திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்

தஞ்சாவூர் மாவட்டம்

திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,..

திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுரபி குடிநீர் வழங்கினர்.

 

Also Read  புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படை