மாத்தூர் ஊராட்சியில் சுகாதார பணிகள்

விருதுநகர் மாவட்டம்

மாத்தூர் ஊராட்சி (23.4.20) ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுடன் சேர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்றன.

தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

 

Also Read  தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் ஊராட்சி தலைவர்