அமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம்
சென்னை
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் வளர்ச்சித் திட்டங்களின் பணிமுன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி. அவர்கள் தலைமையில், இன்று (08.04.2025) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரகம், பனகல்...
ஆணையர் உத்தரவை மதிக்காத ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் – ஒற்றர் ஓலை
ஆணையரின் உத்தரவையும் மதிக்காத போக்கு ஊரக வளர்ச்சித் துறையில் நடந்து வருகிறதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஊராட்சி செயலாளர்களுக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை பிஏபிடி மற்றும் பிடிஓ என யாரும் மதிப்பதில்லை. ஆளும் கட்சியினர் தலையீடு ஒருபுறம் என்றால்,சங்கங்களின் சண்டை மறுபுறம்.
சங்கங்கள் இடமாறுதலில் என்ன...
28 மாவட்டங்களில் திமுக தோற்பதற்கு திமுகவினரே செயல்படுகின்றனர் – ஒற்றர் ஓலை
என்ன ஒற்றரே...அரசியல் செய்தியா?
ஆமாம் தலைவா,...உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல், தனி அலுவலர் உள்ள மாவட்டங்களில் ஆளும் கட்சியினரின் அராஜகம் கொடி கட்டி பறக்கிறது.
நானும் கேள்வி பட்டேன்.அரசு அதிகாரிகள் எல்லாம் அதிருப்தி அடைந்துள்ளதாக செய்தி வருகிறது ஒற்றரே...
நூறு சதவீதம் சரி...ஒன்றிய பொறுப்பில் உள்ள திமுகவினர் வட்டார அதிகாரிகளை வாட்டி வதைக்கின்றனர்.சில...
ஊராட்சி செயலாளர் சாவு- பிடிஓ மீது குற்றச்சாட்டு —-ஒற்றர் ஓலை
இடமாறுதல் சிக்கல் உயிர் பலி வரை சென்று விட்டதாம் ஒற்றரே...
ஆமாம் தலைவா...ஒன்றியத்திற்குள் கவுன்சிலிங் உடன் இடமாறுதல் என ஆணையர் போட்ட ஆணையை பிடிஓ க்கள் மதிப்பதில்லையாம்.அரசியல்வாதிகள் சிபாரிசு, தனது தனிப்பட்ட காரணத்திற்காக இடமாறுதல் ஒரு உயிரை பறித்துவிட்டது.
எங்கே ஒற்றரே...
தஞ்சாவூர் மாவட்ட மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிதாதன்...
ஆணையருக்கு அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை கடிதம்
சென்னை
பெறுநர்
மதிப்பிற்குரிய
ஆணையர் அவர்கள்,
ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சி துறை,
பனகல் மாளிகை,
சென்னை.
மதிப்பிற்குரிய அய்யா,
பொருள்: ஊரக வளர்ச்சி அலகு- பணி மேற்பார்வையாளர்கள்- நீண்ட வருடங்களாக ஒரே இடத்தில் வேலை - அதனால் ஏற்படும் பிரச்சனைகள் - உரிய பணியிடமாற்றம் வழங்கிட வேண்டி. ......
மதுரை ஊரக வளர்ச்சித்துறை பணி மேற்பார்வையாளர்கள் மிக நீண்ட...
ஊரக வளர்ச்சி துறையின் ஆணிவேர் ஊராட்சி செயலாளர்கள் – முதன்மை செயலாளர் பாராட்டு
சென்னை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்கள்....
ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்,மதிப்புமிகு ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் மற்றும் கூடுதல் இயக்குனருடன் (03.04.2025)மாலை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மன மகிழ்வுடன் நடைபெற்றது.. மதிப்பிற்குரிய கூடுதல் தலைமைச்...
ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் கோரிக்கைகளும்- ஆணையரகத்தின் தீர்வும்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுடன் 03042025 அன்று நடைபெற்ற கூட்டக் குறிப்பு.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மனுவில் கீழ்க்கண்ட 2 கோரிக்கைகளை நிறைவேற்றித்தர தமிழக அரசை வலியுறுத்தி 0404 2025 அன்று சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் முன்பு பெருந்திரன் முறையீட்டு...
ஆணையருடன் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
சென்னை:-
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் பா.பொன்னையா இஆப அவர்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் ஜான்போஷ்கோ பிரகாஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
தங்களின் ஒற்றை கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்திடல் பற்றி விரிவாக விவாதித்தனர்.
அப்போது ஊரக வளர்ச்சி. மற்றும் ஊராட்சி...
பெருந்திரளாக ஊராட்சி செயலாளர்கள் வருவார்களா?
ஏப்ரல்4
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஒற்றை கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தில் சேர்ப்பது தொடர்பாக ஆணையர் அலுவலகம் அருகே ஒருநாள் பெருந்திரள் ஆர்பாட்டம் செய்ய உள்ளனர்.
11225 (காலி பணியிடம் தவிர்த்து)ஊராட்சி செயலாளர்களில் எவ்வளவு பேர் விடுப்பு எடுத்து சென்னை வருவார்கள் என மாவட்டம் தோறும் செய்தி சேகரித்து...
கிராமசபை கூட்டம் – சபாஷ் போட வைத்த செயல்
விழிப்புணர்வு
நாம் ஏற்கனவே கிராம சபை கூட்டமும்,நூறு நாள் திட்ட போராட்டமும் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு பொதுமக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தோம்.
https://tnpanchayat.com/gram-sabha-meeting-and-the-hundred-day-struggle/
விருதுநகர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் மத்திய அரசை கண்டித்து...





























