காட்டம்பட்டி ஊராட்சியில் தன்னார்வலர்கள் சேவை

காட்டம்பட்டி

காட்டம்பட்டி ஊராட்சியில் உள்ள வருதியம்பாளையம் மற்றும் காட்டம்பட்டியில் வாழும்

ஏழை எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி , 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் தேவையான காய்கறிகள் 60 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் காட்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் மதியழகன், கவுன்சிலர் செல்வராஜ், 6-ஆவது வார்டு உறுப்பினர் ரோஜா பாலு, 7_ஆவது வார்டு உறுப்பினர் லோகநாதன், LGB சம்பத் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து இந்த சேவையை செய்தனர்.

காய்கறி உதவி செய்த V.S vegetables மேத்யூ மற்றும் அரிசி பருப்பு வழங்கிய நண்பர்களுக்கு  காட்டம்பட்டி ஊராட்சி மற்றும்  தமிழ்நாடு பஞ்சாயத்து செய்திகள் இணையத்தளம்

சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்

                                                              

 

எங்கள் முகநூல் பக்கம்                                         மேலும் செய்திகளுக்கு

Also Read  கலெக்டர் அதிகாரம்...கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்