மடத்துப்பட்டி ஊராட்சி – தென்காசி மாவட்டம்
1. ஊராட்சி பெயர்- மடத்துப்பட்டி
2. ஊராட்சி தலைவர் பெயர்
செ.செய்யது இப்ராஹீம்
3. ஊராட்சி செயலாளர் பெயர்
மு.குமார்
4. வார்டுகள் எண்ணிக்கை
9
5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
6300
6. ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
7. மாவட்டம்
தென்காசி
8. ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் வாரச்சந்தை உள்ளது.... வாரந்தோறும் செவ்வாய் கிழமை ஆடு கோழி காய்கறிகள் விற்பனை நடைபெறும்
தகவல்:- குமார்
உங்கள் ஊர் வரவு-செலவு
பஞ்சாயத்து கணக்கு
இதில் உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்தால் ஒன்றியங்கள் பெயர் வரும் உங்கள் ஒன்றியத்தை கிளிக் செய்தால் உங்கள் ஊராட்சிகள் பெயர் வரும் உங்களுக்கு தேவையான ஊராட்சியை கிளிக் செய்து பார்த்தால் ஊராட்சிக்கு வந்த அரசு வரவு செலவு கணக்குகள் செலவுத்தொகை எவ்வளவு
அதில் உங்கள் ஊராட்சிக்கு...
அரியநாயகிபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம் கிராமம் கொரோணா வைரஸ் தடுப்பு பணியை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக்கேயன் மற்றும் பற்றாளர் காசிப்பாண்டியன் ஆய்வு செய்தனர்.
அரியநாயகிபுரம் கிராமம் மெயின் ரோடு வாறுகால் சுத்தம் செய்தல்,கிராமிய சேவை மையம் சுத்தம் செய்தல்.பேருந்துகளில்...
மழைக்காலத்திற்கு முன் நீர்மேலாண்மை திட்டம் – அரியநாயகிபுரம் ஊராட்சி
தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் ஒன்றியத்தில் உள்ள அரியநாயகிபுரம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட அச்சம்பட்டி கிராமத்தில் நூறுநாள் வேலை திட்டத்தில் நீர்வரத்து கால்வாய் வழித்தட பகுதியில் சிறுசிறு பள்ளங்கள் தோண்டப்பட்டு வருகின்றன.
மழை காலத்தில் இந்த வழியே செல்லும் நீரை தேக்கி வைப்பது,அதனால் நிலத்தடி நீர்மட்டமும்...
அரியநாயகிபுரம் பஞ்சாயத்து-தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டம்
அரியநாயகிபுரம் ஊராட்சிவிவேகானந்தர் தெரு,,,, முருகன் கோவில் தெற்கு தெருவிலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படுகிறது.
மேலும் பேவர் பிளாக் தளக் கல் அமைக்க படும் இடங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பும்,,,, சுய உதவி குழு கட்டிட க தெருக்களில் பேவர் பிளாக்...
அரியநாயகிபுரத்தில் அனைத்து அடிப்படை பணிகள்
தென்காசி மாவட்டம்
கொரோனா தடுப்பு நடவடிக்கை
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அச்சம்பட்டி கிராமத்தில் பிள்ளையார் கோவில் தெருவில் சுகாதாரப் பணி மற்றும் பெரிய சாமியாபுரம் மயானத்தில் அடர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள் மற்றும் செடி கொடிகளை அப்புறப்படுத்தும் நிகழ்வுகளையும்,அரியநாயகிபுரம் கிராமம் சுகாதார வளாகம் முன்பு ஜேசிபி மூலம் செடி கொடிகளை...
அரியநாயகிபுரத்தில் தூய்மை பணியாற்றும் பணியாளர்களுக்கு பரிசு தந்த பேராசிரியர்
தென்காசி மாவட்டம்
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3..
அரியநாயகிபுரம் ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு அவர்களின் வேலையின் மதிப்பை அறிந்து தங்களால் இயன்ற உதவியை அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் இவ்வூரைச் சேர்ந்த சென்னையில் பணிபுரியும் நந்தனம் அரசு கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் திருமலைசாமி...
சமூக இடைவெளி-கொரொனா தடுப்பில் அரியநாயகிபுரம்
கொரேனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள்
மண்டலம் 3
அரியநாயகிபுரம் ஊராட்சி அரியநாயகிபுரம், அருணாசலபுரம், பெரியசாமிபுரம் ஆகிய கிராமங்களை சார்ந்த வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்துதல் குறித்து அறிவிப்பு வீட்டில் ஒட்டப்பட்டும், நிலவேம்பு கசாயம் வழங்கிய நிகழ்வுகள் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கலந்து...
அரியநாயகிபுரம் ஊராட்சி – தென்காசி மாவட்டம்
ஊராட்சி பெயர்
அரியநாயகிபுரம்
ஊராட்சி தலைவர் பெயர்
சு.சண்முகவேல்
ஊராட்சி செயலாளர் பெயர்
கோ.லட்சுமணன்
வார்டுகள் எண்ணிக்கை
12
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை
8140
ஊராட்சி ஒன்றியம்
சங்கரன்கோவில்
மாவட்டம்
: தென்காசி
ஊராட்சியின் சிறப்புகள்
ஊராட்சியில் பிரதான பணி விவசாயமாகும் ஊராட்சி மலர் சாகுபடியில் தென்காசி மாவட்டத்தின் முக்கியமான ஊராக திகழ்கிறது. கல்வியில் சிறந்து விளங்கும் ஊராட்சியாகவும் உள்ளது.அதிகமான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளனர்....
கடையநல்லூர் ஒன்றியத்தில் பெரிய ஊராட்சி
தென்காசி மாவட்டம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 ஊராட்சிகள் உள்ளன.
நயினாகரம்
சொக்கம்பட்டி
புண்ணியபுரம்
போகநல்லூர்
திரிகூடபுரம்
பொய்கை
கம்பனேரி
புதுக்குடி
காசிதர்மம்
கொடிக்குறிச்சி
குலையனேரி
ஊர்மேலனிஅழகியன்
நெடுவயல்
ஆனைக்குளம்
இடைக்கல்
வேலாயுதபுரம். இந்த ஊராட்சிகளில் மொத்தம் எழுபது ஆயிரத்திற்கும்...