ஒரே ஒன்றியத்தில் விடுதி என முடியும் ஊராட்சிகள்
புதுக்கோட்டை மாவட்டம்
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் முப்பத்தொன்பது ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் விடுதி என முடியும் 14 ஊராட்சிகள் உள்ளது.
அம்புகோயில்
ஆதிரன்விடுதி
இராஞ்சியன்விடுதி
இலைகாடிவிடுதி
எம். தெற்குதெரு
ஓடப்பாவிடுதி
கட்டாத்தி
கணக்கன்காடு
கரம்பாவிடுதி
கரு. கீழதெரு
கரு. தெற்குதெரு
கருப்பாட்டிபட்டி
கலாபம்
கலியாரன்விடுதி
கீராத்தூர்
...
தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகள்
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
தேனி மாவட்டம்
பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வடபுதுப்பட்டி ஊராட்சியே மக்கள் தொகை அதிகம் உள்ள...
தமிழ்நாட்டின் முதல் ஊராட்சி மற்றும் கடைசி ஊராட்சி எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன.
முதல் ஊராட்சி
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி வரிசைப்படி முதல் ஊராட்சி காஞ்சிபுரம் மாவட்டம்,காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள அங்கம்பாக்கம் ஊராட்சியே ஆகும். இந்த ஊராட்சியில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடைசி ஊராட்சி
தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளின் வரிசைப்படி கடைசி ஊராட்சி, மயிலாடுதுறை மாவட்டம்...
கரூர் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி எது தெரியுமா?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
கரூர் மாவட்டம்
தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சி தான் மாவட்டத்தில் பெரிய...
தென்காசி மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
தென்காசி மாவட்டம்
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள குலசேகரபட்டி ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும்...
திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் இருபாதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும்...
பெரிய ஊராட்சி எது தெரியுமா?- விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....
இனி ஒரு விதிசெய்வோம்- போராட்டத்தில் குதித்த சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்கம்
சேலம் மாவட்டம்
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் வைத்த கோரிக்கைகள்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக
பணிபுரிந்து வந்தவர் A.சிவக்குமார் ஆவார்....
தொடர் மரணங்கள்- ஊராட்சி செயலாளர்களின் தொடரும் சோகம்
சேலம் மாவட்டம்
ஏற்காடு ஒன்றியம்,ஏற்காடு ஊராட்சியின் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் சிவகுமார் அவர்கள் பணியாற்றி வந்தார்.
.அம்மாவட்டத்தில் ஏற்காடு மலைப்பகுதியில் 2000 சதுர அடிகளுக்கு மேல் உயர் அலுவலர் உத்தரவின்றி வீட்டு வரி விதிப்பு செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் ஏற்காடு ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்...
ஊராட்சி செயலாளர் மரணம் – மாநில மையம் போராட்ட அறிவிப்பு
போராட்ட அறிவிப்பு
*கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி ஒன்றியம் சிறுவங்கூர் ஊராட்சி செயலர் அன்பு சகோதரர் திரு.ஜெயவேல் அவர்கள் இன்று மன உளைச்சல் காரணமாக ஏரிக்கரை செல்லியம்மன் கோவில் அரச மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி அதிர்ச்சியூட்டுகிறது..மிகக் குறைந்த வயதில் இந்த நிலைக்கு நிர்வாகம் சகோதரரை...