fbpx
30.4 C
Chennai
Monday, May 6, 2024

அம்மையப்பநல்லூர் ஊராட்சி – காஞ்சிபுரம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:அம்மையப்பநல்லூர், ஊராட்சி தலைவர் பெயர்:சூ ஜேம்ஸ், ஊராட்சி செயலாளர் பெயர்ச கன்னியப்பன், வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:990, ஊராட்சி ஒன்றியம்:உத்திரமேருர், மாவட்டம்:காஞ்சிபுரம், ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:அம்மையப்பநல்லூர் ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:உத்திரமேருர் , ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:காஞ்சிபுரம், ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர் பணி

காவணிப்பாக்கம் ஊராட்சி – விழுப்புரம் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:காவணிப்பாக்கம் , ஊராட்சி தலைவர் பெயர்: சி. கிருஷ்ணன் , ஊராட்சி செயலாளர் பெயர்:-  வே. அமுதா , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2507, ஊராட்சி ஒன்றியம்:கோலியனூர் , மாவட்டம்:விழுப்புரம் , ஊராட்சியின் சிறப்புகள்:மலட்டாறு , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:காவணிப்பாக்கம் காவணிப்பாக்கம் காலனி மேலமேடு ரெட்டிபாளையம் சித்தாத்தூர் திருக்கை சித்தாத்தூர் திருக்கை காலனி...

உளியம்பாக்கம் ஊராட்சி

0
உளியம்பாக்கம் ஊராட்சி /Uliyambakkam Panchayat தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் வட்டாரத்தில் அமைந்துள்ளது உளியம்பாக்கம். இந்த ஊராட்சி, அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்கும், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...

எலயநகரம் – வேலூர் மாவட்டம்

0
மாநிலம் – தமிழ்நாடு மாவட்டம் – வேலூர் தாலுக்கா – ஆலங்காயம் பஞ்சாயத்து – எலயநகரம் எலயநகரம் வேலூர் மாவட்டத்தில் ஆலங்காயம் தொகுதியில் அமைந்துள்ள கிராமம் ஆகும். 2009 புள்ளிவிவரங்களின்படி, எலயநகரம் கிராம பஞ்சாயத்தாக மாறியது. இந்த கிராமத்தில் சுமார் 849 வீடுகளும் 3451 மக்களும் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காரப்பட்டு ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்,

0
  1. ஊராட்சி பெயர் காரப்பட்டு 2. ஊராட்சி தலைவர் பெயர் திருமதி.ஜெயந்தி லட்சுமணன் 3. ஊராட்சி செயலாளர் பெயர் தி. அருணகிரி 4. வார்டுகள் எண்ணிக்கை 9 5. ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 6750 6. ஊராட்சி ஒன்றியம் புதுப்பாளையம் 7. மாவட்டம் திருவண்ணாமலை 8. ஊராட்சியின் சிறப்புகள் கலைநயம் மிக்க கோயில்கள் 9. ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் காரப்பட்டு. அம்மியந்தல் .ஆச்சாரிகொட்டாய். பானுநகர் . உப்புக் குட்டை.வீரானந்தலார்கொட்டாய்.எலியன்கொட்டாய்..காலனிபகுதி.கலர்கொட்டாய்.கன்னி...

பையனூர் ஊராட்சி – செங்கல்பட்டு மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:பையனூர், ஊராட்சி தலைவர் பெயர்:திருமதி. சுமிதா முத்துகுமார், ஊராட்சி செயலாளர் பெயர்S. பரிமளா , வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:3498, ஊராட்சி ஒன்றியம்:திருப்போரூர் மாவட்டம்:செங்கல்பட்டு , ஊராட்சியின் சிறப்புகள்:கால்நடை வளர்ப்பு , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:கூத்தவாக்கம், பண்டிதமேடு, ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருப்போரூர் ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:காஞ்சிபுரம் , ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

கூனம்பாடி ஊராட்சி – திருவண்ணாமலை மாவட்டம்

0
ஊராட்சி பெயர்: கூனம்பாடி , ஊராட்சி தலைவர் பெயர்:C மோகன், ஊராட்சி செயலாளர் பெயர்:-P.kanniyappan, வார்டுகள் எண்ணிக்கை:06 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1569, ஊராட்சி ஒன்றியம்:தெள்ளார் , மாவட்டம்:திருவண்ணாமலை, ஊராட்சியின் சிறப்புகள்:Jainar kovil , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள் Goonambadi Adidravidar colony Chettykulam Paappanallur Thiruvalluvar nagar ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி வந்தவாசி ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி ஆரணி

ஒலகாசி ஊராட்சி – வேலூர் மாவட்டம்

0
ஊராட்சி பெயர்:ஒலகாசி, ஊராட்சி தலைவர் பெயர்:மா . மோ . சூர்யா, ஊராட்சி செயலாளர் பெயர்:-A. சிவகுமார், வார்டுகள் எண்ணிக்கை:09 ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2311, ஊராட்சி ஒன்றியம்:குடியாத்தம், மாவட்டம்:வேலூர், ஊராட்சியின் சிறப்புகள்:மூன்று ஆறுகள் கூடும் இடம் வலகாசி ஈஸ்வரன் என பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது , ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:ஒலகாசி,ஒலகாசி காலணி,சித்தாத்தூர்,சித்தாத்தூர் காலனி,ஐதர்புரம், ஊராட்சி...

லாலாபேட்டை ஊராட்சி

0
லாலாபேட்டை ஊராட்சி /Lalapet Panchayat தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது லாலாபேட்டை. இந்த ஊராட்சி, காட்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத்...

பாதூர் ஊராட்சி எல்லைச் சாலை மூடல்

0
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியம் பாதூர் ஊராட்சியில் செங்கல்பட்டு மாவட்ட எல்லையான எய்பாக்கம் to  எலப்பாக்கம் சாலை கொரொனா தடுப்பு நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டது. அந்த நடவடிக்கையின் ஊராட்சி தலைவர்,வருவாய் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்