ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்: திருமதி Pகாத்தம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்:- R கருப்பசாமி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:15852,
ஊராட்சி ஒன்றியம்:வெம்பக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:அரசு சிமெண்ட்ஸ் ஆலை உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:ஆலங்குளம் சங்கரமூர்த்தி பட்டி ராஜா பட்டி TNC காலனி புளியடி பட்டி...
குல்லூர்சந்தையில் கொரொனா தடுப்பு
குல்லூர்சந்தை ஊராட்சி
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும்....
கபசுர குடிநீர்-இருக்கன்குடி ஊராட்சியில் விநியோகம்
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் S.செந்தாமரை அவர்களின் அறிவுறுத்தலின்படி இரண்டாம் நாளாக ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ள கபசுரக் குடிநீர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலமாக வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.
...
கல்யாணிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் கொரானா தடுப்பணிகளை ஊராட்சி தலைவரே களம் இறங்கி செய்து வருகிறார்.
கிருமி நாசினி தெளிப்பது,சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
வடக்கு தேவதானம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:வடக்கு தேவதானம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:தங்கமாரி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-நீராவி .நீ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2783,
ஊராட்சி ஒன்றியம்:ராஜபாளையம்,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:சாஸ்தா கோவில் அனை தவம் பெற்ற நாயகி பெரிய கோயில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:0,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ராஜபாளையம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தென்காசி ,
ஊராட்சியின் முதன்மை...
கல்யாணிபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்புப் பணி
விருதுநகர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக கல்யாணிபுரம் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..
மேலும் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.
இடைவிடாது பணி செய்யும் அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் கிருமிகள் தடுப்பு மருந்து மற்றும் தூய்மை பணிகள் தலைவி கா.பழனிச்செல்வி மேற்பார்வையில் நடந்தது.
ஊராட்சியில் கிழக்கு தெருவிற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் வயரிங் வயர் மாற்றம் செய்யப்பட்டது.
நீர்மேலாண்மை-அசத்தும் மம்சாபுரம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் பாரப்பட்டி கிராம நீர்வரத்து கால்வாய் முழுவதும் குழி தோண்டும் பணி ஆரம்பம்.
கொரொனா என ஒரே இடத்தில் பணியை தேக்கிவிடாமல்,அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளது மம்சாபுரம் ஊராட்சி.
வருரும் மழைகாலத்தில் தண்ணீரை தேக்கி வைக்கும் நீர்மேலாண்மை பணியை ஆரம்பித்து விட்டது.
மழை பெய்யும்...
மக்கள் பணி செய்ய நிதி இல்லை-குருந்தமடம் தலைவர் வேதனை
விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள குருந்தமடம் ஊராட்சி மன்றத் தலைவர் முருகேசன் அவர்களிடம் உரையாடினோம்.
அப்போது அவர் ௯றியதாவது..
பலவிதமான வாக்குறுதிகளை கொடுத்து தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றுள்ளோம்.
ஆனால்...அடிப்படை பணிகளை செய்யக்௯ட பஞ்சாயத்தில் பணம் இல்லை.
ஊராட்சிக்கான நிதியை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக வழங்கவேண்டும். அப்போது தான் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நாங்கள் சேவை...
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு
நிதிமாற்றம்
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு கணக்கு எண் 1ல் நிதி இல்லாத ஊராட்சிக்கு கணக்கு எண் 2 ல் இருந்து நிதி பரிமாற்றம் செய்து கொள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆனை பிறப்பித்துள்ளார்.
கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்...
https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/colector-virudhu.pdf