fbpx
32.2 C
Chennai
Monday, May 6, 2024

டி.கடம்பன்குளம் ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:டி.கடம்பன்குளம், ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி.ஆ.ராக்கு, ஊராட்சி செயலாளர் பெயர்திரு.மு.குமரேசன், வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:740, ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி , மாவட்டம்:விருதுநகர் , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.டி.கடம்பன்குளம்2.கிழவிகுளம்3.சீனிக்காரனேந்தல்4.பிரண்டைகுளம், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம் , . ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் பிரச்சினை

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

கொரொனா வைரஸை தடுக்க களத்தில் இறங்கிய மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள்

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில்...
வெள்ளூர்

வெள்ளூர் ஊராட்சியில் சீமைக் கருவேலம். மற்றும் வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

0
விருதுநகர் மாவட்டம் வெள்ளூர் ஊராட்சி 2வது வார்டு இந்திராகாந்தி குடியுருப்பு காலனி பகுதியில் நிலங்களையும், பிற வாழ்வாதாரங்களையும் நாசப்படுத்தக்கூடிய  சீமைக் கருவேலம்  மற்றும் வேலிக்காத்தான் ஆக்கிரமிப்புகள் வார்டு உறுப்பினரின் சொந்த நிதி மூலம் அகற்றப்பட்டுள்ளது.          

தூய்மையான துரைச்சாமிபுரம்-பஞ்சாயத்து தலைவி ம.ஜெயலட்சுமி உறுதி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை ஒன்றியம் துரைச்சாமிபுரம் ஊராட்சி தலைவி ம.ஜெயலட்சுமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ௯றிவிட்டு பேட்டியை ஆரம்பித்தோம். தேர்தல் வாக்குறுதியாக தடையில்லா குடிநீர்,தூய்மையான வாழ்விடம் என பல வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன். குறிப்பாக...பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதே முதல் குறிக்கோள் ஆகும். அதற்குரிய பணியை ஆரம்பிக்கவேண்டும். நடைபெறும் பணிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள்முதல் இதுநாள்வரை...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்