மேலாத்தூர் ஊராட்சியில் மேதின கிராமசபை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டம்
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம்,மேலாத்தூர் ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் தலைவர் ஏ பி சதீஷ்குமார் டி எம் இ அவர்கள் தலைமையில் நடைபெற்ற நடைபெற்றது.
கிராம சபையில் துணைத்தலைவர் ஏ பக்கீர் முகைதீன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தலைமை ஆசிரியர்கள் ரேஷன் கடை ஊழியர்கள்...
திருமாணிக்கம் ஊராட்சி – மதுரை மாவட்டம்
ஊராட்சி பெயர்: திருமாணிக்கம்,
ஊராட்சி தலைவர் பெயர்: ப. கணேசன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-மு வீரேஸ்வரன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5830,
ஊராட்சி ஒன்றியம்:சேடபட்டி,
மாவட்டம்:மதுரை,
ஊராட்சியின் சிறப்புகள்:அனைத்து ஜாதியினர் கோவிலுக்குள் அனுமதி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:திருமாணிக்கம் தி. இராமநாதபுரம் தி. மீனாட்சிபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:உசிலம்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தேனி,
ஊராட்சியின் முதன்மை...
O. கரிசல்குளம் ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:O. கரிசல்குளம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:J. ராஜாமணி ,
ஊராட்சி செயலாளர் பெயர்:K. ரமேஷ் ,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2470,
ஊராட்சி ஒன்றியம்:கமுதி ,
மாவட்டம்:ராமநாதபுரம் ,
ஊராட்சியின் சிறப்புகள்:சாலை வசதி தெருவிளக்குகள் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:தோப்படைப்பட்டி., ஊசம் பொட்டல்., ஒழுகுபுளி., முத்துராமலிங்கபுரம் ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:முதுகுளத்தூர்...
நரிப்பையூர் ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:நரிப்பையூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:S.நாராயணன்,
ஊராட்சி செயலாளர் பெயர்N. ஜான்,
வார்டுகள் எண்ணிக்கை:12,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:12628,
ஊராட்சி ஒன்றியம்:கடலாடி,
மாவட்டம்:இராமநாதபுரம்,
ஊராட்சியின் சிறப்புகள்:அனைத்து மதத்தினரும் ஒற்றுைமையாக வாழும் ஊராட்சியாகும். ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
1. நரிப்பையூர் 2. வடக்கு நரிப்பையூர் 3. தெற்கு நரிப் பையூர் 4 .வேப்பமரத்துப் பனை 5
பெரியநாயகிபுரம் 6,காமராஜபுரம்...
தொருவளூர் ஊராட்சி
தொருவளூர் ஊராட்சி /Thoruvaloor Panchayat
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ளது தொருவளூர். இந்த ஊராட்சி, திருவாடனை சட்டமன்றத் தொகுதிக்கும், ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
ஆலத்தூர் – புதுக்கோட்டை மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – புதுக்கோட்டை
தாலுக்கா – இலுப்பூர்
பஞ்சாயத்து – ஆலத்தூர்
ஆண்கள் - 821
பெண்கள் - 842
மொத்தம் - 1,663
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2011 தகவல்களின்படி, ஆலத்தூர் கிராமத்தின் இருப்பிடக் குறியீடு அல்லது கிராமக் குறியீடு 639264 ஆகும்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தின் இலுப்பூர் தாலுக்காவில் ஆலத்தூர் கிராமம்...
கொரொனா எத்தனை நாள் உயிரோடு இருக்கும்
எந்தந்த பொருட்கள்.
உயிர் கொல்லியாக உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரொனா பற்றி ஒரு தகவல்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உங்கள்,பொருட்களில் கொரொனா எத்தனை நாட்கள் உயிருடன் இருக்கும்.
இதோ...
ஆயர்தர்மம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி
விருதுநகர் மாவட்டம்
இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786 ஆகும். இவர்களில் பெண்கள் 922 பேரும்...
நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் 12 வது வார்டு இந்திரா நகரில் குடியிருக்கும் 150 நரிக்குறவர்கள் குடும்பத்தினருக்கு கொரொனா காலகட்டத்தில் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருட்களை வழங்கினார்.
கவிஞரும்,பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்களின் பணி பாராட்டத்தக்கது.
திருப்பத்தூர் தொகுதி முழுவதும் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறார்.
தான் பிறந்த மண்ணிற்கு தன்னால் முடிந்ததை...
இராமசாமியாபுரத்தில் சுகாதார பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சி ஆத்தங்கரைப்பட்டி, அம்பேத்கார் சிலைப்பகுதி, கூமாபட்டி மெயின்ரோடு பகுதி, ரைஸ்மில்ரோடு, சர்ச் தெருபகுதிகளில் கிருமி நாசினி sprayer மூலமும், ப்ளீச்சிங் பவுடர் ஊராட்சி தலைவர் திருமதி. M. கிரேஸ் முன்னிலையில் தூவப்பட்டது.
ஊராட்சியில் முக்கிய வீதிகளிலும், சாலையில் செல்லும் வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தூய்மைக்காவலர்களால்...