தலைவா..
அதில் என்ன பிரச்சனை...
சம்மந்தப்பட்ட...
தனி அலுவலர் காலத்தில் அடித்து ஆடும் அலுவலர்கள் – ஒற்றர் ஓலை
என்ன விளையாட்டு ஒற்றரே...
வேறென்ன தலைவா...பண விளையாட்டுத் தான்.ஒவ்வொரு பில்லிற்கு ஒவ்வொரு ரேட் என புகுந்து விளையாடுகிறார்கள்.
யார் அவர்கள் ஒற்றரே...
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களின் ஆட்டம் தான் அளவில்லாமல் போய்விட்டது. இந்த நிலை தமிழகம் முழுவதும் தனி அலவலர் ஆளுமை உள்ள இடங்களில. நடைபெறுகிறது தலைவா...
எந்தெந்த பணிகளில்...
ஆட்டுக் கொட்டகையில் ஆட்டையை போட்ட நபர் – ஒற்றர் ஓலை
எந்த மாவட்டத்தில் ஒற்றரே...
சிவகங்கை மாவட்டத்தில் வைகை நதி ஓடும் ஒன்றியத்தில் நடந்ததுள்ளது தலைவா...
நூறுநாள் வேலை திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதா ஒற்றரே...
ஆமாம் தலைவா்...ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகத்திற்கும் புகார் அனுப்பி உள்ளார்களாம். ஆட்டுக் கொட்டகையில் ஆட்டைய போட்ட விசயங்களின் விவரங்களை சேகரித்து வருகிறேன். மொத்த ஆதாரங்களை சேர்த்த பிறகு...
மூன்று கட்ட போராட்டம் – எட்டும் தூரத்தில் வெற்றி
என்ன ஒற்றரே.. புதிய செய்தியா.
ஆமாம் தலைவா..16 அம்ச கோரிக்கையை வழிவுறுத்தி திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தி அசத்தி விட்டனர் ஊரக வளர்ச்சித்துறையின் அனைத்து நிலை பணியாளர்களும்.
நானும் செய்தி அறிந்தேன் ஒற்றரே...
அரசியல் கட்சிகளுக்கு இணையாக மேடை,இன்னிசை கச்சேரி,பெரிய மைதானம்,50ஆயிரம் பங்கேற்பு என்ற செய்தி சம்மந்தப்பட்ட மேலிடத்தை அடைந்துவிட்டதாக தகவல்...
திருச்சி மாநாடு – நான்கு கோடிக்கு மேல் செலவு
கோரிக்கை மாநாடு
ஆகஸ்ட் 23ம் தேதியில் திருச்சியில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் மாநாடு பற்றி முக்கிய செய்திகள் சில...
ஒரு மாதத்திற்கும் மேலாக மாநாட்டு பணிகளை மேற்கொண்ட மாநில,மாவட்ட ஒன்றிய,ஊராட்சி என அனைத்து நிலை பணியாளர்களின் மனித உழைப்பு.
மாவட்ட வாரியாக வாகனம் மற்றும் மாநாட்டிற்கு...
































