கரூர் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி எது தெரியுமா?

தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன். மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.

அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.

கரூர் மாவட்டம்

தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சி தான் மாவட்டத்தில் பெரிய ஊராட்சி. சுமார் இருபதாயிரம்  மக்கள் தொகை உள்ளதாக கூறப்படுகிறது.

 

Also Read  பெரியகுளம் ஊராட்சி - நாமக்கல் மாவட்டம்