fbpx
33.9 C
Chennai
Thursday, May 2, 2024

குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒன்றியம் குல்லூர்சந்தை ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகளாக கிருமி நாசினி தெளித்தல், தூய்மை பணிகள் என அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் மாரியப்பன்.

பணியாளர்களுக்கு இருவேளை உணவு வழங்கும் இருக்கன்குடி ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றியத்தில் உள்ள இருக்கன்குடி ஊராட்சியில் தூய்மை காவலர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டுவேளை சத்துள்ள உணவுகளை வழங்கி வருகிறார் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தாமரை.

கல்யாணிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் கொரானா தடுப்பணிகளை ஊராட்சி தலைவரே களம் இறங்கி செய்து வருகிறார். கிருமி நாசினி தெளிப்பது,சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இராமசாமியாபுரம் ஊராட்சியில் கிருமி நாசினி

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் அனைத்து முக்கிய வீதிகளிலும் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தூவப்பட்டது.

சாதனையை நோக்கி பயணப்படும் பேராசிரியர் தலைமையிலான ஓர் ஊராட்சி

0
  இராமச்சந்திரபுரம் விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி. கல்லூரி பேராசியராக பணியாற்றிய ஆறுமுகம் என்பவரை தலைவராக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவரைப் போல சமுகத்தின் மீது மாறாத பற்றுடன் பலரும் உள்ளாட்சி பதவிக்கு வந்திருக்கிறார்கள். தன்னை தலைவராக்கிய மக்களுக்கு அனைத்தும் கிடைக்கவேண்டுமென அயராது பாடுபட்டு வருகிறார். இந்தியாவின் இதயம் கிராமம் என்று சொன்ன...

மாத்தூர் ஊராட்சியில் துரிதகதியில் மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் மாத்தூர் ஊராட்சி( 29.4.20) ஆர்.சி.தெருக்களில் கிருமி நாசினி தெளிக்க பட்டது, மற்றும் வடக்கு தெரு வில் ப்ளீச்சிங் பவுடர் போடப்பட்டது மற்றும் இ.சேவை மையம் பின்பு உள்ள மோட்டார் பழுது பார்க்கப்பட்டது. ஊராட்சி தலைவர் செல்வமகாலட்சுமி உத்தரவில் ஊராட்சி செயலாளர் ராஜ்குமார் மேற்பார்வையில் அனைத்து பணிகளும் துரிதமாக...

ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்-அயன்கரிசல்குளம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வழக்கம் போல் தூய்மை பணிகளுடன் சாலைகளில் கிருமி நாசினி பவுடர் போடப்பட்டது. ஆட்டோ மூலமாக கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மின் மோட்டார் வயரிங் சிறிய பழுது பார்த்தல் போன்ற பணிகள் தலைவர் திருமதி கா.பழனிச்செல்வி அவர்கள் முன்னிலையில்...

தன்னார்வத்தோடு இளைஞர்கள் பணியாற்றும் மம்சாபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள மம்சாபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் உள்ளூர் இளைஞர்கள் ஆர்வத்தோடு ஊராட்சியோடு இணைந்து பணியாற்றி வருகின்றனர். கிருமி நாசினி. தெளிப்பதில் இளைஞர்கள் தன்னார்வத்தோடு பங்காற்றி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தனது இல்லத்தில் உணவு வழங்கி வருகிறார் ஊராட்சி தலைவர்.

குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வாத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள குன்னூர் ஊராட்சியில் கொரொனா தடுப்பு தொடர்ந்து நடந்துவருகிறது என்றார் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெகதீஸ்வரி.

ஐந்தாவது முறையாக இருக்கன்குடியில் கிருமி நாசினி தெளிப்பு

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில் இன்று நமது ஊராட்சி மன்ற தலைவர் திரு.செந்தாமரை அவர்களின் சீரிய முயற்சியால் கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில் 5வது முறையாக இன்றும் கிருமி நாசினி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வீடுவீடாகவும் மற்றும் அருள்மிகு இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் வளாகத்திலும் சென்று தெளிக்கப்பட்டது. கொரோனவை...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்