தஞ்சாவூர் மாவட்டம்
கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக முள்ளூர் பட்டிக்காடு ஊராட்சி தலைவர் வெங்கடேஸ்வரன் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றார்…
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/mul6-1024x513.jpg)
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/mul-1024x982.jpg)
![](https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/mul3-1024x449.jpg)
மேலும் துப்புரவு பணியாளர்கள் சிறந்த முறையில் சுத்தம் செய்து வித்தியாசமான முறையில் கிருமி நாசினி தெளிப்பது,மற்றும் குப்பைகள் சேராவண்ணம் தூய்மை பணியை செய்து வருகின்றனர்.