மழைநீர் சேகரிப்பு-கணியூர் தலைவர் திட்டம்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்தில் உள்ள கணியூர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலுச்சாமி.
நமது "T.N.பஞ்சாயத்து செய்தி" சேனலுக்காக பதிவுசெய்யப்பட்ட சிறப்பு நேர்கானல்.
அதில் அவர் கூறியதாவது:-
எங்களது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நெகிழி அதாவது பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக உருவாக்க வேண்டும்.
அதிக அளவில் மரங்களை வளர்க்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய...
கருவூலம் மூலம் சம்பளம்-மாநிலத் தலைவர் சார்லஸ் கோரிக்கை
நமது "tn பஞ்சாயத்து செய்திகள்" சேனலுக்காக...
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் அனைத்து பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சார்லஸ் நம்மிடம் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்திலுள்ள 12524 ஊராட்சி மன்ற செயலர்கள் வாங்கும் சம்பளம் சம்பளத்தை, அரசு கருவுலகங்களில் கிடைக்கச் செய்ய வேண்டும், மற்றும் குடிநீர் விநியோகிக்கும்...
நமது இணையத்துக்கு மூத்த பத்திரிகையாளர் வாழ்த்து
அரப்பா
நமது tnpanchayat.com இணையத்தளத்திற்கு மூத்த பத்திரியாளரும், தமிழ்தேசிய சிந்தனையாளருமான அரப்பா வழங்கிய வாழ்த்து.
பஞ்சாயத்து தலைவர் பதவிநீக்கச் சட்டம் சரியா?தவறா?
விவாதம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்தது சரியா...தவறா...என்ற விவாதம் பொதுமேடையில் உள்ளது.
இந்த வார விவாதமேடையில் மூத்த பத்திகையாளர் தி.அரப்பா அவர்களும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணாத்துரை அவர்களும் தங்களை கருத்தை பதிவிட்டுள்ளனர்.
இது ஆரம்பம் தான்....
சர்வ அதிகாரம் கொண்ட பதவி
பஞ்சாயத்து தலைவர்
ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராமசபை ௯ட்டத்தில் தீர்மானத்தை தஞ்சை பகுதி பஞ்சாயத்து தலைவர்கள் தலைமையில் போட்டுள்ளனர்.
அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை வைத்து கிராமங்களை காப்போம் என்றார் புலனாய்வு பத்திரிகையின் பிதாமகன் தராசு ஷ்யாம்.
தடையில்லா குடிநீர்-பஞ்சாயத்தின் முதன்மை கடமை
இணையத்துக்கு வாழ்த்து
நவீன உலகில் இணைய வழி செய்திகள் மற்றும் அதன் விழிப்புணர்வு தன்மைகளைப் பற்றி நமது "tnபஞ்சாயத்து செய்திகளுக்காக" வாழ்த்து தெரிவித்து பேசினார்.
ஊராட்சி ஒன்றிய செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ்.
நமது "tn பஞ்சாயத்து செய்திகள்" வெற்றி பெறவேண்டும் என்று கூறியதோடு பஞ்சாயத்து தலைவருடைய...
கிட்டாம்பாளையத்தில் டிஜிட்டல் நூலகம்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியம் கிட்டாம்பாளையம் ஊராட்சி மன்றத்திற்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் சந்திரசேகர்.
இவர் சென்ற முறை ஊராட்சி மன்றத்தின் துணைத் தலைவராக இருக்கும் போதே கிட்டாம்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து விட்டோம் என்று நம்மிடம் கூறினார்.
கிட்டாம்பாளையம் ஊராட்சியை ஒரு குப்பை இல்லாத ஊராட்சியாக உருவாக்குவதே எங்களது...
காங்கயம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி
கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி.
இவர் ஒரு Bsc பட்டதாரி, அவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று உறுதிபட நம்மிடம் கூறினார்.
7-வார்டு ச.மகேஸ்வரி துணை தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ஒன்பது வார்டுகளை...
அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி.....
இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது
எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம்.
மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சிறப்பு அம்சம் திட்டங்களை எங்களது ஊராட்சி பகுதி மக்களுக்கு நாங்கள் அதிகாரிகள்...
மக்கள் சேவைக்காக வேலையை விட்டு வந்த தலைவி
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஒன்றான நீலாம்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி சாவித்திரி அவர்கள்,
நமது பஞ்சாயத்து செய்திகள் சேனல் சிறப்புடன் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர் நமக்களித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது...
எங்கள் பகுதிகளில் செய்யவேண்டிய பொறுப்பான கடமைகள் அதிகம் உள்ளது அதை சிறப்புடன் செய்வதற்காகவே எனது...