fbpx
31.2 C
Chennai
Saturday, April 20, 2024

பதுவம்பள்ளி எங்கும் கண்காணிப்பு கேமிரா

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட பதுவம்பள்ளி ஊராட்சி மன்ற, தேர்தலில் கடந்த மூன்று முறை நின்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்ற போதும், இந்த முறை சுமார் 450 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக நம்மிடம் தெரிவித்தார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சரவணன். மேலும் இவர் நம்மிடம் கூறியபோது எங்கள் பகுதிக்கு...

பஞ்சாயத்து தலைவர் பதவிநீக்கச் சட்டம் சரியா?தவறா?

0
விவாதம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்தது சரியா...தவறா...என்ற விவாதம் பொதுமேடையில் உள்ளது. இந்த வார விவாதமேடையில் மூத்த பத்திகையாளர் தி.அரப்பா அவர்களும்,  சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணாத்துரை அவர்களும் தங்களை கருத்தை பதிவிட்டுள்ளனர். இது ஆரம்பம் தான்....

மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்

0
கோவை மாவட்டம் சூலூர்  ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி. நமது "T.N.பஞ்சாயத்து செய்தி" சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல். அதில் அவர் கூறியதாவது:- எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும். அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய...

தடையில்லா குடிநீர்-பஞ்சாயத்தின் முதன்மை கடமை

0
இணையத்துக்கு வாழ்த்து நவீன உலகில் இணைய வழி செய்திகள் மற்றும் அதன் விழிப்புணர்வு தன்மைகளைப் பற்றி நமது "tnபஞ்சாயத்து செய்திகளுக்காக" வாழ்த்து தெரிவித்து பேசினார். ஊராட்சி ஒன்றிய செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ். நமது "tn பஞ்சாயத்து செய்திகள்" வெற்றி பெறவேண்டும் என்று கூறியதோடு பஞ்சாயத்து தலைவருடைய...

முத்துகவுண்டன்புதூரை முதன்மை பஞ்சாயத்தாக மாற்றுவோம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றிய ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துகவுண்டன் புதூர், ஊராட்சி மன்ற தலைவர் V.P.கந்தவேல் நம்மிடையே பேசியதாவது.. நமது "tnபஞ்சாயத்தின் செய்திகள்" சிறப்புடன் செயல்படுவதை பெருமையுடன் பாராட்டி வாழ்த்தி பேசினார். நமது ஊடகத்தின் வாயிலாக தமிழகத்திலுள்ள மற்ற பஞ்சாயத்து தலைவர்களின் அனுபவமான, சிறப்பான செயல்பாடுகளை, கண்டறிந்து மேலும் எங்கள் பகுதியில்...

கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி   மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர். இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று நம்மிடம் கூறினார். கிட்டாம்பாளையம் ஊராட்சியை ஒரு குப்பை இல்லாத ஊராட்சியாக உருவாக்குவதே எங்களது...

அமைச்சர் வேலுமணிக்கு நன்றி-ஊராட்சி செயலாளர்சங்கம்

0
பாதுகாப்பு கேடயம் தமிழ்நாடு ஊராட்சி மன்ற செயலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் நமது நிருபருக்கு அளித்த பிரத்தியோகமான சிறப்பு பேட்டி...! அதில் அவர் கூறியதாவது 12524 கிராம ஊராட்சி செயலர்களில் பெரும்பாண்மையோரை உறுப்பினராக கொண்ட மிகப்பெரிய சங்கம் எங்களது "தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்" இந்த சங்கம் தொடங்கி மூன்று...

பஞ்சாயத்து தலைவர்-கட்சி சாயம் பூசுவது குற்றச்செயல்

0
சுயேச்சை கட்சி சார்பின்றி,அனைத்து கட்சித் தொண்டர்களின் ஓட்டில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்களை கட்சி சாயம் பூசுவதை குற்றமாக சட்டம் இயற்றுவது அவசியம் மற்றும் அவசரம்.

அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி..... இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம். மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சிறப்பு அம்சம் திட்டங்களை எங்களது ஊராட்சி பகுதி மக்களுக்கு நாங்கள் அதிகாரிகள்...

மக்கள் சேவைக்காக வேலையை விட்டு வந்த தலைவி

0
கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஒன்றான நீலாம்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி சாவித்திரி அவர்கள், நமது பஞ்சாயத்து செய்திகள் சேனல் சிறப்புடன் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர் நமக்களித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது... எங்கள் பகுதிகளில் செய்யவேண்டிய பொறுப்பான கடமைகள் அதிகம் உள்ளது அதை சிறப்புடன் செய்வதற்காகவே எனது...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்