பச்சுடையம்பாளையம் ஊராட்சி – நாமக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:பச்சுடையம்பாளையம்/Pachudayam palayam,
ஊராட்சி தலைவர் பெயர்: குமார்/G,KUMAR .MABL,
ஊராட்சி செயலாளர் பெயர் அசோகன்/G,ASOKAN,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2806,
ஊராட்சி ஒன்றியம்:நாமகிரிப்பேட்டை/NAMAGIRIPETTAI,
மாவட்டம்: நாமக்கல்/NAMAKKAL,
ஊராட்சியின் சிறப்புகள்:Near holly kills ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Kullandikkadu.Guruvala.pachudayam palayam T.Pachudayam palayam,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:-சேந்தமங்கலம்/Senthamengalam(S.T),
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:நாமக்கல்/Namakkal,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாக்கடை
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் விளையாட்டு திடல்
கிராம பஞ்சாயத்து
உலக அளவில் விளையாட்டுத்துறையில் இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்றால், அதற்கான விதையை கிராமத்தில் விதைக்கவேண்டும்.
பல திறமைசாலிகளுக்கு பயிற்சி கிடைக்காது அவர்களின் கனவு கிராம எல்லையை ௯ட கடக்க முடிவதில்லை.
அப்படிப்பட்டவர்களை கண்டறிந்து பயிற்சி கொடுத்து அடுத்தநிலைக்கு கொண்டுசெல்ல வேண்டிய பெரும்பொறுப்பு பஞ்சாயத்து தலைவர்களுக்கு உள்ளது...
தொப்பம்பட்டி ஊராட்சி – தருமபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:தொப்பம்பட்டு,
ஊராட்சி தலைவர் பெயர்:சரிதா,
ஊராட்சி செயலாளர் பெயர்:-C சண்முகம்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:6300,
ஊராட்சி ஒன்றியம்:மொரப்பூர்,
மாவட்டம்:தருமபுரி,
ஊராட்சியின் சிறப்புகள்:Bdo office 2 phc 3 கால்நடை மருத்துவ மனை உள்ளது ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1Andipatti 2 Andipatti pudur 3 vaguthanur 4 vaguthanur ar...
பெரியசோளிபாளையம் ஊராட்சி
பெரியசோளிபாளையம் ஊராட்சி / Periasolipalayam Gram Panchayat
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
வேப்பநத்தம் ஊராட்சி
வேப்பநத்தம் ஊராட்சி /Veppanatham Panchayat
தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் வட்டாரத்தில் அமைந்துள்ளது வேப்பநத்தம். இந்த ஊராட்சி, கங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...
மக்கள் சேவைக்காக வேலையை விட்டு வந்த தலைவி
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஒன்றான நீலாம்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி சாவித்திரி அவர்கள்,
நமது பஞ்சாயத்து செய்திகள் சேனல் சிறப்புடன் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர் நமக்களித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது...
எங்கள் பகுதிகளில் செய்யவேண்டிய பொறுப்பான கடமைகள் அதிகம் உள்ளது அதை சிறப்புடன் செய்வதற்காகவே எனது...
மின்கம்பத்தில் மாட்டிய மைனாவை மீட்ட லோகநாதன்
வாழ்த்துவோம்
பல்லடம் பனப்பாளையத்தில் மின் கம்பத்தில் ஓர் மைனா பறவையின் கால் மின் கம்பியில் நூலால் சிக்கி உயிருக்கு போராடி கொண்டு இருந்தது .
அதன் துணை பறவையின் சத்தத்தில் கவனித்து மின் ஊழியருக்கு தகவல் கொடுத்து சில நிமிடங்களில் மாதப்பூர் மின்சார வாரிய மின்பாதை ஆய்வாளர் லோகநாதன் வந்து...
குப்பிரிக்காபாளையம் ஊராட்சி
குப்பிரிக்காபாளையம் ஊராட்சி / Kupprikkapalayam Gram Panchayat
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கபிலர்மலை வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
வே.முத்தம்பட்டி ஊராட்சி -தருமபுரி மாவட்டம்
ஊராட்சி பெயர்:வே.முத்தம்பட்டி ஊராட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:P.மங்கம்மாள்,
ஊராட்சி செயலாளர் பெயர்-ப.கன்னிகாசலம்,
வார்டுகள் எண்ணிக்கை:9,
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:4027,
ஊராட்சி ஒன்றியம்:தருமபுரி,
மாவட்டம்:தருமபுரி,
ஊராட்சியின் சிறப்புகள்:அருள்மிகு ஆஞ்சிநேயர் திருக்கோவில் உள்ளது வாரம் வாரம் சனிகிழமை சிறப்புபூசை அம்மாவாசை சிறப்பு பூசையும் நடைப்பெருகிறது.அருகில் ஹீ லட்சுமி நரசிம்மன் திருக்கோவில் உள்ளது.இதில் வாரம் வாரம் சனிகிழமை சிறப்பு பூசை...
கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர்.
இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று நம்மிடம் கூறினார்.
கிட்டாம்பாளையம் ஊராட்சியை ஒரு குப்பை இல்லாத ஊராட்சியாக உருவாக்குவதே எங்களது...