வடசேரி முழுவதும் நான்கு முறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது
தஞ்சை மாவட்டம்
வடசேரி ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமம் முழுவதும் நான்குமுறை ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
நோய்கிருமிகளை தடுக்கும் பொருட்டு கொரொனா வைரஸிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த பணி ஊராட்சி தலைவர் நந்தகுமாரின் வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டது.
நோய்க்கிருமிகளை அழிக்க
ப்ளீச்சிங் பவுடரை சமயலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடங்களில் தெளித்து தேய்த்து கழுவினால்,...
செ.புதூர் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:செ.புதூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:கு.சாமவள்ளி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ரா.சாமிநாதன்,
வார்டுகள் எண்ணிக்கை:ஒன்பது
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3556,
ஊராட்சி ஒன்றியம்:திருவிடைமருதூர்,
மாவட்டம்:தஞ்சாவூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:குபேரன் வழிபட்ட சிவாலயம்.நவகிரகங்கள்ஈடங்கியபீடத்தில் அமர்ந்துகுருபகவான்அருள் பாலிக்கிறார்
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புதூர்.கீழசேத்தி.செங்கரான்குடி.வடுமாங்குடி.ஐவேலிகண்டம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவிடைமருதூர் ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:மயிலாடுதுறை ,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீருக்கான மும்முனை மின்சாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றபடவேண்டியது
ஆலங்குடி – தஞ்சாவூர் மாவட்டம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தஞ்சாவூர்
தாலுக்கா – அம்மாபேட்டை
பஞ்சாயத்து – ஆலங்குடி
ஆலங்குடி தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும்.
இந்த கிராமம் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து 7 கி மீ தொலைவில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர், நஞ்சிகோட்டை, லால்குடி, பட்டுகோட்டை ஆகிய நகரங்கள் ஆலங்குடி கிரமத்திற்கு அருகில் அமைந்துள்ளன.
மேலும்...
வடசேரி ஊராட்சியில் இரண்டாம் முறையாக கிருமி நாசினி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் இரண்டாவது முறையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டன.
ஊராட்சி தலைவர்,ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவர்,9வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
நடுவூர் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்:நடுவூர் ,
ஊராட்சி தலைவர் பெயர்:மு.சுப்புலெட்சுமி,
ஊராட்சி செயலாளர் பெயர்:-க.நேசமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3335,
ஊராட்சி ஒன்றியம்:ஒரத்தநாடு ,
மாவட்டம்:தஞ்சாவூர் ,
ஊராட்சியின் சிறப்புகள்:பொது மக்கள் அடிப்படை வசதிகள் உடனே செய்வது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நடுவூர் 2.கா.புதுப்பட்டி 3.அரும்பலை 4.நாட்டரசன்கோட்டை,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஒரத்தநாடு ,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர்...
மக்கள் பணியில் வடசேரி ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்களுக்கு நமது இணையத்தின் சார்பாக வாழ்த்து தெரிவித்தோம்.
வடசேரி பஞ்சாயத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறோம் என்றார்.
இப்போதைக்கு கொரொனா தடுப்பு மற்றும் விழிப்பு நடவடிக்கையில் முழு கவனமும் செலுத்தி வருகிறோம்...
கொரொனா தடுப்புப்பணியை தொடரும் வடசேரி ஊராட்சி
தஞ்சாவூர் மாவட்டம்
வடசேரி ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஊராட்சி மன்றத் தலைவர்,ஒன்றியக்குழு உறுப்பினர்,ஊராட்சி துணைத் தலைவர்,ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் இணைந்து ஊராட்சி முழுவதும் இரண்டாவது முறையாக கபசுர குடிநீர் வழங்கினர்.
புதூர் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி பெயர்: புதூர்,
ஊராட்சி தலைவர் பெயர்:சி. சித்ரா,
ஊராட்சி செயலாளர் பெயர்த. கலைச்செல்வன்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4971,
ஊராட்சி ஒன்றியம்:ஒரத்தநாடு,
மாவட்டம்:தஞ்சாவூர்,
ஊராட்சியின் சிறப்புகள்: அனைத்து வளங்களையும் கொண்ட ஊராட்சி ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:புதூர், செம்மண் கோட்டை, தாலி பெட்டி, வ உ சி நகர் , ஆர் வி...
ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணம் அதிரடியில் வடசேரி ஊராட்சித் தலைவர்
தஞ்சாவூர் மாவட்டம்
ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட
வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்கள்,
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்பு நடவடிக்கையில் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.
மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அழித்துக்கொண்டு...
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படை
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படையினருக்கு (Friend's of police) ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார். ஒன்றிய குழு உறுப்பினர் சோயா ராஜேந்திரன் ஆகியோர் சீருடைகள் வழங்கி,
செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்
எங்கள் முகநூல் பக்கம் மேலும் செய்திகளுக்கு