எழுவணி ஊராட்சி – விருதுநகர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:எழுவணி,
ஊராட்சி தலைவர் பெயர்:லி.சாந்தா,
ஊராட்சி செயலாளர் பெயர்:வே.செல்வபிரபு,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:868,
ஊராட்சி ஒன்றியம்:நரிக்குடி,
மாவட்டம்:விருதுநகர்,
ஊராட்சியின் சிறப்புகள்:ஸ்ரீசிவெ செண்பகமூர்த்தி கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:,4
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருச்சுழி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ராமநாதபுரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:போக்குவரத்து
மாங்குடி -அம்பலத்தாடி ஊராட்சி
மாங்குடிஅம்பலத்தாடி ஊராட்சி Mangudi- ambalathadi Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது மாங்குடி- அம்பலத்தாடி. இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி...
கருப்பாயூரணி ஊராட்சி
கருப்பாயூரணி ஊராட்சி /Karuppayurani Panchayat
தமிழ்நாட்டின், மதுரைமாவட்டம், மதுரை கிழக்கு வட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ளது கருப்பாயூரணி. இந்த ஊராட்சி, மதுரை கிழக்கு no சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில்...
தூய்மையான எழுவணி ஊராட்சி-தலைவி சாந்தா உறுதி
விருதுநகர் மாவட்டம்
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் எழுவணி பஞ்சாய்த்திற்கு தலைவராக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள லி.சாந்தா அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்தோம்.
அவர் நம்மிடம் ௯றியதாவது..
எங்கள் ஊராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர்,தெருவிளக்கு,வாறுகால் சுத்தம் என அனைத்து பணிகளையும் செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறோம்.
தூய்மையான ...
கொரொனா தடுப்பு நடவடிக்கை-கல்யாணிபுரத்தில் அதிரடி
தடுப்பு நடவடிக்கை
கல்யாணிபுரம. ஊராட்சி தலைவர் குமரேசன் தலைமையில் கொரொனா தடுப்பு நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு பணிகளை திறம்பட செய்துவருகின்றனர்.
கிருமி நாசினியை அனைத்து இடங்களிலும் தெளித்து, கொரொனா தடுப்பு நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மதுபான ஆலையில் மாற்று தயாரிப்பு-மது செல்லப்பாண்டியன் கோரிக்கை
கொரனொ
வைரஸை எதிர்த்து உலக நாடுகள் போராடி வருகின்றன.
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் கடந்துவிட்டன. மதுவிற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
அத்யாவசியமான பொருட்கள் வாங்குவற்கு மட்டுமே மளிகை கடைகள் மதியம் 1மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தினசரி ஐந்து முறைக்கு மேல் கைகளை சுத்தம் செய்வது அவசியம் என்கிறார்கள். அதற்கு...
கொரொனா தடுப்பு பணியில் குல்லூர்சந்தை ஊராட்சி
குல்லூர்சந்தை ஊராட்சி
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.
வாறுகால் தூர்வாருவது,மின்விளக்கு பழுதுபார்த்தல்,நிவாரண பொருட்கள் வழங்கல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.
மக்கள் பணியில் மருதுஅழகுராஜ் – திருப்பத்தூரில் தொடரும் சேவை
நிவாரணம்
கவிஞரும் பத்திரிகையாளருமான மருதுஅழகுராஜ் அவர்கள் திருப்பத்தூர் தொகுதி முழுவதும் கொரானாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து உதவிப் பொருட்கள் வழங்கிவருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொள்ளுகுடிப்பட்டி, வேட்டங்குடிப்பட்டி, மெய்யபட்டி, உடையநாதபுரம், கிருஷ்ணாபுரம் உள்ளட்ட பகுதி வாழ் மக்களுக்கு 01-05-2020 அன்று நிவாரண பொருட்களை வழங்கினார் மருது அழகுராஜ்.
ஊராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு பாட்டக்குளம் -சல்லிப்பட்டி மக்கள் நன்றி
விருதுநகர் மாவட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்
பாட்டக்குளம் சல்லிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 1&2 வது வார்டு பகுதிகளில் தெருவிளக்குகள் புதுப்பிப்பு மற்றும் சீரமைத்தல் பணி நடைபெற்றது...
ஊரட்டசி மன்ற தலைவருக்கு பகுதிவாசி மக்களின் நன்றி தெரிவித்தனர்.
பொட்டப்பாளையம் ஊராட்சி
பொட்டப்பாளையம் ஊராட்சி / Pottapalayam Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது பொட்டப்பாளையம். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...