கரவழிமாதப்பூர் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்

செல்வராஜ் உறுதி

௲லூர் ஒன்றியம்

கரவழிமாதப்பூர்  பஞ்சாயத்து தலைவரை சந்திக்க சென்றபோது,இன்முகத்தோடு வரவேற்றார்.

தனது பஞ்சாயத்தை அனைவரின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெற்றதாக மாற்றிக்காட்டுவேன் என உறுதியோடு ௯றினார்.

வாழ்த்துக்கள் தெரிவித்து விடைபெற்றோம்.

Also Read  அர௲ர் பஞ்சாயத்து தன்னிறைவு பெறும்