குருவாடிபட்டி ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:குருவாடிபட்டி ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:தாமரைச்செல்வி,
ஊராட்சி செயலாளர் பெயர்:ராஜீவ் காந்தி,
வார்டுகள் எண்ணிக்கை:ஆறு,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1200,
ஊராட்சி ஒன்றியம்:தஞ்சாவூர்,
மாவட்டம்:தஞ்சாவூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:மாரியம்மன் கோவில் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:குருவாடிபட்டி,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவையாறு,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கூட்டுக் குடிநீர் திட்டம் தேவை
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பாக நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் சேகரிக்கப்பட்ட ரூ 25 லட்சம் மதிப்பிலான (அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட 19 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு) பொருட்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநர், ,உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)...
திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் கபசுர குடிநீர்
தஞ்சாவூர் மாவட்டம்
திருமங்கலக்கோட்டை கீழையூர் ஊராட்சி சார்பாக V_N_R_சுரேஷ் அவர்கள், கொரொனா தடுப்பு படை Friends_of_Police மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இணைந்து,..
திருமங்கலக்கோட்டை கீழையூரில் வீடுவீடாக சென்று சுமார் 2000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கபசுரபி குடிநீர் வழங்கினர்.
கழனிவாசல் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:கழனிவாசல்,
ஊராட்சி தலைவர் பெயர்:ரமாகுமார்,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ராஜசேகரன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:உத்தேசமாக 3221,
ஊராட்சி ஒன்றியம்:சேதுபாவாசத்திரம்,
மாவட்டம்:தஞ்சாவூர்,
ஊராட்சியின் சிறப்புகள்:தென்னை மற்றும் நெல் விவசாயம் அதிகம் உள்ள ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1) விஜயன்புஞ்சை
2) சின்ன கழனிவாசல்
3) கழனிவாசல்
4) சோழகனார் வயல்
5) கொரட்டூர்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பேராவூரனி,
ஊராட்சி அமைந்துள்ள...
மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி
தஞ்சை மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்து வரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வர்களுக்கு மூன்று நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர்,உறுப்பினர்கள் என அனைவரும் வீடுவீடாக சென்று வழங்கினர்.
வெங்கடசமுத்திரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:வெங்கடசமுத்திரம்,
ஊராட்சி தலைவர் பெயர்:G.அமுதா,
ஊராட்சி செயலாளர் பெயர்B.ஜோதிபாசு,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4434,
ஊராட்சி ஒன்றியம்:திருவையாறு,
மாவட்டம்:தஞ்சாவூர்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kandamangalam..mossaspuram..sivanthithidal.valangudy.naduppadugai.saminathapuraram,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவையாறு,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர்
வடசேரி முழுவதும் நான்கு முறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது
தஞ்சை மாவட்டம்
வடசேரி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமம் முழுவதும் நான்குமுறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
நோய்கிருமிகளை தடுக்கும் பொருட்டு கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த பணி ஊராட்சி தலைவர் நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது.
நோய்க்கிருமிகளை அழிக்க
ப்ளீச்சிங் பவுடரை சமயலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடங்களில் தெளித்து தேய்த்து கழுவினால்,...
தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவி ஏற்பு
ஊராட்சி ஒன்றியங்கள்
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம்
கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்
பேராவூரணி ஊராட்சி ஒன்றியம்
சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்
பாபநாசம் ஊராட்சி ஒன்றியம்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
திருவையாறு ஊராட்சி ஒன்றியம்
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம்
திருவோணம் ஊராட்சி ஒன்றியம்
அம்மாப்பேட்டை ஊராட்சி...
ஆலங்குடி – தஞ்சாவூர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தஞ்சாவூர்
தாலுக்கா – அம்மாபேட்டை
பஞ்சாயத்து – ஆலங்குடி
ஆலங்குடி தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இந்த கிராமம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 7 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர், நஞ்சிகோட்டை, லால்குடி, பட்டுகோட்டை ஆகிய நகரங்கள் ஆலங்குடி கிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
மேலும்...
வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.