இருமர்பட்டி – கருர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கருர்
தாலுக்கா – அரவக்குறிச்சி
பஞ்சாயத்து – இருமர்பட்டி
இருமர்பட்டி கருர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இந்த கிராமம் கருர் மாவட்டத்தில் இருந்து 45 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
2009 புள்ளிவிவரங்களின்படி, இருமர்பட்டி கிராமம் பஞ்சாயத்தாக மாறியது.
மேலும் இருமர்பட்டி கிராமத்தில் 332 வீடுகளும்...
கொங்கு மண்டலத்திலா இப்படி!
பல்லிளிக்கும் பத்திரிகை தர்மம்
நமது நாட்டின் ஜனநாயக தூண்களில் ஒன்றான பத்திரிக்கைத்துறை,
படு கேவலமாக சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது மிகவும் அவமானமாக இருக்கிறது....!
சமீபகாலமாக நீதிமன்றங்களில் போலி பத்திரிக்கையாளர்களை களையவேண்டும்,
பத்திரிகையாளர்களை அடையாளம் காணவேண்டும் என்று காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
காவல்துறையும் போலிகளை தேடி துப்பறிந்து வருகிறது.
இது மக்களிடையே மிகவும்...
ராயக்கோட்டை ஊராட்சி – கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:ராயக்கோட்டை,
ஊராட்சி தலைவர் பெயர்:வி.கஞ்சப்பன்( பொறுப்பு ),
ஊராட்சி செயலாளர் பெயர்:-என். சந்திரகுமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:15,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:24850,
ஊராட்சி ஒன்றியம்:கெலமங்கலம் ,
மாவட்டம்:கிருஷ்ணகிரி,
ஊராட்சியின் சிறப்புகள்:ராயக்கோட்டை மலை
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அட் ட பள்ளம்
காளான் கொட்டாய்
எல்லப்பன் கொட்டாய்
போடம்பட்டி
தூர்வாசனூர்
ராயக்கோட்டை
ஜொடு ஆலமரம்
எச்சம்பட்டி
எதிர் கோட்டை
குரும்பட்டி
ஓடையாண்டள்ளி
ஏரி சின்ன கானம் பட்டி ,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:வேப்பனப்பள்ளி...
வகுத்துப்பட்டி ஊராட்சி – தருமபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:வகுத்துப்பட்டி ,
ஊராட்சி தலைவர் பெயர்: தவமணி/Dhavamani,
ஊராட்சி செயலாளர் பெயர்:-சேகர்/SEKAR ,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1894,
ஊராட்சி ஒன்றியம்:மொரப்பூர்,
மாவட்டம்:தருமபுரி
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:8,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பாப்பிரெட்டிப்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தருமபுரி ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை
போராட்ட களம் – நாமக்கல் மாவட்டம்
ஒற்றை கோரிக்கை
ஊராட்சி செயலாளர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வஙிவுறுத்தி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக மூன்று கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டது.
முதல்கட்டமாக இன்று(மார்ச் 12) தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் எடுத்தப்படும் என மாநில மையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன் மாநில தலைவர்...
அம்மாபட்டி – கரூர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கரூர்
தாலுக்கா – அரவக்குறிச்சி
பஞ்சாயத்து – அம்மாபட்டி
அம்மாபட்டி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் அமைந்துள்ள கிராமம்.
2009 புள்ளி விவரங்களின்படி அம்மாபட்டி கிராமம் பஞ்சாயத்து ஆக மாறியது.
அம்மாபட்டி, கரூர் மாவட்டத்தில் இருந்து 30 கி மீ தொலைவில் அமைந்துள்ளது
அம்மாபட்டி கிராமத்தில் சுமார் 750 வீடுகளும்...
மூன்று சிறிய ஒன்றியங்களில் அனைத்தும் பெரிய ஊராட்சிகள்
கோவை மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள கோவை மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. மொத்தம் 228. ஊராட்சிகள் உள்ளன.
காரமடை,மதுக்கரை,பெரியநாயக்கன்பாளையம் ஆகிய மூன்று ஒன்றியங்களும் குறைந்த ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்கள் ஆகும்.
காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினேழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;
பெள்ளாதி
பெள்ளேபாளையம்
சிக்கதாசம்பாளையம்
சிக்கராம்பாளையம்
சின்னகள்ளிப்பட்டி
இலுப்பநத்தம்
...
சர்க்கார்வாழவந்தி ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்: சர்க்கார் வாழவந்தி,
ஊராட்சி தலைவர் பெயர்:P.குப்புசாமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-T.p.ரமேஷ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2818,
ஊராட்சி ஒன்றியம்:மோகனூர்,
மாவட்டம்:நாமக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாரியம்மன் பண்டிகை மற்றும் கொங்கு ஒயிலாட்டம் கலை குழு ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.வாழவந்தி 2.சின்னகரசபாளையம் 3.மேலப்பட்டி
பட்டுத்துறை ஊராட்சி
பட்டுத்துறை ஊராட்சி /Pattuthurai Panchayat
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் பட்டுத்துறை. இது 1956-ல் தோன்றியது. இது சேலம் மாவட்டத்தில், ஆத்தூர் வட்டத்தில் உள்ளது. இங்குள்ள மக்கள் அதிக அளவில் விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். இந்த ஊரிலிருந்து சிலர் துபாய், சவுதி அரேபியா, மலேசியா,...
கவர்பனை ஊராட்சி
கவர்பனை ஊராட்சி /Kavarpanai Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது கவர்பனை. இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...






























