fbpx
30.2 C
Chennai
Friday, February 7, 2025

மகாராஜபுரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:மகாராஜபுரம் , ஊராட்சி தலைவர் பெயர்:இ. புவனேஸ்வரி , ஊராட்சி செயலாளர் பெயர்:-சி. இராமதாஸ் , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3643, ஊராட்சி ஒன்றியம்:கும்பகோணம் , மாவட்டம்:தஞ்சாவூர் , ஊராட்சியின் சிறப்புகள்:கொள்ளிடம் மற்றும் மண்ணியாறு ஆகிய இரு ஆறுகளுக்கிடையே பசுமையான விவசாய நிலப்பரப்பு. பனை மரங்கள் அதிகளவில் உள்ள பகுதி. , ஊராட்சியில் உள்ள...

மருங்கபள்ளம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:மருங்கபள்ளம், ஊராட்சி தலைவர் பெயர்:சு மீனாம்பாள், ஊராட்சி செயலாளர் பெயர் :-கோ செல்வேந்திரன், வார்டுகள் எண்ணிக்கை: 9 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2975, ஊராட்சி ஒன்றியம்:சேதுபாவாசத்திரம், மாவட்டம்:தஞ்சாவூர் , ஊராட்சியின் சிறப்புகள்:பழமை வாய்ந்த மருந்தீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:சாந்தாம் பேட்டை சங்கரன்கொல்லை மருங்க பள்ளம், ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பேராவூரணி, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற...

வெங்கடசமுத்திரம் ஊராட்சி – தஞ்சாவூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:வெங்கடசமுத்திரம், ஊராட்சி தலைவர் பெயர்:G.அமுதா, ஊராட்சி செயலாளர் பெயர்B.ஜோதிபாசு, வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4434, ஊராட்சி ஒன்றியம்:திருவையாறு, மாவட்டம்:தஞ்சாவூர் ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kandamangalam..mossaspuram..sivanthithidal.valangudy.naduppadugai.saminathapuraram, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவையாறு, ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தஞ்சாவூர்  

உங்கள் ஊர் வரவு-செலவு

0
பஞ்சாயத்து கணக்கு இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு அதில் உங்கள் ஊராட்சிக்கு...

இஞ்சிக்கொல்லை ஊராட்சி- தஞ்சாவூர் மாவட்டம்

0
  1. ஊராட்சி பெயர் இஞ்சிக்கொல்லை 2. ஊராட்சி தலைவர் பெயர் க.சந்திரகுமார் 3. ஊராட்சி செயலாளர் பெயர்  M.மோகன்ராஜ் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 3154 6. ஊராட்சி ஒன்றியம் திருவிடைமருதூர் 7. மாவட்டம் தஞ்சாவூர் 8. ஊராட்சியின் சிறப்புகள் விவசாயம் நிறைந்த வளமான பகுதி 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் கெகாதரநல்லூர்,சலூவன்பேட்டை, இஞ்சிக்கொல்லை,நாலூர், ஆண்டியிருப்பு,திருமெய்ஞானம்,செண்பககொல்லை. 10. ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி திருவிடைமருதூர் 11. ஊராட்சி...
புதூர்

புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படை

0
புதூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பு படையினருக்கு (Friend's of police) ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார். ஒன்றிய குழு உறுப்பினர் சோயா ராஜேந்திரன் ஆகியோர் சீருடைகள் வழங்கி, செயல்பட வேண்டிய விதம் குறித்து ஆலோசனைகள் வழங்கினர்   எங்கள் முகநூல் பக்கம்                                                               மேலும் செய்திகளுக்கு

ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணம் அதிரடியில் வடசேரி ஊராட்சித் தலைவர்

0
தஞ்சாவூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடசேரி ஊராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நந்தகுமார் அவர்கள், கொரொனா தடுப்பு மற்றும் விழிப்பு நடவடிக்கையில் முழு கவனமும் செலுத்தி வருகிறார். மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் 1000 ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அழித்துக்கொண்டு...

தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பதவி ஏற்பு

0
ஊராட்சி ஒன்றியங்கள் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் திருவையாறு ஊராட்சி ஒன்றியம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம் அம்மாப்பேட்டை ஊராட்சி...

மக்கள் சேவையில் திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சி தலைவி மகேஸ்வரி சுரேஷ்

0
தஞ்சாவூர் மாவட்டம் கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.. மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000) ரூபாய் பணத்தை மக்களுக்கு சிறப்பான முறையில் அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்றும் அவர்கூறியுள்ளார். திருமங்ககோட்டை கீழையூரில்...

மூன்று வண்ணத்தில் அடையாள அட்டை-வடசேரி ஊராட்சி

0
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்தில் உள்ள வடசேரி ஊராட்சியில் கொரோனா காலகட்டத்தில் கடைபிடித்து வரும் ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே செல்வர்களுக்கு மூன்று நிறத்தில் அனுமதி அட்டை வழங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர்,உறுப்பினர்கள் என அனைவரும் வீடுவீடாக சென்று வழங்கினர்.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்