கொரொனா தடுப்பு பணியில் குல்லூர்சந்தை ஊராட்சி

குல்லூர்சந்தை ஊராட்சி

விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.

ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.

வாறுகால் தூர்வாருவது,மின்விளக்கு பழுதுபார்த்தல்,நிவாரண பொருட்கள் வழங்கல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.

Also Read  கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதி