மக்கள் சேவையில் திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சி தலைவி மகேஸ்வரி சுரேஷ்

தஞ்சாவூர் மாவட்டம்

கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..

மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000) ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர்கூறியுள்ளார்.

திருமங்ககோட்டை கீழையூரில் பொது இடங்களில் மது அருந்த கூடாது மீறினால் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

Also Read  குருவாடிபட்டி ஊராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்