குல்லூர்சந்தை ஊராட்சி
விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது.
ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம்.
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/k4-4.jpg)
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/k6-4.jpg)
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/k7-2.jpg)
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/k9.jpg)
வாறுகால் தூர்வாருவது,மின்விளக்கு பழுதுபார்த்தல்,நிவாரண பொருட்கள் வழங்கல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.