சேலத்தில் ஊராட்சி செயலர் எழுச்சி நாள் கொண்டாட்ட நிகழ்வு
TNPSA
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மையத்தின் சார்பாகவும் வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாகவும் இன்று ஊராட்சி செயலர் எழுச்சி தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் அருமைக்குரிய சகோதரர் கே....
சேலத்தில் ஊராட்சி செயலாளர்கள் போராட்டம்
சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தின் சார்பாக இன்று ஊராட்சி செயலாளர்களின் ஒற்றை கோரிக்கையான தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைத்திட வேண்டி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கலை. சிவசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
இந்த கவனஈர்ப்பு...
ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலர்களை இணைக்ககோரி ஆர்ப்பாட்டம் – சேலம் மாவட்டதலைவர் கலை. சிவசங்கர் அறிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் கலை.சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.....
தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்ககோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊராட்சி செயலாளர்களை தமிழக அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்ககோரி சங்க மாநில...
சேலம் விலாரிபாளையத்தில் கிராமசபை கூட்டம்
சேலம் மாவட்டம்
வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம் விலாரிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி M.செல்வராணிமணி அவர்கள் தலைமையில் 78வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மூவர்ணக்கொடி ஏற்றி சிறப்பு செய்தனர்.
மேலும் ஊராட்சியில் கிராசபையும் இன்று நடைபெற்றதில் அரசினால் வழங்கப்பட்ட பொருட்கள் குறித்தும் பல்வேறு...
சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் தொடரும் ஊழல்
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஒன்றியத்தில் நூலகவரியே செலுத்தாமல் கட்டியது போல் சுருட்டிய அதிகாரிகள் என்ற செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2007 முதல் 2020-ம் ஆண்டு வரை
1) செம்மண் கூடல்
2) பொட்டியபுரம்
3) காமலாபுரம்
4) தும்பிபாடி
5) கோட்டகவுண்டம்பட்டி
6) எட்டிகுட்டபட்டி
7) வெள்ளாளப்பட்டி
8) சங்கீதபட்டி
மற்றும்...
சேலம் மாவட்டம் ஒமலூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் 4 கோடி ஊழல் ?
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட
1) புளியம்பட்டி
2) கொல்லப்பட்டி
3) வெள்ளாளப்பட்டி
4) சங்கீதபட்டி
5)சாமிநாயக்கன்பட்டி
6) கோட்டகவுண்டம்பட்டி
7) எட்டிகுட்டைபட்டி
8) நாரயணம்பாளையம்
ஆகிய ஊராட்சிகளில்,
மாவட்ட ஆட்சிதலைவர் பெயரில் நிர்வகிக்கும் கணக்கான தமிழ்நாடு மின்சார வாரியம் / தமிழ்நாடு குடிநீர் வாரியம் இந்த கணக்கில் மேற்கொள்ளப்படும் செலவினமான மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் மட்டுமே...
தொட்டியவலசு ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:தொட்டியவலசு,
ஊராட்சி தலைவர் பெயர்:T கார்த்திகேயன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-P ஜெகநாதன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6633,
ஊராட்சி ஒன்றியம்:வெண்ணந்தூர்,
மாவட்டம்:நாமக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:Allieari Muniyappa Kovi,l paravaulagam vettri vikhas school ,Toyota car company ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Thottiyavalasu ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ராசிபுரம்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாமக்கல்,
ஊராட்சியின்...
வேட்டமங்கலம் ஊராட்சி – கரூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:வேட்டமங்கலம்,
ஊராட்சி தலைவர் பெயர்:V.ராமச்சந்திரன்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-P.ரகுபதி,
வார்டுகள் எண்ணிக்கை:12
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:9000,
ஊராட்சி ஒன்றியம்:கரூர்,
மாவட்டம்:கரூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:காவேரி ஆறு ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Vettamangalam,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:அரவக்குறிச்சி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:கரூர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:தண்ணீர்
பூதநத்தம் ஊராட்சி – தர்மபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:பூதநத்தம்,
ஊராட்சி தலைவர் பெயர்:ஆ.அருணாசலம்,
ஊராட்சி செயலாளர் பெயர்:வே.குணசேகரன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3242,
ஊராட்சி ஒன்றியம்:பாப்பிரெட்டிப்பட்டி,
மாவட்டம்:தருமபுரி,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1 பூதநத்தம், 2 குண்டல்மடுவு,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பாப்பிரெட்டிப்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தருமபுரி,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சுகாதாரம்
வெள்ளித்திருப்பூர் ஊராட்சி – ஈரோடு மாவட்டம்
ஊராட்சி பெயர்:வெள்ளித்திருப்பூர்.,
ஊராட்சி தலைவர் பெயர்:K.V.ஈஸ்வரமூர்த்தி.,
ஊராட்சி செயலாளர் பெயர்S. அங்கமுத்து.,
வார்டுகள் எண்ணிக்கை:12.,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:9775.,
ஊராட்சி ஒன்றியம்:அம்மாபேட்டை.,
மாவட்டம்:ஈரோடு.,
ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம் சார்ந்த பயிர் தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:வெள்ளித்திருப்பூர், மரவபாளையம், விராலி காட்டூர், வெள்ள காட்டூர், ரெட்டிபாளையம் காலனி, ரெட்டிபாளையம், குரும்பபாளையம், குரும்பபாளையம் காலனி...