மாத்தூர் ஊராட்சியில் சுகாதார பணிகள்
விருதுநகர் மாவட்டம்
மாத்தூர் ஊராட்சி (23.4.20) ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுடன் சேர்ந்து சுகாதார பணிகள் நடைபெற்றன.
தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
கலெக்டர் அதிகாரம்…கலக்கத்தில் பஞ்சாயத்து தலைவர்கள்
குடிநீர் இணைப்பு
தற்போது புதிதாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் பிரதான பிரச்சினை குடிநீர் இணைப்பு தான் தேர்தல் வாக்குறுதிகளாக அனைவருமே வீட்டிணைப்பு வழங்குவதாக கூறி வாக்கு கேட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
அதை நிறைவேற்றவும் முணைப்போடு செயல்படுகிறார்கள்.
தற்போதைய சூழலில் ஆட்சியரிடமிருந்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டு ஊராட்சி நிர்வாகங்கள் ஆட்சியரிடம்...
ஆ.தெக்கூரில் ஊராட்சியில் நிவாரண பொருட்கள் விநியோகம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெக்கூர், வடக்கூர், சிங்கமங்கள பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊனமுற்றோர் ஆதரவற்றோர் மற்றும் துப்புரவுபணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி அவர்கள் இலவசமாக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கினார் , மேலும் இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி...
திருப்பத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர்களுக்கு ஒருவேளை உணவு வழங்கிய மருதுஅழகுராஜ்
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் வட்டாரத்தில் கொரொனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு
நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ஒரு வேளை உணவளித்தார் கவிஞரும், பத்திரிகையாளருமான மருது அழகுராஜ்.
எழுத்தோடு மட்டும் இருந்து விடாமல் களத்தில் இறங்கி மக்கள் பணி செய்யும் மருதுஅழகுராஜ்...
விருப்பாட்சி ஊராட்சி – திண்டுக்கல் மாவட்டம்
ஊராட்சி பெயர்:விருப்பாட்சி,
ஊராட்சி தலைவர் பெயர்: ச. மாலதி வெண்ணிலா,
ஊராட்சி செயலாளர் பெயர்:-க. பிச்சைமணி,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:8616,
ஊராட்சி ஒன்றியம்:ஒட்டன்சத்திரம்,
மாவட்டம்:திண்டுக்கல்,
ஊராட்சியின் சிறப்புகள்:தழையூற்று நீர்வீழ்ச்சி , கோபால்நாயக்கர் மணிமண்டபம், அரசினர் தொழிற் பயிற்சி நிறுவனம் ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:விருப்பாட்சி, சாமியார் புதூர், |சமத்துவபுரம், ஜீவாநகர், லெனின் நகர்,...
ஆ.தெக்கூரில் ஆயிரம் பேருக்கு முக கவசம்
சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்தில் இருந்து இலவசமாக இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் , பாதசாரிகளுக்கும் சுமார் 1000 முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
சுத்தமான குடிநீர்-அயன்கொல்லங்கொண்டான் தலைவர் உறுதி
சுத்தமான,சுகாதாரமான, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தரமான கழிப்பறைகள்...,!
இதுவே எங்களது முதல் கடமை, என்று நமது "tnபஞ்சாயத்து செய்தி" யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
விருதுநகர் மாவட்டம்
ராஜபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட அயன் கொல்லங்கொண்டான், ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பொறுப்பேற்ற வெள்ளைத்துரை.
மேலும் அவர் நமது நிருபரிடம் கூறிய போது:- எங்களது...
கொடிக்குளம் ஊராட்சி
கொடிக்குளம் ஊராட்சி, /Kodikulam Panchayat
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை (கிழக்கு) வட்டாரத்தில் அமைந்துள்ளது கொடிக்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சி, மதுரை (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கும் மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 9...
முதுவன்திடல் ஊராட்சி
முதுவன்திடல் ஊராட்சி Muthuvanthidal Panchayat
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் வட்டாரத்தில் அமைந்துள்ளது முதுவன் திடல். இந்த ஊராட்சி, மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற...
இடையங்குளம் ஊராட்சி- இராமநாதபுரம் மாவட்டம்
ஊராட்சி பெயர்:இடையங்குளம்,
ஊராட்சி தலைவர் பெயர்: தங்கம்,
ஊராட்சி செயலாளர் பெயர்எம்.துரைமுத்துராஜன்,
வார்டுகள் எண்ணிக்கை:06
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1977,
ஊராட்சி ஒன்றியம்:கமுதி,
மாவட்டம்:இராமநாதபுரம்,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:இடையங்குளம், தாதகுளம்,
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:முதுகுளத்தூர்,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்