இடைவிடாது பணி செய்யும் அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி

விருதுநகர் மாவட்டம்

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் கிருமிகள் தடுப்பு மருந்து மற்றும் தூய்மை பணிகள் தலைவி கா.பழனிச்செல்வி மேற்பார்வையில் நடந்தது.

ஊராட்சியில் கிழக்கு தெருவிற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் வயரிங் வயர் மாற்றம் செய்யப்பட்டது.

 

Also Read  தூய்மை பணி,கிருமி தெளித்தல்-கல்யாணிபுரம் ஊராட்சி