காசோலை கைவிடுவது கடினமா..மின்னனு பரிமாற்றம் சுலபமா
வெள்ளி விவாதம்
இந்தவார வெள்ளி விவாதத்தில் கிராம பஞ்சாயத்தில் காசோலையை கைவிட்டு இணையவழி மின்னனு பணப் பரிமாற்றம் பற்றி தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி செயலர்கள் சங்கத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் விளக்கமாக ௯றுவதை கேட்போம்.
தடையில்லா குடிநீர்-பஞ்சாயத்தின் முதன்மை கடமை
இணையத்துக்கு வாழ்த்து
நவீன உலகில் இணைய வழி செய்திகள் மற்றும் அதன் விழிப்புணர்வு தன்மைகளைப் பற்றி நமது "tnபஞ்சாயத்து செய்திகளுக்காக" வாழ்த்து தெரிவித்து பேசினார்.
ஊராட்சி ஒன்றிய செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ்.
நமது "tn பஞ்சாயத்து செய்திகள்" வெற்றி பெறவேண்டும் என்று கூறியதோடு பஞ்சாயத்து தலைவருடைய...
காங்கயம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி
கோவை மாவட்டம்
சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காங்கயம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி.
இவர் ஒரு Bsc பட்டதாரி, அவர் தனது ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே சிறந்த ஊராட்சியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று உறுதிபட நம்மிடம் கூறினார்.
7-வார்டு ச.மகேஸ்வரி துணை தலைவியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
ஒன்பது வார்டுகளை...
அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசூர் ஊராட்சியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவி மனோன்மணி.....
இவர் நம்மிடம் குறிப்பிட்டுள்ளதாவது
எங்களது அரசூர் பகுதியை சுத்தம் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்னுதாரணமான ஒரு பகுதியாக மாற்றுவதற்காக நாங்கள் பாடுபடுவோம்.
மற்றும் வேலைவாய்ப்பு போன்ற சிறப்பு அம்சம் திட்டங்களை எங்களது ஊராட்சி பகுதி மக்களுக்கு நாங்கள் அதிகாரிகள்...
பஞ்சாயத்து தலைவர்-கட்சி சாயம் பூசுவது குற்றச்செயல்
சுயேச்சை
கட்சி சார்பின்றி,அனைத்து கட்சித் தொண்டர்களின் ஓட்டில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர்களை கட்சி சாயம் பூசுவதை குற்றமாக சட்டம் இயற்றுவது அவசியம் மற்றும் அவசரம்.
ஊரகச் செய்திகளுக்கு ஒரே இணையம்
முதன் முதல்
ஊரக உள்ளாட்சி செய்திகளை மட்டுமே சொல்லும் இணையமும், இணைய செய்தி சேனலமும் இதுவரை இல்லை.
இதோ...முதல் இணையமாக www.tnpanchayat.com இணையமும், யூடியூப் சேனலும் https://bit.ly/2QM3PdV உங்களுக்காக.
நல்லதை பாராட்டுவோம்...தவறை தட்டிக் கேட்போம்.
பஞ்சாயத்து தலைவர் பதவிநீக்கச் சட்டம் சரியா?தவறா?
விவாதம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் மாவட்ட ஆட்சித்தலைவரின் அதிகார வரம்பிற்குள் கொண்டு வந்தது சரியா...தவறா...என்ற விவாதம் பொதுமேடையில் உள்ளது.
இந்த வார விவாதமேடையில் மூத்த பத்திகையாளர் தி.அரப்பா அவர்களும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அண்ணாத்துரை அவர்களும் தங்களை கருத்தை பதிவிட்டுள்ளனர்.
இது ஆரம்பம் தான்....
உள்ளாட்சியில் ஐம்பது சதவீதம்-பாராட்டும் கலைச்செல்வி
50 சதவீதம்
உள்ளாட்சி பதவிகளில் ஐம்பது சதவீதத்தை சட்டமாக்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி என்றார் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவி கலைச்செல்வி.
வியாழன் விருந்தினர் பக்கத்தில் அவரின் கருத்தை தொடர்ந்து பாருங்கள்.
வரும் வியாழக்கிழமை விருந்தினர்
செல்லப்பாண்டி
மது அருந்துவோர் நல விழிப்புணர்வு சங்கம்
திடக்கழிவு திட்டம்- ஜான் போஸ்கோ பிரகாஷ் பெருமிதம்
முதன்மை
திடக்கழிவு திட்டத்தில் தமிழகம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார் தமிழ்நாடு ஊரக செயலர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ்.
மக்கள் சேவைக்காக வேலையை விட்டு வந்த தலைவி
கோவை மாவட்டம்
சூலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ஒன்றான நீலாம்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலைவி சாவித்திரி அவர்கள்,
நமது பஞ்சாயத்து செய்திகள் சேனல் சிறப்புடன் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு அவர் நமக்களித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது...
எங்கள் பகுதிகளில் செய்யவேண்டிய பொறுப்பான கடமைகள் அதிகம் உள்ளது அதை சிறப்புடன் செய்வதற்காகவே எனது...



































