அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்

தலைவி மனோன்மணி உறுதி

கோவை மாவட்டம்

சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி…..

இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது

எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம்.
மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சிறப்பு அம்சம் திட்டங்களை எங்களது ஊராட்சி பகுதி மக்களுக்கு நாங்கள் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் செய்ய காத்திருக்கிறோம் என்று இவர் கூறினார்.

கடந்த பல ஆண்டுகளில், பல வகையான பொறுப்புகள் மற்றும் பதவிகளை இவர்கள் வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  கோயம்புத்தூர் மாவட்டம்-ஒன்றியங்கள்