விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி சமுதாய கூடத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து தூ ய்மை காவலர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அரிசி பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/e3-6-1024x768.jpg)
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/e4-5-1024x580.jpg)
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/e5-4-1024x724.jpg)
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/e6-4-1024x636.jpg)
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/e7-3-1024x631.jpg)
இவ்விழாவில் திட்ட இயக்குநர், ஒன்றிய மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ ),வட்டார வளர்ச்சி அலுவலர் (வ ஊ ), வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் , ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அனைத்து அரசு ஊழியர் அனைவரும் கலந்து கொண்டனர்