தூய்மையான எழுவணி ஊராட்சி-தலைவி சாந்தா உறுதி
விருதுநகர் மாவட்டம்
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எழுவணி பஞ்சாய்த்திற்கு தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள லி.சாந்தா அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது..
எங்கள் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்,தெருவிளக்கு,வாறுகால் சுத்தம் என அனைத்து பணிகளையும் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்.
தூய்மையான ...
மாத்தூர் ஊராட்சியில் சுகாதார பணிகள்
விருதுநகர் மாவட்டம்
மாத்தூர் ஊராட்சி (23.4.20) ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுடன் சேர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்றன.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கல்யாணிபுரத்தில் தொடரும் பணிகள்
விருதுநகர் மாவட்டம்
கல்யாணிபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் பழுதுபார்க்கும் பணி, வாட்டர் டேங்கில் பிளிச்சிங் பவுடர் தூவுதல்,கிராமங்களில் கிருமி நாசினி தெளித்தல் என பல்வேறு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.
பாராட்டப்பட்ட தூய்மை பணியாளர்கள்-அயன்கரிசல்குளம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுப்டுள்ள தூய்மை பணியாளர்கள் பாராட்டப்பட்டனர்.
ஊராட்சியின் தலைவி பழனிசெல்வி,துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு இலை போட்டு உணவு வழங்கி,பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
மக்களின் உயிர்காக்க போராடும்...
ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்-அயன்கரிசல்குளம் ஊராட்சி
விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வழக்கம் போல் தூய்மை பணிகளுடன் சாலைகளில் கிருமி நாசினி பவுடர் போடப்பட்டது.
ஆட்டோ மூலமாக கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
மின் மோட்டார் வயரிங் சிறிய பழுது பார்த்தல் போன்ற பணிகள் தலைவர் திருமதி கா.பழனிச்செல்வி அவர்கள் முன்னிலையில்...
சூலக்கரை ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:சூலக்கரை,
ஊராட்சி தலைவர் பெயர்:போ.புஷ்பம்,
ஊராட்சி செயலாளர் பெயர்க.தங்கவேல்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6509,
ஊராட்சி ஒன்றியம்:அருப்புக்கோட்டை,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மாத்திநாயக்கன்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அருப்புக்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:விருதுநகர்
வலையப்பட்டி ஊராட்சி-விருதுநகர்
விருதுநகர் மாவட்டம்.
வெம்பக்கோட்டை ஒன்றியம். வலையபட்டி பஞ்சாயத்து தலைவி எஸ். கே. எம். ராமலட்சுமி.துணை தலைவி சந்தன மாரி.
வளையப்பட்டி பஞ்சாயத்து தலைவி எஸ்.கே.எம். ராமலட்சுமி கூறியதாவது
எங்களது பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சுகாதாரம்,ரோடு, தெரு விளக்கு, மற்றும் பல பிரச்சினைகள் உள்ளது. குறிப்பாக குடிநீர் பிரச்சனை எங்கு...
பெரிய ஊராட்சி எது தெரியுமா?- விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூரைக்குண்டு ஊராட்சியில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்....
தம்பிபட்டி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
1. ஊராட்சி பெயர்
தம்பிபட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
முனியம்மாள்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
கண்ணன்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
3268
6. ஊராட்சி ஒன்றியம்
வத்திராயிருப்பு
7. மாவட்டம்
விருதுநகர்
8. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்
தம்பிபட்டி
9 .ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
திருவில்லிபுத்தூர்
10. ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி
தகவல்:- கண்ணன்
கொரோனா யுத்தத்தில் வலையப்பட்டி ஊராட்சி…
விருதுநகர் மாவட்டம்
கொரோனா வைரஸ் எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்த செய்தியே...
கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தீவிரமாக நகர சுத்தி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்,
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உறுப்பினர்கள்...