fbpx
31.9 C
Chennai
Friday, May 3, 2024

கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை-பாம்புக்கோவில்சந்தையில் உள்ளாட்சி அதிகாரிகள்

0
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மடத்துப் பட்டி ஊராட்சியில் பாம்புக்கோவில்சந்தை கிராமத்தில் வாரந்தோறும் . செவ்வாய் கிழமை கூடும் ஆடு. கோழி .,, காய்கறிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தனியார் சந்தையை  வட்டார வளர்ச்சி அலுவலர்( கி.ஊ)' மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும்...

கணக்கப்பிள்ளைவலசை ஊராட்சி

0
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டு ஆயிரத்து ஐநாறுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன. சிற்றூர்கள் கே.மீனாட்சிபுரம் கே.தேன்பொத்தை கே.திருமலாபுரம் கணக்கபிள்ளைவலசை ராஜபுரம் காலனி    

குத்துக்கல்வலசை ஊராட்சி

0
தென்காசி மாவட்டம் தென்காசி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி இது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி. சுமார் பனிரெண்டாயிரம் மக்கள் வாழும் ஊராட்சி. 12 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். சிற்றூர்கள் அழகப்பபுரம் அலங்காநகர் அண்ணாநகர் பாரதிநகர் அய்யபுரம் கேஆர்.காலனி குத்துக்கல்வலசை சிவந்திநகர் சுப்பிரமணியபுரம் வேதம்புதூர் ஆகிய சிற்றூர்கள் உள்ளன.        

மலையான்குளம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:மலையான்குளம் , ஊராட்சி தலைவர் பெயர்:K.மாரியம்மாள் , ஊராட்சி செயலாளர் பெயர்:D.குமார் , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3267, ஊராட்சி ஒன்றியம்:மேலநீலிதநல்லூர் , மாவட்டம்:தென்காசி , ஊராட்சியின் சிறப்புகள்:நூற்பு ஆலை ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:Malayankulam, indira nagar, fathima nagar, jd nagar, yesunathapuram , ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:சங்கரன்கோவில், ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தென்காசி, ஊராட்சியின்...

காசிமேஜர்புரம் ஊராட்சி

0
தென்காசி மாவட்டம் தென்காசி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். சுமார் இரண்டாயித்தெ ஐநூருக்கும்  மக்கள் தொகை கொண்ட ஊராட்சி. மொத்தம் 9 ஊராட்சி வார்டுகள் உள்ளன. சிற்றூர்கள் இந்த ஊராட்சியில் காசிமேஜர்புரம் மட்டுமே உள்ளது. வேறு சிற்றூர்கள் கிடையாது.

அரியநாயகிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்

0
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மண்டலம் 3 தென்காசி மாவட்டம்,அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் ஆதிதிராவிடர் காலனியில் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் பெரிய சாமியாபுரம் சுகாதாரப் பணியாளர்களின் தூய்மை பணிகள் மற்றும் கிருமி நாசினி தெளித்தல் அரியநாயகிபுரம் கிராமத்தில் கிருமி நாசினி தெளித்தல். ...

கொரொனா தடுப்பு பணிகள்-அரியநாயகிபுரம் ஊராட்சி

0
தென்காசி மாவட்டம் கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகள் மண்டலம் 3 அரியநாயகிபுரம் ஊராட்சி அருணாசலபுரம் கிராமம் மடத்து தெருவில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களின் சுகாதாரப்பணிகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி தெளித்தல் பணி நடந்துள்ளது.

அரியநாயகிபுரத்தில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசு தந்த பேராசிரியர்

0
தென்காசி மாவட்டம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மண்டலம் 3.. அரியநாயகிபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களின் வேலையின் மதிப்பை அறிந்து தங்களால் இயன்ற உதவியை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் இவ்வூரைச் சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நந்தனம் அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் திருமலைசாமி...

மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்

0
1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி 2. ஊராட்சி தலைவர் பெயர் செ.செய்யது இப்ராஹீம் 3. ஊராட்சி செயலாளர் பெயர் மு.குமார் 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 6300 6. ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் 7. மாவட்டம் தென்காசி 8. ஊராட்சியின் சிறப்புகள் ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது.... வாரந்தோறும் செவ்வாய் கிழமை ஆடு கோழி காய்கறிகள் விற்பனை நடைபெறும் தகவல்:- குமார்

அரியநாயகிபுரம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்

0
ஊராட்சி பெயர் அரியநாயகிபுரம் ஊராட்சி தலைவர் பெயர் சு.சண்முகவேல் ஊராட்சி செயலாளர் பெயர் கோ.லட்சுமணன் வார்டுகள் எண்ணிக்கை 12 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 8140 ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் மாவட்டம் : தென்காசி ஊராட்சியின் சிறப்புகள் ஊராட்சியில் பிரதான பணி விவசாயமாகும் ஊராட்சி மலர் சாகுபடியில் தென்காசி மாவட்டத்தின் முக்கியமான ஊராக திகழ்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் ஊராட்சியாகவும் உள்ளது.அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்....

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்