fbpx
27.4 C
Chennai
Friday, April 26, 2024

கொரொனா தடுப்புப்பணியை தொடரும் வடசேரி ஊராட்சி

0
தஞ்சாவூர் மாவட்டம் வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்றத் தலைவர்,ஒன்றியக்குழு உறுப்பினர்,ஊராட்சி துணைத் தலைவர்,ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் இணைந்து ஊராட்சி முழுவதும் இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் வழங்கினர்.

வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி

0
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

வடசேரி முழுவதும் நான்கு முறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது

0
தஞ்சை மாவட்டம் வடசேரி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமம் முழுவதும் நான்குமுறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது. நோய்கிருமிகளை தடுக்கும் பொருட்டு கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த பணி ஊராட்சி தலைவர் நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது. நோய்க்கிருமிகளை அழிக்க ப்ளீச்சிங் பவுடரை சமயலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடங்களில் தெளித்து தேய்த்து கழுவினால்,...

மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி

0
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்து வரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வர்களுக்கு மூன்று நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர்,உறுப்பினர்கள் என அனைவரும் வீடுவீடாக சென்று வழங்கினர்.

திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,.. திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுரபி குடிநீர் வழங்கினர்.  

வித்தியாசமான கிருமிநாசினி தெளிப்பான்-முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி

0
தஞ்சாவூர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்… மேலும்   துப்புரவு பணியாளர்கள் சிறந்த முறையில் சுத்தம் செய்து வித்தியாசமான முறையில் கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம்...

திருமலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் புகார் பெட்டி

0
தஞ்சாவூர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.. மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000) ரூபாய் பணத்தை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் ஊராட்சியின் சார்பில் புகார்...

வடசேரி பொதுமக்களுக்கு மூலிகை குடிநீர்

0
கொரொனா தஞ்சை மாவட்டம் வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஊராட்சி தலைவர்,துணை தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி உறுப்பினர்கள்,ஊராட்சி செயலர் ஆகியோர் பொதுமக்களுக்கு மூலிகை குடிநீர் வழங்கினர்.

மக்கள் சேவையில் திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சி தலைவி மகேஸ்வரி சுரேஷ்

0
தஞ்சாவூர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.. மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000) ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர்கூறியுள்ளார். திருமங்ககோட்டை கீழையூரில்...

கொரோன தடுப்பு பணியில் முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன்

0
தஞ்சாவூர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்... மேலும் அந்த ஊர் தலைவரும் துப்புரவு பணியாளர்களும் சிறந்த முறையில் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர். தமிழக...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்