மொத்த ஊராட்சி செயலாளர்களும் சென்னையில் போராட்டம்
சைதாப்பேட்டை
10 ஆயிரத்திற்கு அதிகமான ஊராட்சி செயலாளர் சென்னை சைதாப்பேட்டை பனகல்மாளிகை அருகே திரண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிப் பணிகள் ஸதம்பித்து உள்ளன. இவர்களின் கோரிகைக்களை நிறைவேற்றினால் தான் மக்கள் பணி நடைபெறும்.
இந்த விசயத்தில் தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்....
ஊராட்சியும் அதன் தனிச் சிறப்பும்
அன்பு ஊராட்சி செயலாளர்களே...
நீங்கள் பணிபுரியும் ஊராட்சியில் ஏதாவது தனி சிறப்பு இருக்கும். அந்த ஊராட்சியில் உள்ள சிற்றூர்களில் பழமையான சிறப்பு பெற்ற வழிபாட்டு தலம் இருக்கலாம். சிறந்த சுற்றுலாதலமாக இருக்கும்.ஏதாவது துறையில் புகழ் பெற்ற மனிதர் பிறந்த ஊராக இருக்கலாம்.
இப்படி ஏதாவது ஒரு சிறப்பு உங்கள் ஊராட்சியில்...
மே 3- உலக பத்திரிகை சுதந்திர தினம்
மக்களுக்கான செய்தியை வெளியிடுவதே உண்மையான ஊடக தர்மம்.
எவருக்கும் பயப்படாமல் உண்மை செய்தியை வெளியிடுவதே ஊடக சுதந்திரம்.
நமது இணைய செய்தி தளம், மக்களுக்கான ஊடகமாகவே எந்நாளும் பயணிக்கும்..
அதன் செயல்பாடுகளில் ஒரு துளியாக...உரிமைக்காக போராடும் ஊராட்சி செயலாளர்களின் உண்மை நிலை அரசிற்கு உரக்க சொல்வதோடு மட்டுமல்லாது, நமது இணைய தள...
நமது இணைய தள ஆலோசகர் தேர்தலில் வெற்றி
அழகன் தமிழ்மணி
தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
2023-26 ஆண்டுக்கான தேர்தல் ஏப்ரல் 30ம் தேதி நீதிமன்றம் நியமித்த மேற்பார்வையாளர் கண்காணிப்பில் நடந்தது.
இராமசாமி இராமநாராயணன் (எ) முரளி தலைமையில் நலம் காக்கும் அணியும், மன்னன் தலைமையில் உரிமை காக்கும் அணியும் கடுமையாக போட்டி போட்டனர்....
அமைச்சரவை மாற்றத்தில் ஊரக வளர்ச்சித்துறை தப்புமா?
மாற்றப்படப்போவது யார்?
திமுக அரசு பதவி ஏற்று இரண்டாண்டுகள் நிறைவுற்று,மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது.
இரண்டு முறை இலாகா மாற்றத்தோடு உதயநிதி அமைச்சரானதும் நடந்தது. அந்த இலாகா மாற்றத்தில் அதிருப்தியில் இருந்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சிலநாட்களாக மீண்டும் அமைச்சரவை மாற்றம் நடக்க இருப்பதாக உறுதியான...
தொடர் காத்திருப்பு போராட்டம் – மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி
தமிழகத்தில் மொத்தம் 12525 கிராம ஊராட்சிகள் உள்ளன.
ஒரு கிராமத்துக்கு ஒரு கிராம ஊராட்சி எழுத்தர் பணியிடங்களை முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1996 ம் ஆண்டு தோற்றுவித்தார்.அதன் அடிப்படையில் ஊராட்சி எழுத்தர்கள் பணிநியமனம் செய்யப்பட்டு மாதாந்திர தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்தனர்.
ஊராட்சி எழுத்தர்கள் ஊராட்சி உதவியாளர்களாக மாற்றப்பட்டு...
சுற்றுலாத்தலமாக உள்ள ஊராட்சிகள்
ஊராட்சிகள்
தமிழ்நாட்டில் உள்ள 12525 ஊராட்சிகளில் சில ஊராட்சிகள் சுற்றலாத்தலமாக உள்ளன.
குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி,திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலை போன்ற சுற்றுலாத்தலங்கள் எல்லாம் ஊராட்சிகளே.
அதுபோல, கொடைக்கானலுக்கு மிக அருகில் உள்ள வில்பட்டி,பூம்பாறை போன்றவைகளும் ஊராட்சிகளே.
பேரூராட்சி,நகராட்சிக்கு உட்பட்ட சுற்றுலாத்தலங்களில் உள்ள வசதிகள்...
மே 15 முதல் தொடர் போராட்டம் – சிக்கலில் ஊரக உள்ளாட்சி துறை
சென்னை
ஒரு நாட்டின் முதுகெழெம்பு கிராமமே என்றார் காந்தி. அந்த ஊராட்சிகளின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற ஊராட்சி செயலாளர்,தூய்மைப் பணியாளர் என பல்வேறு அரசு பணியாளர்கள் உள்ளனர்.
மக்களோடு தினமும் பழகும் அரசு ஊழியர்களில் மிக முக்கியமானவர்கள் இவர்கள்.
தங்களது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களில் பலவகையான போராட்டங்களை நடத்தி...
ஈரோடு மாவட்டத்தில் பெரிய ஊராட்சி
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
ஈரோடு மாவட்டம்
பவானி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள கவந்தப்பாடி ஊராட்சியே இம்மாவட்டத்தில் பெரிய ஊராட்சி ஆகும்.
சுமார்...
தமிழ்நாட்டின் முதல் மூன்று பெரிய ஊராட்சிகள்
தமிழ்நாடு
தமிழகத்தில் 12525 ஊராட்சிகள் உள்ளன.
மொத்தம் உள்ள ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சி எது என்று ஆய்வு செய்தோம்.
தலைநகரான சென்னையை ஒட்டிய ஊராட்சிகள் மிக பெரிதாக இருந்தது. மாநகராட்சியின் விரிவாக்கத்தின் போது பல பகுதிகளை இழந்தது.
இன்றைய நிலையில்...தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி ஒன்றியத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ஊராட்சியே தமிழகத்தில் மிகப்பெரிய...