புனவாசல் ஊராட்சி
புனவாசல் ஊராட்சி /Punavasal Panchayat
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு வட்டாரத்தில் அமைந்துள்ளது புனவாசல். இந்த ஊராட்சி, திருவையாறு சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
கரூர் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி எது தெரியுமா?
தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.
அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.
கரூர் மாவட்டம்
தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சி தான் மாவட்டத்தில் பெரிய...
இனி ஒரு விதிசெய்வோம்- போராட்டத்தில் குதித்த சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்கம்
சேலம் மாவட்டம்
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் வைத்த கோரிக்கைகள்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக
பணிபுரிந்து வந்தவர் A.சிவக்குமார் ஆவார்....
மனம் உகந்து கொடுத்த மாதப்பூர் ஊராட்சி தலைவர்
மாதப்பூர் ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் தங்கள் பணியினை தொய்வின்றி செய்திடும் பொருட்டு
மாதப்பூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சு.பழனிச்சாமி(வினாயகர ஆட்டோ கன்ஷ்டல்டிங்- பல்லடம்) அவர்கள் இருசக்கர வாகனம் ஒன்றினை ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார் அவர்களிடம் வழங்கினார்.
அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், நிர்வாகம் பணியாளர்கள் ...
இருக்கு..ஆனா நடக்காது – பன்னப்பள்ளியில் ஊராட்சி கட்டிட பிரச்சனை
கிருஷ்ணகிரி மாவட்டம்
உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்துவது என்பது குதிரைக்கொம்பு அதில் எல்லா மக்களையும் திருப்திப்படுத்துவது என்பது சிரமமான ஒன்று...!
இதில் பஞ்சாயத்து அனுபவம் பெற்றவர்களுக்கு அதைப் பற்றி நன்கு தெரியும்.
ஆனால் அனுபவம் இல்லாதவர்களுக்கோ ஆவேசம் மட்டும் தான் வரும்...
அப்படி நடந்த சம்பவம் ஒன்று தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொரோனா...
மாதப்பூர் ஊராட்சியில் குடிமராமத்து பணி தொடக்கம்
குடிமராமத்து பணி
மாதப்பூர் ஊராட்சியில் தொட்டம்பட்டி சத்திரக்குட்டையில் குடிமரமாத்து பணி பூமி பூஜை யுடன் தொடங்கியது.
அந்த நிகழ்வினை மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் ச.அசோக்குமார் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வக்கீல் குமார் , ஒன்றிய குழு உறுப்பினர் செ.லோகுபிரசாத் , ஊராட்சி மன்ற துணைத்தலைவர்...
சிட்லிங் ஊராட்சியில் இயற்கை விவசாய பயிற்சி
சிட்லிங் பள்ளத்தாக்கில் உள்ள 150 இயற்கை விவசாயிகளுக்கு , KVK Papparapatti மூலம் சிட்லிங்கில்
ஒரு நாள் தொழில்நுட்ப பயற்சி முகாம் நடைபெற்றது.
.அதில் விவசாய அறிஞர்கள் கலந்து கொண்டு பபயற்சி அளித்தனர்.
சிட்லிங் ஊராட்சி அரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, அரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த...
சூப்பர் திட்டம்- தூள் கிளப்பும் மாதப்பூர் ஊராட்சி
திருப்பூர் மாவட்டம்
பல்லடம் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சி மன்றத் தலைவருக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து.
ஊராட்சி மன்றத்தின் சார்பாக மலிவு விலை பல்பொருள் அங்காடி ஒன்றைை ஆரம்பித்துள்ளார்.
ஏற்கனவே இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் மலிவு விலை மளிகை அங்காடியை தொடங்கி உள்ளனர்.
கொரொனா...
காட்டம்பட்டி ஊராட்சியில் தன்னார்வலர்கள் சேவை
காட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள வருதியம்பாளையம் மற்றும் காட்டம்பட்டியில் வாழும்
ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் தேவையான காய்கறிகள் 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் காட்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் மதியழகன், கவுன்சிலர் செல்வராஜ், 6-ஆவது...
பன்னப்பள்ளி ஊராட்சியில் என்ன பிரச்சனை- களம் இறங்கிய நமது இணையம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும்...
ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை என்று தமிழகத்தில் ஒரே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8-ஆக இருந்த 10-ஆக உயர்ந்துள்ளது.
இது அரசு மருத்துவ வட்டாரத்தில் பெரும்...