fbpx
28.4 C
Chennai
Saturday, April 27, 2024

மதுரை மாவட்டம்- ஒன்றியங்கள்

0
மதுரை மாவட்டம் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களும் 420 கிராம ஊராட்சிகளும் கொண்டது, அவைகள். மதுரை கிழக்கு மதுரை மேற்கு கொட்டாம்பட்டி அலங்காநல்லூர் திருப்பரங்குன்றம் செல்லம்பட்டி திருமங்கல் தே.கல்லுபட்டி கள்ளிகுடி சேடபட்டி உசிலம்பட்டி வாடிபட்டி மேலூர்

தடையில்லா குடிநீர்-சொக்கநாதன்புத்தூர் தலைவி சூளுரை

0
குடிநீர் தாகம் தீர்க்க தடையில்லாத  குடிநீர் வேண்டும் என்பதே எங்களது சொக்கநாதன் புத்தூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.அதை சரிவர நிறைவேற்றுவதே எங்களது முதல் கடமையாகும், என்றார் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, சொக்கநாதன்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவி  சாந்தி.     மேலும் அவர் நமது "tnபஞ்சாயத்து செய்திகள்" யூடியூப்...

கடலூர் மாவட்டடம்-ஒன்றியங்கள்

0
கடலூர் மாவட்டத்தில் பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவைகள்; கடலூர் அண்ணாகிராமம் பண்ருட்டி குறிஞ்சிப்பாடி கம்மாபுரம் விருத்தாச்சலம் நல்லூர் மேல்புவனகிரி பரங்கிப்பேட்டை கீரப்பாளையம் குமராட்சி காட்டுமன்னார்கோயில் மங்கலூர்

திண்டுக்கல் மாவட்டம்-ஒன்றியங்கள்

0
திண்டுக்கல் மாவட்டத்தில் பதினான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. அவைகள் திண்டுக்கல் நத்தம் ஆத்தூர் வத்தலகுண்டு குஜிலியம்பாறை ஒட்டன்சத்திரம் பழனி கொடைக்கானல் ரெட்டியார்சத்திரம் சானார்பட்டி நிலக்கோட்டை தொப்பம்பட்டி வடமதுரை வேடசந்தூர்

சுகாதார நடவடிக்கையில் அரியநாயகிபுரம்

0
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மண்டலம் 3 அரியநாயகி புரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் பொதுமக்கள் கூடும் இடங்களான கிருஷ்ணன்கோவில் முன்பும் மற்றும் அங்கன்வாடி மற்றும் இதர தெருக்களில் மற்றும் பலர் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கபட்டது. அரியநாயகிபுரம் கிராமம் நாயக்கர் தெரு ஆகிய இடங்களில்  தூய்மை காவலர்கள்...

கொரொனா தடுப்பிற்கு ஆயர்தர்மம் ஊராட்சி தயார்

0
ஆயர்தர்மம் ஊராட்சி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1786...

கல்யாணிபுரத்தில் தொடரும் பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் பழுதுபார்க்கும் பணி, வாட்டர் டேங்கில் பிளிச்சிங் பவுடர் தூவுதல்,கிராமங்களில் கிருமி நாசினி தெளித்தல் என பல்வேறு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

தம்பிபட்டி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2983...

எட்டக்காபட்டி ஊராட்சியில் தொடர்ந்து நடைபெறும் மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் எட்டக்காபட்டி ஊராட்சியில் அடிப்படை பணிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊராட்சி தலைவர் புஷ்பவள்ளி சுப்புராஜ் மற்றும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலவெள்ளூர் ஊராட்சி

0
மேலவெள்ளூர் ஊராட்சி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில்,  திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும்,சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 6 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். மொத்த மக்கள் தொகை...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்