கூனாண்டியூர் ஊராட்சி – சேலம் மாவட்டம்
ஊராட்சி பெயர்: கூனாண்டியூர்,
ஊராட்சி தலைவர் பெயர்: A.விஜயா ராஜாகண்ணு,
ஊராட்சி செயலாளர் பெயர்:-A.விஜயகுமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5500,
ஊராட்சி ஒன்றியம்: மேச்சேரி,
மாவட்டம்: சேலம் ,
ஊராட்சியின் சிறப்புகள்: மேட்டூர் டேம் காவிரி நீர் பிடிப்பு பகுதி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்: கூனாண்டியூர் கீரைக்காரனூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:...
சிட்லிங் ஊராட்சியில் இயற்கை விவசாய பயிற்சி
சிட்லிங் பள்ளத்தாக்கில் உள்ள 150 இயற்கை விவசாயிகளுக்கு , KVK Papparapatti மூலம் சிட்லிங்கில்
ஒரு நாள் தொழில்நுட்ப பயற்சி முகாம் நடைபெற்றது.
.அதில் விவசாய அறிஞர்கள் கலந்து கொண்டு பபயற்சி அளித்தனர்.
சிட்லிங் ஊராட்சி அரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, அரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த...
இனி ஒரு விதிசெய்வோம்- போராட்டத்தில் குதித்த சேலம் மாவட்ட ஊராட்சி செயலாளர் சங்கம்
சேலம் மாவட்டம்
ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சிசெயலாளராக பணிபுரிந்துவந்த திரு.சிவக்குமாரின் மரணத்திர்க்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டல் தொடர்பாக மாவட்ட ஆட்சியரை வழியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
அவர்கள் வைத்த கோரிக்கைகள்
சேலம் மாவட்டம் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் ஏற்காடு ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக
பணிபுரிந்து வந்தவர் A.சிவக்குமார் ஆவார்....
அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி.....
இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது
எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம்.
மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சிறப்பு அம்சம் திட்டங்களை எங்களது ஊராட்சி பகுதி மக்களுக்கு நாங்கள் அதிகாரிகள்...
உள்ளாட்சியில் அமைப்பில் பெண்தலைவர்களும்,செயல்பாடுகளும்
பெண் தலைவர்கள்
உள்ளாட்சி அமைப்புகளில் முதல்முறையாக 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, கிராம நிர்வாகத்தில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்த தேர்தலாக 2019 உள்ளாட்சி தேர்தல் அமைந்து விட்டது.
2016ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தார். முன்னதாக...
பெட்டமுகுலாளம் ஊராட்சி – கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:பெட்டமுகுலாளம் ,
ஊராட்சி தலைவர் பெயர்:முனிராஜ் ,
ஊராட்சி செயலாளர் பெயர்மஹா.ஜெயக்குமார் ,
வார்டுகள் எண்ணிக்கை:12,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:8880,
ஊராட்சி ஒன்றியம்:கெலமங்கலம் ,
மாவட்டம்:கிருஷ்ணகிரி ,
ஊராட்சியின் சிறப்புகள்:அடர்ந்த காடுகள் மற்றும் மலை பாங்கான ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. ஆலஹல்லி 2அண்ணாநகர்3. பெட்டமுகுளாளம்.4.போலாகொல்லை5.பொல்காகொல்லை 6.பூபனுர்7.D. பசவனபுரம் 8.தாசாகொல்லை
9தோட்டதேவனால்லி 10.தோட்டமாளம்11.தொட்டி12.கவனூர்13.கேத்தஹல்லி 14....
ஊராட்சி செயலாளர் மீதே தவறு – கோவை TNRDOA அறிக்கை
கண்டன அறிக்கை
கோயமுத்தூர் மாவட்டம்,ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தென்சங்கம்பாளையம் ஊராட்சி செயலர் ஒருவர் சரியாக பணி செய்யாமலும் அரசு ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் பணிகளில் குறைபாடாக தொடர்ச்சியாக இருந்து உள்ளார் அதை ஏன் ஊராட்சியில் சரிவர பணிகள் செய்வதில்லை கேட்டதற்கு மாவட்ட அலுவலர்களை தற்கொலைக்கு தூண்டியதாக பொய்யான...
சிந்தல்பாடி ஊராட்சி – தருமபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:சிந்தல்பாடி,
ஊராட்சி தலைவர் பெயர்:S பத்மாவதி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-T. ஞானம்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5448,
ஊராட்சி ஒன்றியம்:கடத்தூர்,
மாவட்டம்:தருமபுரி,
ஊராட்சியின் சிறப்புகள்:கோயில்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சிந்தல் பாடி அய்யம்பட்டி கனகாபுரம் பள்ளிப்பட்டி பள்ளிப்பட்டிபுதூர் தெங்கனூர் மோட்டூர் சிந்தல் பாடி கடைவீதி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பாப்பிரெட்டிப்பட்டி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தருமபுரி,
ஊராட்சியின் முதன்மை...
சேலம் ஓமலூர் ஒன்றியத்தில் தொடரும் ஊழல்
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஒன்றியத்தில் நூலகவரியே செலுத்தாமல் கட்டியது போல் சுருட்டிய அதிகாரிகள் என்ற செய்தி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஒமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2007 முதல் 2020-ம் ஆண்டு வரை
1) செம்மண் கூடல்
2) பொட்டியபுரம்
3) காமலாபுரம்
4) தும்பிபாடி
5) கோட்டகவுண்டம்பட்டி
6) எட்டிகுட்டபட்டி
7) வெள்ளாளப்பட்டி
8) சங்கீதபட்டி
மற்றும்...
பெருங்குறிச்சி ஊராட்சி
பெருங்குறிச்சி ஊராட்சி / Perunkurichi Gram Panchayat
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...



























