மனம் உகந்து கொடுத்த மாதப்பூர் ஊராட்சி தலைவர்

மாதப்பூர் ஊராட்சி

மாதப்பூர் ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் தங்கள் பணியினை தொய்வின்றி செய்திடும் பொருட்டு

மாதப்பூர் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் சு.பழனிச்சாமி(வினாயகர ஆட்டோ கன்ஷ்டல்டிங்- பல்லடம்) அவர்கள் இருசக்கர வாகனம்  ஒன்றினை  ஊராட்சி மன்ற தலைவர் ச.அசோக்குமார் அவர்களிடம் வழங்கினார்.

அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர், உறுப்பினர்கள், நிர்வாகம் பணியாளர்கள்  மற்றும் நமது இனையதளம் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு

Also Read  ஆலத்தூர் - திருப்பூர் மாவட்டம்