ஊரகவளர்ச்சி துறையில் ஐஏஎஸ் மயம்
திட்ட இயக்குநர்
இன்று வெளிவந்துள்ள அரசாணையால் ஊரக வளர்ச்சி துறையில் மிக பெரிய அதிர்வலை ஏற்பட்டுள்ளது. பல திட்ட இயக்குநர்கள் பணியிடங்களுக்கு இஆப அதிகாரிகளை நியமித்து உள்ளனர்.
ஊரக வளர்ச்சித் துறையில் பதவி உயர்வில் வருபவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.மொத்தத்தில் ஊரக வளர்ச்சித்துறையை சிதைக்கும் பணியை செய்வனே செய்துள்ளது...
நிதி வருமா? ஊரக வளர்ச்சித்துறை நிலை என்ன?- ஒற்றர் ஓலை
அரசு துறைகளில் மத்திய அரசின் நிதியை அதிக அளவு நம்பி உள்ள ஒரே துறை ஊரகவளர்ச்சி தானே ஒற்றரே...
ஆமாம் தலைவா...அதற்கு என்ன?
புதிய முதல்வரின் டெல்லி பயணம் வெற்றிபெறவில்லை என செய்தி வருகிறது. அதனால், மத்திய அரசின் நிதி ஊரக வளர்ச்சித்துறைக்கு வருவது சந்தேகமே என்கின்றனர் ஒற்றரே..
ஆமாம் தலைவா...நூறுநாள்...
புறப்படுகிறார் அழகர் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...பக்தி செய்தியா.
இல்லை தலைவா...இடமாறுதலில் செல்லும் ஊரக வளர்ச்சித்துறை ஆணையரை பற்றிய செய்தி.
விவரமாக சொல்லும்...
ஆணையர் அவர்களின் காலகட்டத்தில் துறையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி திட்ட அலுவலர் வரை நம்மிடம் நேற்று முதல் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
நேரில் புகழ்பாடுவதே நடைமுறை அல்லவா ஒற்றரே...
ஆமாம்...
அமைச்சர் ஆனந்த் ஆலோசனை – ஊரக வளர்ச்சித்துறை
சென்னை
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர் வளங்கள் துறை அமைச்சர் திரு N. ஆனந்த் அவர்களால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்ந்த மாநில அரசினுடைய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் கூடிய மத்திய அரசு திட்டங்கள் குறித்து துறையின் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மற்றும்...
ஆட்டத்தை ஆரம்பித்த தவெக – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அரசியல் செய்தியா?
ஆமாம் தலைவா...ஆறுமாதம் கழித்து புதிதாக ஆட்சிக்கு வந்தவர்களை பற்றி எழுதலாம் என்றுதான் இருந்தேன்.ஆனா...
என்னாச்சு ஒற்றரே...
தூய்மையான ஆட்சி என்று வசனம் பேசும் நடிகர் ஆட்சியில்...கட்சியினரின் அதிரடி ஆட்டம் ஆறே நாட்களில் ஆரம்பித்துவிட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொடர்பு கொண்டு எங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்க கூடாது....
ஆணையர் அதிரடி நடவடிக்கை – ஒற்றர் ஓலை
ஊராட்சி செயலாளர்களுக்கான ஓடிபி பற்றி பேசினோம் அல்லவா தலைவா..
ஆமாம் ஒற்றரே...தலைப்பை பார்த்ததும் செய்தி புரிகிறது.
ஆமாம் தலைவா...நாம் பேசிக்கொண்ட செய்தி ஆணையர் பார்வைக்கு சென்ற உடனே, ஆணையரின் அதிரடி உத்தரவால் ஓடிபி மாற்றும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறதாம்.
அருமை ஒற்றரே...
ஆணையர் அவர்களை தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சி...
ஊராட்சி செயலாளருக்கான ஓடிபி, மாறாத ரகசியம் – ஒற்றர் ஓலை
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் ஓய்வூதியம் கேட்டு போராட்டம் நடத்தியது நினைவிருக்குதா தலைவா..
ஆமா ஒற்றரே..இப்போ அதுக்கு என்னவாம்?
போராட்டத்தில் இருந்தப்போ ஊராட்சி செயலர்களுக்கான ஓடிபி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள இளநிலை உதவியாளர்,உதவியாளர் என அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டதாம் தலைவா..
அதில் என்ன பிரச்சனை ஒற்றரே..
என்ன சமாச்சாரம் என்றால்,பலர் சஸ்பென்ட்,ஒன்றிய மாறுதல்,...
முழுமையாக வரி வசூல் செய்யாத ஊராட்சி செயலாளர்கள் பணிநீக்கம் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே அதிரடி செய்தியோடு வந்துள்ளீர்.
ஆமாம் தலைவா...சேலம் மாவட்டம் காடையம்பட்டி ஒன்றியத்தில் மிக குறைவான அளவே வரி வசூல் செய்த காரணத்தால் 5 ஊராட்சி செயலாளர்களை பணிநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவு போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதீத முடிவாக அல்லவா இருக்கிறது ஒற்றரே...
ஆமாம் தலைவா...வரி...
ஊராட்சிகளில் இணைய வரி வசூலில் காலக்கெடு- ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...என்ன தகவல்.
ஊராட்சிகளில் வீட்டு வரி உட்பட அனைத்துவரிகளும் இணைய வழியே செலுத்துவதற்கு வழிவகை உள்ளது.அதில் ஒரு சிக்கல் உள்ளதாம் தலைவா.
என்ன சிக்கல் ஒற்றரே...
வரி கட்டுவதற்கான இறுதி தேதி நிர்ணகிக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலம் கடந்து கட்டுவதற்கான அபராத தொகையும் நிர்ணகிக்கவில்லை.வரி செலுத்தாதவர்களை ஊராட்சி செயலாளர்கள் நேரில் சென்று...
இக்காட்டான சூழ்நிலையிலும் உதவிக்கரம் நீட்டிய காக்கும் கரங்கள்- ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...பாராட்டு செய்தி எல்லாம் சொல்கிறீர்.
ஆமாம் தலைவா..நல்லது நடந்தால் பாராட்டுவோம்.தவறு என்றால் கண்டிப்பாக சுட்டிக்காட்டுவோம்.அதுதானே ஊடக தர்மம் தலைவா..
கண்டிப்பாக ஒற்றரே..
நாம் ஏற்கனவே ஊராட்சி செயலாளர் போராட்ட விசயம் பற்றி விரிவாக பேசினோம். அந்த ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக காக்கும் கரங்கள் என்ற ஒரு அமைப்பு செயல்பட்டு...
























