அரியநாயகிபுரம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்
அரியநாயகிபுரம்
ஊராட்சி தலைவர் பெயர்
சு.சண்முகவேல்
ஊராட்சி செயலாளர் பெயர்
கோ.லட்சுமணன்
வார்டுகள் எண்ணிக்கை
12
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
8140
ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
மாவட்டம்
: தென்காசி
ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் பிரதான பணி விவசாயமாகும் ஊராட்சி மலர் சாகுபடியில் தென்காசி மாவட்டத்தின் முக்கியமான ஊராக திகழ்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் ஊராட்சியாகவும் உள்ளது.அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்....
பஞ்சாயத்து செயலரின் அர்பணிப்பு- அரியநாயகிபுரம் பஞ்சாயத்து
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்திற்கு உட்டபட்ட அரியநாயகிபுரம் பஞ்சாயததில் தொய்வின்றி மக்கள் பணி நடந்து வருகிறது.
ஒன்பது மாவட்டங்களில் ஏப்ரல் இறுதியில்தான் தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த ஒன்பது மாவட்டங்களில் தென்காசி மாவட்டமும் ஒன்று.
தேர்தல் நடைபெறாத ஊராட்சியின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள விரும்பி,நாம் உலா வந்த போது...
சிக்கிய செய்திதான் இது...
தென்காசி...
தெற்கு குருவிகுளம் ஊராட்சி- தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்:தெற்கு குருவிகுளம்,
ஊராட்சி தலைவர் பெயர்:ம. குணசுந்தரி,
ஊராட்சி செயலாளர் பெயர்அ. ஞானமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3950,
ஊராட்சி ஒன்றியம்:குருவிகுளம்,
மாவட்டம்:தென்காசி,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கே. புதூர்,மீனாட்சிபுரம்,இராமனேரிஅழகனேரி
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி
சங்கரன்கோவில்
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி
தென்காசி
கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)' மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்...
மழைக்காலத்திற்கு முன் நீர்மேலாண்மை திட்டம் – அரியநாயகிபுரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட அச்சம்பட்டி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து கால்வாய் வழித்தட பகுதியில் சிறுசிறு பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.
மழை காலத்தில் இந்த வழியே செல்லும் நீரை தேக்கி வைப்பது,அதனால் நிலத்தடி நீர்மட்டமும்...
சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3
அரியநாயகி புரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் பொதுமக்கள் கூடும் இடங்களான கிருஷ்ணன்கோவில் முன்பும் மற்றும் அங்கன்வாடி மற்றும் இதர தெருக்களில் மற்றும் பலர் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டது.
அரியநாயகிபுரம் கிராமம் நாயக்கர் தெரு ஆகிய இடங்களில் தூய்மை காவலர்கள்...
தென்காசி மாவட்டத்தில் பெரிய ஊராட்சிகள் எது?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
தென்காசி மாவட்டம்
கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள குலசேகரபட்டி ஊராட்சியில் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும்...
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தொடர்ந்து கலக்கும் அரியநாயகிபுரம்
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் அரியநாயகிபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்துத் தெருவில் தூய்மை காவலர்களின் சுகாதார பணிகள் மற்றும் அருணாசலபுரம் அம்மன் கோவில் வடக்கு தெருவில் சுகாதார பணியாளர்களின் சுகாதார பணிகளின் படங்கள்.
தகவல்:- குமார்பாண்டியன்,ஊராட்சி செயலர்
ஆயிரப்பேரி ஊராட்சி- தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 6 ஊராட்சி வார்டுகள் உள்ளன.
சுற்றுத்தலமான குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊராட்சி ஆகும்.
சிற்றூர்கள்
அங்கராயன்குளம்
குலசேகரப்பேரி புதூர்
பழைய குற்றாலம்
பண்ணைய தெரு
செண்பகாதேவி
ஆயிரப்பேரி
அரியநாயகிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் கொரோணா வைரஸ் தடுப்பு பணியை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்கேயன் மற்றும் பற்றாளர் காசிப்பாண்டியன் ஆய்வு செய்தனர்.
அரியநாயகிபுரம் கிராமம் மெயின் ரோடு வாறுகால் சுத்தம் செய்தல்,கிராமிய சேவை மையம் சுத்தம் செய்தல்.பேருந்துகளில்...