fbpx
30.7 C
Chennai
Friday, May 10, 2024

முக்குடி ஊராட்சி

0
முக்குடி ஊராட்சி / Mukkudi Panchayat தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது முக்குடி. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...

காதக்கிணறு ஊராட்சி

0
காதக்கிணறு ஊராட்சி /Kadaikinaru Panchayat தமிழ்நாட்டின், மதுரைமாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது காதக்கிணறு. இந்த ஊராட்சி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து...

இருக்கன்குடியில் கொரொனா விழிப்புணர்வு மற்றும் சுகாதார பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரை தலைமையில் கொரொனா விழிப்புணர்வு சுவரொட்டி பஞ்சாயத்து முழுவதும் ஒட்டப்பட்டன. குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் என சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இராமசாமியாபுரத்தில் தடையில்லா தாமிரபரணி தண்ணீர்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்கு உட்பட்ட ராமசாமியாபுரம் ஊராட்சி தலைவியாக கிரேஷ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரிடம் பேசியபோது... எங்கள் ஊராட்சியில் நான்கு வீடுகளுக்கு ஒரு குழாய் அமைத்து தடையில்லாமல் தாமிரபரணி தண்ணீர் கிடைத்திட பணிகளை செயல்படுத்தி வருகிறோம். மகளிருக்கு இலவச தையல் பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த...

அழகியமன்வலப்புறம் – தூத்துக்குடி மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – தூத்துக்குடி தாலுக்கா – ஆழ்வார்திருநகரி பஞ்சாயத்து – அழகியமன்வலப்புறம் அழகியமன்வலப்புறம் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி தொகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். அழகியமன்வலப்புறம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 40 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. 2009 புள்ளிவிவரங்களின்படி, அலகியமனவலபுரம் கிராமம் பஞ்சாயத்தாக மாறியது. மேலும் இங்கு 201 வீடுகளும் 777...

கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதி

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதியை வீடுவீடாக சென்று ஊராட்சித் தலைவர் குமரேசன் வழங்கினார்.

இருக்கன்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சமுதாய கூடத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து தூ ய்மை காவலர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அரிசி பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் திட்ட இயக்குநர், ஒன்றிய மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ ),வட்டார வளர்ச்சி அலுவலர் (வ...

கல்யாணிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் கொரானா தடுப்பணிகளை ஊராட்சி தலைவரே களம் இறங்கி செய்து வருகிறார். கிருமி நாசினி தெளிப்பது,சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பத்தூர் தொகுதி முழுவதும் நிவாரண பொருட்கள் வழங்கி வரும் மருதுஅழகுராஜ்

0
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஜமாத்திற்கு உட்பட்ட 8 பள்ளிவாசல்களுக்கு 6 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கு 1.25 டன் அரிசியும், திருப்பத்தூர் பேரூராட்சி புதுத்தெருவில் உள்ள மக்களுக்கு 1.25 டன் அரிசியும் வழங்கினார். சிங்கம்புணரியில் உள்ள வலையபட்டி, கலுங்குபட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பை பட்டி, திருப்பதி பட்டி, இந்திரா நகர்,...

சிறுகுடி ஊராட்சியில் தண்ணீர் தின கிராமசபை

0
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசப கூட்டம் நடபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி,கோகிலவாணிவீரராகவன்  தலைமையில் திரளான பொதுமக்கள்,துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்