fbpx
29 C
Chennai
Sunday, June 21, 2026

ஐந்து பேரில் யார் அதிகம் பணம் தருவார், அழையும் அரசியல்வாதிகள் – ஒற்றர் ஓலை

0
என்ன செய்தி ஒற்றரே... ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பணி விரைவில் முடிவடைய உள்ளது. 1 காலியிடத்திற்கு 5 பேர்களுக்கு நேர்காணல் அழைப்பு அனுப்பப்பட உள்ளது தலைவா.. பிறகு என்ன ஒற்றரே... இதுவரை எல்லாம் சரியாகவே நடந்துள்ளது. மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு அழைக்கப்பட உள்ள 5 பேரில் யார் அதிகம்...

தேசிய அளவில் ஓங்கி ஒலித்த தமிழனின் குரல் – உள்ளாட்சியில் நல்லாட்சி

0
 VIKASIT BHARAT 2047 – தேசிய கலந்தாய்வில் தமிழ்நாட்டின் உள்ளாட்சிகளின் குரல் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள CMDR நிறுவனத்தில் நடைபெற்ற “வளர்ச்சியடைந்த இந்தியா 2047” (Viksit Bharat 2047) தேசிய அளவிலான கலந்தாய்வில், தமிழகத்தின் உள்ளாட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாகும். இந்தியாவின் 2.5 லட்சம் கிராம...

நீர் மேலாண்மையில் தென் இந்தியாவிலேயே சிறந்த மாவட்டம் திருநெல்வேலி – மத்திய அரசு விருது

0
திருநெல்வேலி ஆண்டுதோறும் உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு பணிகளில் சிறந்து விளங்கும் உள்ளாட்சி அமைப்பை தேர்ந்து எடுத்து விருது  வழங்கும் நிகழ்வை மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தியாவில் தென் மாநிலங்களிலே சிறந்த மாவட்டமாக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தை தேர்ந்தெடுத்து விருது வழங்கி உள்ளது. இன்று(நவம்பர்-2025) புதுதில்லியில் நநடைபெற்ற...

SIR பணியில் ஒத்துழைக்காத ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் பணியிடைநீக்கம் – வருவாய்துறை அதிகாரியின் ஆணவப்பேச்சு

0
வாக்களர் சிறப்பு திருத்தம் SIR பணியில் ஈடுபடும் வருவாய் துறையினருக்கு ஒத்துழைக்காத ஊராட்சி செயலாளர் மற்றும் கணிணி பணியாளரை மாவட்ட ஆட்சியரிடம் கூறி பணியிடை நீக்கம் செய்வோம் என மதுரை மாவட்ட வருவாய் துறை அதிகாரி தனது துறை பணியாளர்களுக்கு குரல் பதிவு அனுப்பி உள்ளார். அந்த குரல்பதிவு சமூக...

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம்

0
 திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மீட்டிங் ஹாலில் நடைபெற்றது.கூட்டத்திற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொள்ளாச்சி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துனை தலைமை ஒருங்கினைப்பாளர்கோவை ரங்கராஜ், ஒருங்கிணைப்பாளர்கள் சார்லஸ், வாசுதேவன், செல்லப்பான்டி, பத்மநாபன்,குமரேசன்,வாசுதேவன், சாஜீ,மணிராஜ், கிருஷ்ணன், செந்தில் குமார், ராஜ்குமார், ஆதிமுலம், முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கீழ்க்கண்ட கோரிக்கைகளை செய்து தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலாளர்களை SIRபணியில்...

SIR பணியில் ஊராட்சி செயலர்களை ஈடுபடுத்துவதனை உடனடியாக கைவிட வேண்டும்-மாநில தலைவர் அறிக்கை

0
SIR தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் அ.ஜான்போஸ்கோ பிரகாஷ் திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது.. வாக்காளர்பட்டியலை தூய்மைப்படுத்தும் சிறப்புத்திட்டம்(SIR) தற்போது தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது.இப்பணிக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் உதவிக்கு பணியாளர்களை அமர்த்தும்பணியை ஊரகவளர்ச்சித்துறை சிறப்பாக செய்துவந்த நிலையில் தற்போது அதனை தினசரி...

ஆணையர் உத்தரவை செயல்படுத்தாத பிடிஓ க்களை இடமாறுதல் செய்யவேண்டும் – ஒற்றர் ஓலை

0
என்ன விசயம் ஒற்றரே... மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே ஊராட்சியில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்களை கலந்தாய்வு மூலம் இடமாறுதல் செய்ய வேண்டும் என ஆணையர் உத்தரவு இட்டாரல்லவா.. அது ஏற்கனவே வந்த உத்தரவு தானே ஒற்றரே. ஒரு சில மாவட்டங்களை தவிர பெரும்பான்மையான மாவட்டங்களில் இன்னும் நடைமுறைபடுத்தவில்லை தலைவா.. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு...

ஊராட்சி செயலாளர் பதவி – பத்தாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பம்

0
தேர்வு தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடம் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் இணைய வழியே விண்ணப்பங்கள் செய்து வருகின்றனர். நமக்கு கிடைத்த தகவலின்படி, பத்தாம் வகுப்பில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற...

இது தான் எங்கள் ஆணையர் – இறுமாப்புடன் கூறும் ஊரக வளர்ச்சித் துறையினர்

0
பதவி உயர்வு இன்று ஊரக வளர்ச்சித் துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களில் இருந்து உதவி இயக்குநராக 19 பேர்கள் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இது துறைரீதியாக நடக்கும் நிகழ்வு தான். ஆணையரை ஏன் பாராட்டுகிறீர்கள் என கேட்டோம். சார்...இந்த 19 பேரில் ஒருவர் இன்று...

ZOHO நிறுவனத்தை தனது ஊராட்சிக்கு கொண்டுவந்த முன்னாள் ஊராட்சி தலைவர்

0
நாகப்பட்டினம் ஊராட்சி தலைவர்களுக்கு உதாரணமாக செயல்பட்டு கொண்டிருப்பவர் பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சிவராசு. பதவி காலம் முடிந்த பிறகு தனது ஊராட்சியின் முன்னேற்றத்தை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பவர். அதற்காக விடாமுயற்சி செய்து சோகா நிறுவன மென்பொருள் அலுவலத்தை தனது ஊராட்சியில் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளார். அவருக்கு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்